ஐயா, தங்களை பணிவுடன் வணங்குகிறேன் ஐயா, வணக்கம், தாங்கள் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம் ஐயா, தங்களின் ஒவ்வொரு கருத்தும் கடலில் உள்ள முத்து போன்றது ஐயா, மீண்டும் வணங்குகிறேன் ஐயா,
வணக்கம் ஐயா. உங்கள் மனதைப் புண்படுத்தும் என்னத்துடன் நான் அந்த கேள்வியை கேட்க வில்லை. நான் ஒருமையில் உங்களை அழைத்ததற்கு வருந்துகிறேன். மண்ணிக்க வேண்டுகிறேன்.
மிகநன்று அய்யா நன்றி பொதுவாகவே ஜாதகம் நிறையபேர் தவறாகவே கணிக்கிறார்கள் அய்யா பிறந்தநேரம்அகூட சரியானதாகவே குறிப்பதில்லை அவரின் ஜாதகம்மிகசரியானதென்றேகூறுகிறார்கள் அய்யா இதுபோன்றஜாதகத்திற்கு எப்படி பலன் பொருந்தும் அய்யா ஆண் பெண் ஜாதகத்தை பொதுவாக தாங்கள்கூறிய விதிகளின்படி டிகரி சுத்தமாக அதாவது ஒவ்வொரு ஒன்றேகால் டிகிரிபடி சரிபார்தாலே தெரிந்துவிடும்
உயர் திரு ஐயா அவர் களுக்கு பணிவுடன் வணங்குகிறேன் ஜோதிடத்தில் மிக மிக எளிமையான முறையில் எடுத்து உரைக்கும் உங்களின் ஜோதிடம் பாராட்டுதலுக்கும் வரவேற்புக்கும் உரித்தானது ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா நன்றி அறியா மனிதர்கள் கூறுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள் ஐயா நன்றி
ஆத்ம வணக்கம் அண்ணா உங்கள் ஜோதிட சேவே தொடர்ந்து நடைபெறட்டும் ஆத்ம வணக்கம் அண்ணா என்னுடைய ஜாதகத்தை பற்றி ஒரு ஆய்வு செய்து விடியோ போடுங்க அண்ணா என்னுடைய பிறந்த நாள் 14.6.1971 காலை 8.24 சென்னையில் பிறந்தேன் கடக லக்னம் கும்பம் ராசி அவிட்டம் 4.பாதம் மேலும் தகவல் அறிய என்னுடைய நீங்கள் தான் பார்த்து சொல்லுங்க அண்ணா மிக்க நன்றி அண்ணா
அய்யா, தாங்கள் வெளியிடும் அனைத்து வீடியோக்களும் முற்றிலும் வித்தியாசமான முறையில் பல கோணங்களில் ஆராய்ச்சி செய்து பலன்களை மிகவும் துல்லியமாகவும் மற்றும் வுஎளிமையாக வும் எடுத்து உரைக்கிறீர்கள். அதற்காக நான் தாங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். யார் எதை சொன்னாலும் அதனை பொருட்படுத்தாமல் ,தாங்கள் தொடர்ந்து இன்னும் பல வீடியோக்களை வெளியிட வேண்டுமாய் பணிவுடன் கேட்டு கொள்கிறேன் அய்யா ,நன்றி.
அய்யா ! அந்த நண்பர் போட்ட கமெண்ட் உங்களின் இளகிய மனதை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை என்னால் முழுக்க முழுக்க உணறமுடிகிறது ! உங்களின் புண் பட்ட நெஞ்சிற்கு எனது கவிதை சிறந்த ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கிறேன் : தங்களின் பிறந்த தினத்திற்கானது ! தங்களின் வாட்ஸப் நம்பருக்கு அனுப்பி இருக்கிறேன் : தாங்கள் இதுநாள் வரை அநத பிறந்த நாள் கவிதையை பார்க்க வில்லை என்பது எனக்கு சிறிது வருத்தம்தான் !