நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் அடிப்படையில் தென்னிந்தியாவில் ஐந்து கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இவைகள் பஞ்சபூத ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பூகோளரீதியாக அவைகள் (தக்காண பீடபூமியில்) தமிழகத்தில் நான்கும் ஆந்திரப் பிரதேசத்தில் ஒன்றுமாக அமைந்துள்ளன. நீருக்காக திருவானைக்காவல், நெருப்புக்காக திருவண்ணாமலை, காற்றுக்காக காளஹஸ்தி, ஆகாயத்திற்காக சிதம்பரம், பூமிக்காக காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் கோவில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த இந்து கோவில்களின் வரலாறும் அதன் மகத்துவங்கள் அடங்கிய ஒரு வீடியோ
#பஞ்சபூத_ தலங்கள் #Adiguruvideos # Pancha Bhootha Sthalangal
22 фев 2021