ராஜஸ்தான் தமிழர் , ராஜஸ்தானில் கோடீஸ்வர தமிழர் , How to become a millionaire without studying? Interview with the achiever , बिना पढ़ाई किये करोड़पति कैसे बने? उपलब्धि हासिल करने वाले के साथ साक्षात्कार @ArchivesofHindustan
ஐயா அவர்களே எங்கள் மனம் போல் நீ உயர்ந்து உள்ளீர்கள் வாழ்த்துகள் ஐயா நீங்க நல்லா இருக்கணும் உண்மையாக பேசுகிறேன் இந்த தமிழ் மக்கள் குடிகார மக்கள் திருந்துவதற்கான ஒரு வழியை சொல்லுங்கள்
தெய்வீக சிரிப்பு , ராஜஸ்தான் சேட்டுகள் . தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் காலத்தில் , தமிழ்நாட்டில் இருந்து ராஜஸ்தான் சென்று உண்மையாக, உழைத்து உயர்ந்த Swamis Dosa வாழ்க வளர்க🎉🎉🎉🎉🎉🎉
ஒரு சிறந்த தமிழனாக மிளிர்கிறார் தான் கடந்து வந்த பாதை யை மறக்காமல் தலைகனம் இல்லாமல் எளிமையான வாழ்கிறார் தான் பிறந்த கிராமத்தில் உள்ள அனைத்து சாமான்ய மக்களையும்விமானத்தில் அழைத்து வந்து ஒருநாள் சென்னை யை சுற்றிகாட்டுவேன் என்று கூறுகிறார் நல்ல சிந்தனை மேலும் தமிழ்ச் சங்க கட்டிடத்தை நீங்கள் ஊருக்கு திரும்புவற்குள்கட்டி முடித்தால் உங்களுக்கு மண நிறைவளிக்கும் நன்றி
நான் 2008-ஆம் ஆண்டு ஹரியானாவில் மூன்று வருடம் பணியாற்றினேன் நான் வசிக்கும் பகுதிக்கு அருகில் இதேபோன்று ஒரு தமிழர் தள்ளுவண்டியில் ஹோட்டல் கடை வைத்து நடத்தினார் அவரைப் போன்று அந்த மாநிலத்தில் அனைத்து மாவட்டத்திலும் அவர்கள் உறவினர்கள் கடை வைத்து நடத்துகின்றார்கள் அப்போதே அவர்கள் நன்கு செட்டில் ஆகி இருந்தார்கள் இப்போது அவர்கள் இவரைப் போன்று டெவலப் ஆகி இருப்பார்கள் ஆனால் நாம் தான் பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறோம்
அர்ச்சஸ் அப் ஹிந்துஸ்தான், தம்பி அவர்களுக்கு என் நன்றி . உங்கள் சேவை மிக சிறந்தது. எங்க உசிலம்பட்டி மக்கள் நான் சிறு பைய்யனாக 3 வது படிக்கும் போதே ஒரிசா, ஒங்கோல் போன்ற பகுதிகளுக்கு, கவனம்பட்டி, கருக்கட்டான்பட்டி ஆட்கள் முறுக்கு போட சென்று வர கேட்டிருக்கிறேன். இது உசிலை வாழ் மக்களுக்கு புதிதல்ல. அனைவரும் நலமுடன் வாழக. உசிலை அன்னக்கொடி தேவர் தேனியில் பஸ (் 1960 களில்) நிலையத்தில் உணவு கடை , நாகா உணவுக்கடை நடத்தினர்கள். பண்ணப்பட்டி பழனி உசிலை கோட்டத்தில் உள்ள வார சந்தைகளை குத்தகைக்கு நடத்தினர்கள். உசிலம்பட்டி சிறந்த ஊர். மக்களும் சிறந்தவர்களே. ஜாதி மதம் பார்க்காதவர்கள். ஒன்றாய் வாழும் ஊர். உங்கள் பதிவிற்க்கு நன்றி. E. பாண்டி.
சார் உங்களுடைய கனிவான பேச்சும் பணிவான வார்த்தையும் சகோதரர்களை ஓரிங்கிணைத்து உழைப்பாள் உயர்ந்து பலருக்கு எடுத்து காட்டாக வாழும் ஐய்யா மென் மேலும் சிறப்புடனும் செழிப்புடனும் வாழ வாழ்த்துக்கள் ஐய்யா உங்களின் தன்னம்பிக்கை பலருக்கும் விழிப்புணர்வை தரட்டும் நன்றி ஐய்யா 🙏🙏🙏🙏🙏
ராஜஸ்தானில் இருந்து தமிழ்நாட்டுக்கு பிழைக்க வருகிறார்கள் தமிழ்நாட்டில் இருந்து ராஜஸ்தான் சென்று ஒருவர் தொழில் செய்து உழைத்து உயர்ந்திருக்கிறார் என்றால் நேர்மையாக உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதை நிரூபித்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்
வெளந்தியான மனிதர் அருமையான பேச்சு வளர்ச்சி வளர்ச்சி இதுதான் அவரின் நாதமாக இருந்துள்ளது நல்ல தன்னம்பிக்கை தரும் பதிவு அன்புக்கும் சேனல்நெறியாளருக்கும் வாழ்த்துக்கள்
இந்த குடும்பத்தில் நாம் பிறக்காமல் போனோமே என்ற ஆதங்கம் வருகிறது. அண்ணன் தம்பி மட்டுமல்ல குடும்பமே இப்படி ஒற்றுமையாக உழைத்து முன்னேற்ற மடைந்ந பிறகும் தொடர்ந்து உழைத்து வருவது வியப்பைத் தருகிறது. அந்த குடும்பம் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.
அன்பு சகோதர உங்கள் உழைப்புக்கு வணக்கம் வாழ்த்துக்கள் அன்பு அண்ணா அடிக்கடி யூடியூப் வீடியோவை போட்டால் நன்றாக இருக்கும் இப்ப இருக்கிற தலைமுறைக்கு எடுத்துச் காட்டக இருக்கும் நன்றி நண்பரே நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர்
உழைப்புக்கு நன்றி உழைப்புக்கு நன்றி உழைப்புக்கு நன்றி நல்ல மனிதரை சந்தித்த உனக்கும் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என் மனதில் அவ்வளவு ❤❤❤❤❤❤ மகிழ்ச்சி❤❤❤❤❤
ஒரு படம் தராத !! தன்னம்பிக்கை தந்தது !!! இப்படிப்பட்ட காணொளிகளை பாடசாலயிலும் , தியேட்டர்களிலும் கட்டாயம் காண்பிக்கபட வேண்டும். I’m watching from London, I would like to see HIM before i die. God blessee sir
He seems to be very honest and genuine hard working person. God bless u and your family sir. Let people like us grow keeping u as aspiration. Archives of hindustan thanks for sharing such a wonderful video. Also appreciate your efforts for showing our blood relatives all over the earth. ❤❤❤
இவரின் தன்னம்பிக்கை, உழைப்பு முக்கியமாக குடிப்பழக்கம் இல்லாததே இந்த வளர்ச்சிக்கு காரணம். தமிழ் மக்கள் நாம் அவர்களாய் நினைத்தால் மட்டுமே நல் வளர்ச்சிக்கு கொண்டு செல்லும்.
Welcome to archives hindustan and this gais first platform idli dosa kadai and after his hard working give to him build too much building and thanks to archives of hindustan media vison ok go ahead
😜👺சும்மா சங்கி மங்கி போல் அடித்து விடக்கூடாது. 😜வந்தாரை நல்லா தான் வாழவைத்து கொண்டு இருக்கு தமிழ்நாடு. 😜எல்லா சிட்டிஸ் & நகரங்களில் எல்லா மாநில மக்களும் பேதமின்றி வாழ்கிறார்கள். 😜பெரிய தொழில்கள் நடத்துகிறார் கள். 😜ஆனால் சில பூண்டு எச்சை RSS ரவி& சங்கிஸ் போன்றவர்கள் இங்கு மத ஜாதி & சனாதன அரசியல் பண்ணுவது தான் வந்தேறிகள் &வடக்கன்ஸ் என்று வெறுக்கும் நிலை உள்ளது. 😜அதே போல் மோடிஷா BJP எல்லா BANKS, INSURANCE, RAILWAYS, LIC, NLC... போன்ற நிறுவனங்களில் நார்த் இந்தியன்ஸ் சை முழுமையாக போடுகிறது. 😜ஏன் 50% தமிழ் நாட்டவர்க்கு கொடுக்கவில்லை??. 😜தமிழர்கள் எங்கு சென்றாலும் அந்த மாநில அரசியலில் தலை இடுவது இல்லை. 😜தொழிலை தான் செய்கிறார்கள். 😜👺இங்கு பூண்டு, எச்சை.... போன்றவர்கள் ஏன் மத ஜாதி அரசியல் பேசி விஷத்தை விதைக்கிறார்கள்?? 😜இதேபோல் தமிழர்கள் வட மாநிலங்களில் பேசினால் அவர்களை தீர்த்து கட்டிவிடுவார்கள் 😜👺. 😜இப்போ இங்கு சில வடக்கன்ஸ் திருட்டு, வழிப்பறி செய்கிறார்கள்👺. 👹😜அதனால் தான் இந்த வடக்கன்ஸ் வெறுப்பு வருகிறது. 👺இதை பற்றி உன்னை போன்ற சங்கிகல்ஸ் பேசுங்கள் 😜. 😜 சமத்துவ தர்மம் பேசாமல் பேதம் பார்ப்பது உன்னை போன்ற சனாதனகர்மம் பேசும் சங்கிகல்ஸ் தான் விஷத்தை விதைய்க்கிரிகள்👺😜. 👺நீங்கள் திருந்துங்கள் 😜