அஸ்ஸலாமு அலைக்கும் நான் தற்போது கனடாவில் வசிக்கிறேன். இந்தியாவில் இருக்கும் போது நான் , பத்ரு . கத்ர், பராஅத், இரவுகள் வரும் பொழுது இந்த இமாம்கள் எல்லோரும் ஒரே மாதிரி பயான்கள்( வரலாறுகள்) பற்றியே பேசுவார்கள் என்று ஏளனம் செய்வேன்.ஆனால் இங்கு வந்த பிறகு தான் தெரிகிறது. எவ்வளவு மடத்தனமாக இருந்திருக்கிறேன் என்று இப்போது புரிகிறது. அல்லாஹ் மன்னிப்பாயாக! ஏன் தெரியுமா? இங்கு இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் நடப்பதில்லை. பள்ளிவாசலுக்கு வருவார்கள் ; தொழுது வார்கள்; போய்விடுவார்கள்; தராவிஹ் 20 ரக்அத் போய் 8 ரக்அத் வந்தது போல் இன்றைய தலைமுறையினர் 4 ரக்அத் ல் எழுந்து போய்விடுகினர். பத்ரு நிகழ்ச்சி பற்றி கேட்டால் தெரியாது என்கின்றனர்.இப்படியே போனால் சஹாபாக்களை யார் என்று தான் கேட்பார்கள். தற்போது தெரிகிறது ஆசியா கண்டத்தில் இஸ்லாமியராக பிறப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்? என்று. இந்த மெசேஜ் யை இந்த மாதிரி பயான் பற்றி அவதூறு கூறுபவரிடம் காட்டுங்கள். இங்கு வாழும் இஸ்லாமிய தலைமுறையினர் பத்ரு நிகழ்ச்சி பற்றிய நினைவே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று.!
A alikom hazrat Allah ungalukku rahmattum barakathum magfirattum seivanaha jaahizana hajathukkalay nirai wetravahana eppa yom nimmadiya vom sandosama vom walom pakkiyatta taruvanaha aameen ya rabbal alameen 🤲🧕💐💐🌷🌷subhanallah alaha islam tuiimaii ana imman ❤❤❤❤❤
BANK OF BARODA ADYAR BRANCH A/C NAME : JAMIA ALHUDHA ARABIC COLLEGE IFSC : BARB0ADAYAR (Fifth character is zero ) For Zakath : 376802000081 For Donation : 376802000082