நுண்ணிய ஆழ்ந்த கருத்துக்களை வெளிச்சம் இட்டு தெழிவு காட்டுவதில் உங்களக்கு முதல் இடம். உங்கள் பணி மெச்சத்தக்கது . உங்களக்கு எல்லா நன்மைகளும் வந்து சேரட்டும்.
நான் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் பிறந்தவன். எங்கள் ஊர் முஸ்லிம் பெருமக்கள் வாழும் தெருவில் ஒருவர் நடந்து செல்லும்போது வீட்டின் உள்ளேயிருந்து ஒரு அன்பான குரல் கேட்கும் 'பசியாறிவிட்டுப் போங்களேன் '. இதன் பொருள் 'பசி கொடியது, உணவோ அரியது. இரண்டுமே பொதுவானவை. ஆகவே நீங்கள் பசியாக இருந்தால் எங்கள் வீட்டில் பசியாறிவிட்டுப் போங்க. எங்கள் வீட்டு அரிசியில் உங்கள் பெயரை இறைவன் எழுதியிருக்கலாம்'. தமிழருவி,பலருக்கும் தித்திக்கும தேனருவி. அன்பன் குமரேசன்.
உயர்திரு மிகு.தமிழருவி மணியனின் கேள்வி மிகவும் நியாயமானது. நான் கூட அடிக்கடி நினைப்பதுண்டு படிப்பவர்களில் எத்தனை நபர்கள் படிப்பதைப் பின்பற்றி வாழ்கிறார்கள் என்று.
ஐயா உங்கள் தமிழ் மேடை. சொற்பொழிவுகள் மற்றும் மணிதகுலத்துக்கு தாங்கள்ஆற்றும் நேர்மையான உன்மையா சமுக அக்கரையை வேறோர். இனையானவர் கண்டதில்லை உங்கள் தமிழ் கேட்க்கும் அடிமை அடியேன். தங்கள் நல் ஆரோக்கியமுடன் இன்னும் ஒரு நூற்றான்டுகள் இறைதொன்டாக கருதிய சமுக அக்கரை தொடர்ந்து பனியாற்றிட இறைவனை வேண்டிடுவேன்.
மிகவும் சிறப்பான சொற்பொழிவு . அனைவரும் கேட்கவும் . பட்டினத்தாரின் வரலாறு மட்டும் அல்ல . பல நல்ல செய்திகளையும் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக , ஆதி சங்கரரின் வாழ்க்கையையும் பட்டினத்தாரின் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பேசும் இடங்கள் மிகவும் அருமை.
அருமையான வழி நடத்தல். ஒருவர் இவைகளை அறியாமலே ஆனால் அதன்படியே வாழ்ந்து மடிக்கிறார். ஆனால் இவையறிந்தபின் அதன்படி வாழ முனைவர் அந்தநிலையை எட்டாமல் மடிக்கிறார். ஆகவே இது தவறு எனக்கொள்ளவில்லை. இன்றைய சூழல் இவ்வழியில் எளிமையை நாடுகிறது. அப்படியொரு வழியை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். செவியிலாதவர் செம்மை மனமிலாதவர் எழுந்து நடந்து அனைத்தையும் கடந்து எப்படி .முடிவைத் தொடுவர் தாங்கள் அரசியலை நாடாதிருந்தால் தமிழ்மணம் வாடாதிருந்திருக்கும் தொடாத கருத்துக்கள் இல்லை. தேடாத தமிழ் நெஞ்சத்திற்கும் பஞ்சமில்லை. வஞ்சமில்லா நேர்மையே அரசியல் புறந்தள்ளக் காரணம் நெறிப்படுத்தும் மேடைபோதும். முடை நாற்ற அரசியல் வேண்டாம் இனி. அருவியில் குளிக்கவே விரும்புகிறோம்.
அருமையான கருத்துகள். கல்லின் தேவையற்றவற்றை கழித்தால் அழகான தெய்வச்சிலையாக மிளிரும். வாழ்க்கையில் தேவையற்றவற்றை கழித்தால் மனிதனின் தெய்வத்தன்மை ஒளிரும் என்ற கருத்து அருமை.
முழு சந்நியாசியாக நினைத்த பத்ரிகிரியார் தனது திருவோட்டால் தனது நாயை அடித்துக் கொல்வது கேட்பதற்கு மிக கொடுமையாக உள்ளதே?? இப்படிப்பட்ட கதைகள் நமக்குத் தேவையா?? தமிழ் அருவியை ஆழ்ந்து ரசிக்கும் எனக்கு இந்த கருத்து ஏற்புடையதாக இல்லை🙀🙀🙀
அற்ப்புதமான சொற்பொழிவு ஐயா இந்த சொற்பொழிவு பேசுவற்க்கு இறைவனுடைய அருல் இல்லாமல் பேசவே முடியவே முடியாது இது சத்தியம் உங்கலுக்கும் உங்கல் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்கலுக்கும்.!!நித்திய ஆனந்தம் பெற அடியேனின் அன்பான நள் வாழ்த்துக்கள் ஐயா.!!! பயணம் மூச்சு இருக்கும் வரை பயணித்துக்கொன்டே இங்கள் இறைவனிடம் இருந்து உங்கலுக்கு அழைப்பு வரும் பிறப்பெனும் பிணியில் இருந்து சிறப்பெனும் செம் பொருளில் இருபீர்கள். இது சத்தியம் ஆத்ம வணக்கம் ஐயா.!!
நீங்கள்கூறுவதுபோல் பட்டினத்தார் இருந்தார் என்பதை என்னால் நம்ப முடியவில் லை ஒருகதைபோல் கேட்கலாம்.இல்பொருள் உவமையணியும் தற்குறிப்பேற்ற அணியும் தமிழர்வரலாறுகதைகளின் இரட்டை பிள்ளைகள்.
அற்புதமான சொற்பொழிவு. ஆனால் எவ்வளவுதான் படித்தாலும், நல் உரைகளைக் கேட்டாலும், மனம், வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல் தான் செல்கின்றது. வீசும் காற்றைக் கூட கட்டுப்படுத்திவிடலாம், ஆனால் இந்த மனதைக் கட்டுப்படுத்துவது என்பது அதை விடக் கடினமான செயலாகவே உள்ளது.
Amazing rendering by Tamizharuvi Manian, he’s a gifted orator and an exceptional personality with unblemished character. Long live Manian Sir.... you are simply awesome.
Excellent super points thank you very much sir. Live long sir you are developer of our life cultures very good subjects.you are contributing your good services to the nation .