Тёмный

பரிபூரண உச்சம் குண்டலினி பரம்பொருள் மகாபெரியவா| Ve mathimaran latest Speech | வே.மதிமாறன் பேச்சு | 

VeMathimaran
Подписаться 54 тыс.
Просмотров 26 тыс.
50% 1

விந்துவை கீழே இருந்து அப்படியே மேல ஏத்தி மூக்குல கொண்டுவருவேன் என்கிறார் மகாவிஷ்ணு.
‘ஆண்டவரே.. பகவானே.. பரம்பொருளே.. மூக்குல வந்தா அதுக்குப் பேரு சளி’
TO SUBSCRIBE / vemathimaran view_as=subscriber
vemathimaran.com/
/ mathimaranv
/ mathimaran
#பரம்பொருள்யோகிராம்சுரத்குமார் #மகாவிஷ்ணு #விந்து # # #latest

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 221   
@HAJAJAFFARSings
@HAJAJAFFARSings 5 дней назад
இத்தனை இத்தனை மூடர்கள் இருந்தும் இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.🇮🇳💪
@VV-ym2tf
@VV-ym2tf 8 дней назад
தோழர் இதுபோன்ற பித்தலாட்டங்களை டிவி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தோலுரியுங்கள்.
@NizarKs-qr4sc
@NizarKs-qr4sc 7 дней назад
இந்த சக்தியை வச்சுக்கிட்டா பிரிட்டிஷ் காரன் கிட்ட அடிமையா இருந்தோம் இந்த சக்தியை வச்சு கலைஞரை ஒன்னும் செய்ய முடியலையா 95 years கெத்தாக வாழ்ந்துடு போயிட்டார் மூட நம்பிக்கை அச்சுறுத்தும் போதெல்லாம் கலைஞரை நினைத்தாலே நம்பிக்கை வரும்
@shaun_raja
@shaun_raja 7 дней назад
Don’t forget Periyar
@akmawoodendoorscarvings8167
@akmawoodendoorscarvings8167 7 дней назад
அருமை.
@shankhavi8490
@shankhavi8490 7 дней назад
அருமை தோழர்
@KumarVel-d5f
@KumarVel-d5f 5 дней назад
ஆமா கலைஞரை நினைச்சா ஏழெட்டு பொண்டாட்டி ஊர் பூராம் வைப்பாட்டி. ஊரைக்கொள்ளையடிச்சி சொத்து கடைசியில வீல் சேர்ல்ல முக்கிட்டுடிருந்தான். கெத்தா வாழ்ந்தாராம். அவரபாத்து இவுருக்கு நம்பிக்கை வருமாம்😂😂
@jaganathanv3835
@jaganathanv3835 5 дней назад
@@KumarVel-d5f அட அறிவுக் கொழுந்தே..‌ ராமனின் தந்தை தசரதனுக்கு எத்தனை பொண்டாட்டி? கேட்டால் ஜெய் சிரி ராமு எனபாயோ! ஊரே சிரிக்குது.‌ஹிஹிஹிஹிஹி...
@samannababyrani6594
@samannababyrani6594 7 дней назад
தகடு வைத்து பாகிஸ்தான் சீனா இராணுவத்தை வெல்ல முடியுமா மந்திரத்தால் கொரானாவை விரட்டமுடியவில்லையே
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 7 дней назад
தகடு வைத்து சீனாவையும் பாகிஸ்தானையும் வெல்ல முடியும் ஆனால் ஒரே தகடு தான் இப்போது ஸ்டாக் உள்ளது பாகிஸ்தானுக்கு வைத்தால் சீனா பிரச்சினை பண்ணும் சீனாவுக்கு வைத்தால் பாகிஸ்தான் பிரச்சனை பண்ணும் ஆகையால் தான் தகடு வைக்கவில்லை😅
@jaganathanv3835
@jaganathanv3835 8 дней назад
குண்டலினி சக்தியால் ஒருவர் முக்காலத்தையும் உணர்ந்த ஞானியாவாரெனில் அவர் ஏன் வெள்ளம், பூகம்பம், நிலச்சரிவு போன்ற அபாயங்களை முன்கூட்டியே அறிந்து மக்களுக்கு எச்சரிக்கை செய்து அவர்களை காப்பாற்றக் கூடாது? குண்டலினி சக்தி என்பது காலம் காலமாக உருட்டப் படும் கதை. இதை வைத்து மனிதகுல முன்னேற்றத்திற்காக எவனும் எதையும் செய்துவிடவில்லை.😅😅
@kmpskmps2435
@kmpskmps2435 7 дней назад
பிற்காலத்தில் இப்படியெல்லாம் நாம் கேள்வி கேட்போம் என்று அவர்கள் முற்காலத்தில் சிந்தித்திருக்க மாட்டார்கள் அதனால் பொய்யை உரக்கச் சொல்லி படிப்பறிவில்லாத நம் முன்னோர்களை நம்ப வைத்திருக்கிறார்கள்😅😅
@radhakrishnanb8464
@radhakrishnanb8464 7 дней назад
அருமையான பதிவு
@shaun_raja
@shaun_raja 7 дней назад
Well said
@sivasailamg7414
@sivasailamg7414 7 дней назад
சித்தர்கள் கலியுகத்தில் நிஷ்டையில் இருக்கிறார்கள். 100 க்கு 95 பேர் சரியில்லாதவர்கள், மிக நேர்மையான வழியில் வாழ்பவர் கோடியில் ஒருவரே... தற்போது 8 கோடி மக்களில் சித்தர் அளவிற்கு வாழ்பவர் 8 பேர் மட்டுமே... மௌனமாக இருப்பர்.நீ தவறை செய்தால் அனுபவித்து திருந்தி தெளிந்து நீயே வா.... என இருப்பர். இதற்கு தான் பல பிறவிகள். பிறவிப் பெருங்கடல்.....
@jaganathanv3835
@jaganathanv3835 7 дней назад
@@sivasailamg7414 அந்த 8 சித்தர்கள் மனிதகுல முன்னேற்றத்திற்காக செய்தது என்ன? What is their contribution to the public? What is the result and the use of them?
@rahu8717
@rahu8717 8 дней назад
மதி.. இவனுகளை பேச விட்டு வேடிக்கை பார்க்காதீர்கள். விட்டு நொறுக்குங்கள்.
@mommuscuisine6083
@mommuscuisine6083 7 дней назад
இதனால் தான்டா இந்தியா இன்னும் முன்னேற வில்லை
@arasappansubbaiah8464
@arasappansubbaiah8464 7 дней назад
வேதத்தைச் சொல்லிச் சொல்லியே நாட்டை நாசமாக்கிட்டீங்களே ! இவங்களெல்லாம் நாட்டுக்கு பிடிச்ச பீட.
@ramalingamviswanathan7870
@ramalingamviswanathan7870 5 дней назад
Well said mr.
@vijilakshmi9147
@vijilakshmi9147 5 дней назад
😅😅
@adippadal6250
@adippadal6250 7 дней назад
பெரியார் என்பதை விட பெரியது என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட பெயர் தான் "மகாபெரியவா" ஆனால் இன்று வரை பெயரும் கொள்கையும் இனைந்து வாழ்வது ஒரு பெரியார் மட்டுமே.
@sarana3812
@sarana3812 4 дня назад
@@adippadal6250 என்ன கொள்கை சுதந்திரம் வேண்டாம் எங்களை நீங்களே ஆட்சி செய்யுங்கள், பெண்கள் கர்பப்பை எடுத்து விட வேண்டும்,, கற்பு வேண்டாம் எத்தனை ஆண்களுடனும் உறவு வைத்து கொள்ளலாம்,,,, காமம் வந்தால் தாய் சகோதரி பாராமல் உறவு வைத்து கொள்ளலாம், வளர்த்த மகளையே திருமணம் செய்து கொள்ளலாம், என்று சொன்னாரே அந்த பெரியரா சொல்றிங்க.... இதெல்லாம் உங்க வீட்டில் உள்ள பெண்களுக்கு சொல்லி தருவிர்களா.......
@wolfsr9259
@wolfsr9259 3 дня назад
சரியாக சொன்னீங்க
@sarana3812
@sarana3812 3 дня назад
@@wolfsr9259 என்னத்த சரியா சொன்னிங்க.....
@King-fq4me
@King-fq4me 7 дней назад
படிப்பறிவில்லாத காலத்தில் எதாவது சொல்லி எளிதாக மக்களை ஏமாற்ற முடிந்தது.
@Mmm-dm4ww
@Mmm-dm4ww 4 дня назад
எம்பெரியார் ஈரோட்டுச்சிங்கம்தான் மஹாபெரியவா
@govindarajjeyaraman9418
@govindarajjeyaraman9418 5 дней назад
எல்லா வியாதியும் குணப்படுத்தும் சக்தி உங்களிடம் இருந்தால் நீங்க ஏண்டா சாவறீங்க நீ சாகாமயே இருந்திருக்கணும்
@mohant3686
@mohant3686 7 дней назад
ஐயா பெரியபெரிய வியாதியெல்லாம் உங்ககிட்டவந்தா குணம்ஆயிடுமா ? அப்ப மருத்துவ மணைகளை மூடிவிட்டு இந்தியாவில்உள்ள அனைத்து பெரிய பதவியில் உள்ள அரசியல்வாதிகள், அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் ஏன் அனைத்துமக்களுக்கும் சுகத்தைகொடுக்கலாமே?
@AmanJaman-q4o
@AmanJaman-q4o 7 дней назад
குன்டலன சக்தி இருக்கு அது அவன் குன்டியில் இருக்கு
@user-tq9ep9rv8u
@user-tq9ep9rv8u 7 дней назад
அவ்வளவு சக்தி கொண்ட அந்த மகான்கள் எங்க காணும் ?😂😂😂
@sarana3812
@sarana3812 4 дня назад
ஜெருசலேம் போய்ட்டாங்க
@Aaram2019
@Aaram2019 7 дней назад
எழுமிச்சை பழமே மனிதர்களால் உருவாக்கப்பட்ட பழம் இதில் சாமி எங்கிறுந்து வந்தது😂😂😂😂
@Dewati_P
@Dewati_P 8 дней назад
மகா விஷ்ணு என்னும் மகா மூடன் ... நெத்தியில் விந்தை கொண்டு வரலாம் சொன்னான்.. ஆனால் அது அடுத்தவர் விந்து என சொல்ல மறந்துட்டான்..😅
@mohant3686
@mohant3686 7 дней назад
ஆமாம் ஆமாம் அதைத்தான் நான் நினைத்தேன் தம்பி நீ சொல்லிவிட்டாய் முதலில் மகாவிஷ்ணு என்கிற அயோக்கியனுக்கு அவன் சொன்னது இருக்கா இல்லை டப்பா காலியாயிருச்சா என்று மருத்தவர்மூலம் பரிசோதனை செய்து வெளியிடவேண்டும்.
@MichealRaj-b2b
@MichealRaj-b2b 7 дней назад
சகோ செம
@thiyagarajanj2617
@thiyagarajanj2617 7 дней назад
பர லோகத்தை காட்டுவதாக அப்பாவி பெண்களை நம்ப வைத்து நிர்வான பூஜை செய்து சொர்க்க லோகத்தை காட்டி பெண்களை தன் காலடியில் விழ வைக்கும் மன்மத குஞ்சு சாமியார்கள் நாட்டில் வலம் வருகிறார்கள் மக்களே உஷார் உஷார் உஷார்
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 7 дней назад
ஆத்தாடி, ரொம்ப பயங்கரமான ஆளா இருப்பாரோ. 🤣😜😂
@Dewati_P
@Dewati_P 7 дней назад
@@nidharshanarivu8199 பயில்வான் மாதிரியே பலான, பலான விஷயங்களை பற்றி அதிகம் பேசியுள்ளான்.. அதனால் தான் பலான திருடன் சாத்தான் சைமன் செபாஸ்டின் மற்றும் பாலியல் சல்சா கட்சி ஆதரவு அளிக்கிறது.
@navaneethakrishnan.rnavane2053
@navaneethakrishnan.rnavane2053 8 дней назад
இந்த நிகழ்ச்சிக்கு The World's Best பெரியாரிஸ்ட் அண்ணன் தோழர் வே.திமாறன் எப்படி நடுவராக செயல்பட முடியும்.....
@Dewati_P
@Dewati_P 8 дней назад
அப்போதான் பொய்களை தோலுறிக்க முடியும்...
@adippadal6250
@adippadal6250 7 дней назад
இந்த நிகழ்ச்சியினை முழுமையாகப் பார்க்கவும்
@KarunanithiR-m5e
@KarunanithiR-m5e 8 дней назад
மகான்கள்எல்லோரும்மந்திரம்போல்தந்திரம்கொண்டுதான்மக்களைஏமாற்றிஇருக்கிறார்கள்.தற்போதும்ஏமாற்றுகிறார்கள்.
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 7 дней назад
இப்படிப்பட்ட உளறல்கள் ஒன்றுக்கும் உதவாது
@selvasamy5819
@selvasamy5819 4 дня назад
விந்துவை மேலே ஏத்த ஒரு பைபாஸ் ஆபரேஷன் செய்ய வேண்டும். விதைப்பையிலிருந்து நேரே மூளைக்கு ஒரு பைப் வைக்க வேண்டும்.
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 7 дней назад
மதி சார் நக்கல் உங்களுக்கு, உருட்டு மன்னர்கள் உருட்டுவதை சிரிக்காமல் பார்ப்பதற்கு நெஞ்சுரம் வேண்டும். 😂🤣😜
@rajprakash3787
@rajprakash3787 5 дней назад
இன்னும் எவ்வளவு நாள் இந்த மாதிரி ரீல் சுத்துவீங்க ?
@mangosreedhar8277
@mangosreedhar8277 7 дней назад
காஞ்சி பெரியவா சக்தி படைச்சவரா? அப்புறோம் ஏன் சோடா புட்டி கண்ணாடி போட்டார்??
@shaun_raja
@shaun_raja 7 дней назад
காஞ்சி முனிக்கு இருந்த ஒரே ஆற்றல் இல்லாத கடவுள் பெயரை பயன்படுத்தி, தமிழையும தமிழரையும் மட்டப்படுத்தியதுதான். தமிழரே தங்களையும் தங்கள் மொழியையும் விட பார்பனர்களும, ஆரியமும் உயர்வு எனற எண்ணத்தை உருவாக்கினார். நல்ல வேளை பெரியார் இருந்தார்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 7 дней назад
பிரபஞ்ச சக்தி அந்த கண்ணாடி போட்டா தான் கண்டுபிடிக்க முடியும்😮
@sarana3812
@sarana3812 4 дня назад
@@shaun_raja தமிழ் இல்லை, தமிழ் காட்டு மிராண்டி மொழி மலத்திற்கு சமம்னு, தமிழ் படிக்காதனு சொல்லவா....
@sarana3812
@sarana3812 4 дня назад
சக்தி படைச்சா கண்ணாடி போடக்கூடாதா உன்ன மாதிரி ஆளாயிருந்தல் எல்லாத்திற்கும் பயன் படுத்தியிருப்ப......
@varatharaj5118
@varatharaj5118 6 дней назад
எல்லாம் புருடா! அவங்க செஞ்சாங்க, இவங்க செஞ்சாங்க னு இன்னும் 500 வருடம் சொல்லிட்டு இருப்பாங்க! ஆனால் நிகழ் காலத்தில் ஒருத்தரும் செய்ய மாட்டாங்க!குண்டலினி தெரிஞ்ச இந்தியர்களில் ஒருத்தரும் விண்வெளிக்கு போகல! விஞ்ஞானம் படிச்ச வெளிநாட்டு காரன் தான் விண்வெளி க்கு போனான்!
@sarana3812
@sarana3812 4 дня назад
முண்டம் இந்த மண்ணின் ஞான சீலர்கள் தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இத்தனை கிரகங்கள் உள்ளன இந்த நிறத்தில் உள்ளன என்று இங்கு உட்கார்ந்து கொண்டு அதற்கு பெயர் வைத்தது.... அந்த மெய்ஞானம் தான் இன்றைய அறிவியல் ....
@varatharaj5118
@varatharaj5118 4 дня назад
@@sarana3812 அந்த ஞான சீலர்களின் பெயர் என்ன! எந்த ஆண்டில்?
@sarana3812
@sarana3812 4 дня назад
@@varatharaj5118 3101 வருடங்களுக்கு முன் ஆர்யப்பட்டா வெளிப்படுத்தினார் அனைவருக்கும்..... தன் ஞானத்தின் மூலம்...... அதை 1843 பிறகு வெள்ளை காரர்கள் ஒவ்வொன்றிற்கும் அவர்கள் மொழியில் அவர்களின் அரசர் அரசிகளின் பெயர்களை வைத்து கொண்டனர்.... அதற்க்கு முன் நம் சித்தர்கள் சொல்லி இருக்கார்கள்.... அதற்க்கு முன் புராணங்கள் சொல்லி உள்ளன..... போதுமா
@habibullahu7460
@habibullahu7460 3 дня назад
​@@varatharaj51182 latcham aandugal😂
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 3 дня назад
இறைவன் காணும் பொருளல்ல ஞானம் விவாதப்பொருளல்ல பேருண்மை விளக்கப்படும் பொருளல்ல ஆகவே இறைவனை உணர்த்துகிறேன் என்று கூட்டம்சேர்க்கும் அனைவரும் போலிசாமியார்களே இறையுணர்வுபெறும் தகுதி அன்பும் கருணையும்கொண்ட அனைத்து உயிர்களின் உரிமையாகும்
@manimaranvairan6965
@manimaranvairan6965 7 дней назад
கட்டுக்கதை அளக்கிறான்
@ronaldjmasterly8185
@ronaldjmasterly8185 4 дня назад
புட்டபர்த்தி சாயிபாபா ஒரு நாளும் அவர் தயாரித்த வாட்ச்சை கொடுக்கவில்லை ....ஏதோ கம்பேனி தயாரித்த வாட்ச்சைத்தான் கொடுத்தார்.
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 8 дней назад
வணக்கம் தோழர்
@kalaiselvan5166
@kalaiselvan5166 8 дней назад
All Nonsense rubbish, now a days extremely too much, after bjp's started
@meenakalyan8397
@meenakalyan8397 5 дней назад
Bro pande uma kizhavi sambath intha maathiri ippo arasiyala ethirpathirgaha asnmeegam use panraanga so makkal namburaanga
@gurunataraj941
@gurunataraj941 7 дней назад
மந்திரம் கால் மதி முக்கால் மந்திரத்தில் மாங்காய் முளைக்காது
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 4 дня назад
கணினி, இணையம், செயற்கை நுண்ணறிவு காலத்தில்... ----------------------------------------------------------------------------------------------------------- உலகில் 195 நாடுகள் உள்ளனவாக கூறப்படுகிறது. காமெடியனாக துவங்கி, ஆன்மீக சொற்பொழிவாளராக மாறிய/சிதைந்த மகாவிஷ்ணு போன்றோர் உலகின் வேறு எந்த நாடுகளிலேனும் - உதாரணத்திற்கு ஐரோப்பாவில் - இருக்கின்றனரா? பூர்வ ஜென்ம பயன் பற்றியும் பேசுவோர் இருப்பார்களேயானால், அவர்களும் மாற்றுதிறனாளிகளை இழிவுபடுத்தியும் பாவம், புண்ணியம், விதி போன்ற மூடநம்பிக்கைகளை பள்ளி மாணவர்களிடையே பரப்புரை செய்ய அனுமதிக்கபடுவார்களா? ஊமையாகதான் அங்குள்ள பார்வையாளர்கள் இருப்பார்களா? அதை அங்குள்ள பொதுமக்களும், பொது ஊடகங்களும், கல்வியாளர்களும், அரசும் வெறுமனே வேடிக்கை பார்க்குமா? கொஞ்சம் யோசியுங்கள்...
@tamilanjack2829
@tamilanjack2829 День назад
பிரச்னையை சரியான கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள். மனிதனுடைய அச்ச உணர்வு, கவலைகள், எதிர்காலம் பற்றிய பயம் போன்றவை தான் இவர்களது மூலதனம். பிரச்னைகளை அவரவர் நம்பும் கடவுளின் காலடியில் விட்டுவிட்டு அடுத்த வேலைகளை பார்க்கத் தொடங்கிவிட வேண்டும். இவர் சொன்னதால் தான் அது நடந்தது, அவர் சொன்னதால் தான் இது நடந்தது என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது. அடுத்த என்ன நடக்க வேண்டும் என இயற்கையாக உள்ளதோ அதுவே நடக்கும்.
@dhiravidatamilan9372
@dhiravidatamilan9372 7 дней назад
காஞ்சி பெரியவரை ஒரு வாரம் குண்டலினி சக்தியை பயன் படுத்தி டாய்லெட் போகாமல் இருக்க சொல்லுடா பார்ப்போம் காஞ்சி பெரியவா மற்றவருக்கு கை அசைத்தாள் நோய்கள் தீரும் என்கிறாய் அவரை ஒரு வாரம் மோஷன் யூரின் போகாமல் இருக்க சொல்லுடா பார்ப்போம் அனைத்தும் டூப் அது எப்படி நூல் குருக்காலே விட்டவருக்கு மட்டும் குண்டலினி சக்தியா அது எப்படிடா வின்த்தை வெளியே ஏற்றலாம் நெற்றிக்கு எல்லாம் வின்த்தை கையில் எடுத்து நெற்றியில் விட்டு கொண்டால் தான் உண்டு நெற்றியில் உடல் வழியாக விந்து மேல் நோக்கி ஏறாதுடா வெளியே வேண்டும் ஆனால் ஏறும்
@kalaivanankalaida277
@kalaivanankalaida277 7 дней назад
எனக்கு இருக்கு குண்டலினி சக்த்தி அடுத்த வருடம் சந்திப்போம்🏃🏽‍♀️🏃🏽‍♀️🏃🏽‍♀️
@muralidharant6954
@muralidharant6954 8 дней назад
அறுமையான அவசியமான பதிவு
@manickavasagamsp
@manickavasagamsp День назад
GURU of Vishnu
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 7 дней назад
ஆயா கலைகள் 64 இருக்கா இன்னும் அழியமா😅
@sanapeena
@sanapeena 7 дней назад
வேதங்கள் தமிழருக்கு இல்லை.
@muruganv9922
@muruganv9922 5 дней назад
VANTHAVAGALA PESAVIDAMATDIKKIRAN NERIYALAR ...EVANAPESURAN ...
@mayilsekar290
@mayilsekar290 7 дней назад
சிறப்பு 👍👍🤝
@user-qy9or4ok1o
@user-qy9or4ok1o 7 дней назад
😂 உசிப்பி இன்னொருத்தன் வாயில வைக்க தான் முடியும் 😅
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 7 дней назад
யார் இந்த மஞ்ச மாக்கான்?
@mohamedalymarecar3707
@mohamedalymarecar3707 7 дней назад
Its only in india !
@floridavasi5672
@floridavasi5672 5 дней назад
Enaku soli kodungalehh da😂😂😂
@RoshanAlim-ud3bs
@RoshanAlim-ud3bs 7 дней назад
உன் தாயின் கருவில் நீ ஒன்றுமே இல்லாத போது... உன்னை கருவாக உருவாக்கி மிக மிக பாதுகாப்பாக வைத்து... உயிர் தந்து அறிவு தந்து மனிதனாக உருவாக்கியது யார்??? சிந்திக்கவே மாட்டீர்களா??? நீங்கள் வணங்கும் இந்த சிலைகளா?? அந்த சிலைகளால் பார்க்க முடியுமா??? கேட்க முடியுமா?? சிந்தியுங்கள் மக்களே... ஒரு எறும்பை கூட படைக்க முடியாது சிலைகளால்... நீங்கள் வணங்குவதற்கு சிலையிடம் என்ன தகுதி இருக்கிறது?? ஒன்றுமே இல்லை... ஆனால் அல்லாஹ்... அவன் தனித்தவன்.. அவன் யாரையும் பெறவுமில்லை ... யாராலும் பெறப்படவுமில்லை... அவன் தூய்மையானவன்... அவன் உருவமற்றவன்.... உலகில் உள்ள அனைத்து உயரினங்களுக்கும் உயிர் இருக்கிறது... அந்த உயிர் உருவமற்றது... அது மட்டுமே அழியாதது... உருவமுள்ள உடல்கள் அழிந்தே தீரும்... உருவமற்ற உயிர்... நிச்சயமாக உருவமற்ற ஒன்றில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்... உருவமற்ற இறைவன் அல்லாஹ் மட்டுமே... ஆகவே அல்லாஹ்வே இந்த உயிரை படைத்தான்... அதை சுமக்கும் வாகனமாக மட்டுமே இந்த உடலை படைத்தான்.... சிந்தியுங்கள் சகோ.... ஒரு சிறு கொசுவிற்கு கூட உயிர் இருக்கிறது... அது கூட அல்லாஹ்வின் படைப்பு.... நம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியான கடவுள்.... முஹம்மது நபிகள் கூட வணங்க தகுதியற்றவர்கள்... இயேசு நபியும் வணங்க தகுதியற்றவர்கள்.... ஏனென்றால் அவர்களெல்லாம் படைப்புகள்... வணங்க தகுதியானவன் படைத்தவன் மட்டுமே... படைப்புகள் அல்ல... ஒரு 5 நிமிடம் சிந்தித்து பாருங்கள்... பூக்களை பாருங்கள் சிந்தியுங்கள்... அழகழகான பறவை இனங்களை பாருங்கள் சிந்தியுங்கள்... கோடிக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களை பாருங்கள்... ஏன் உங்கள் உடல் உறுப்புகளையை பாருங்கள்... இவ்வளவு செம்மையாக இவைகளை படைத்தது யார்??? சிந்தியுங்கள்... கடவுளை கண்டுகொள்வீர்கள்.. அல்லாஹ் மட்டுமே இவைகளை படைத்தவன்... அவனை விட்டு விட்டு அவன் படைத்த படைப்புக்களை வணங்காதீர்கள்... அல்லாஹ்வை வணங்குபவர்கள் முகங்கள் அழகாகும்... உள்ளம் நிம்மதி அடையும்.... நான் சொல்வது பொய் என்றால் 5 வேளை அல்லாஹ்வை வணங்குபவர்கள் (முஸ்லிம்கள்) முகங்களை பாருங்கள்... எவ்வளவு பிரகாசமாக இருக்கும்... 100 முறை அல்லாஹ் அல்லாஹ்.. என்று சொல்லி பாருங்கள்... உங்கள் உள்ளம் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்... அல்லாஹ் யாரிடமும்... எந்த தேவையுமற்றவன்.... அவன் யாருடைய தோற்றத்தையும் பார்ப்பதில்லை... மாறாக அவன் உள்ளத்தையே பார்க்கின்றான்... அதனால்தான் இயேசு நபியை.. முஹம்மது நபியை... தனது தூதராக நியமித்தான்.... அதன் பரிசாக அல்லாஹ் அவர்களுக்கு ஏனைய மனிதர்களால் செய்ய முடியாத அற்புதத்தை வழங்கினான்... ஏனென்றால் அவர்களெல்லாம் தனது நற்குணத்தால்... உள்ளத்தால் உயர்ந்தவர்களாக வாழ்ந்தார்கள்... அல்லாஹ் மக்களுடன் பேசுகிறான் குர்ஆன் மூலமாக அல்லாஹ் சொல்கிறான் ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤ ❤நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். ✍ அல்குர்ஆன் 2:195 ❤நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். ✍ அல்குர்ஆன் 3:134
@shaun_raja
@shaun_raja 7 дней назад
Life is not created by anyone, it is part of evolution
@palanir7320
@palanir7320 7 дней назад
Sankaracharya said sanskrit is the mother of all languages to Arutprakasa vallalar.Arutprakasa vallalar calmly said Tamil is the Father of all languages.But even now all tamil people fail to accept this.
@Aaram2019
@Aaram2019 7 дней назад
மாலை மறைந்தது 😂😂😂😂
@MohammadZaheer-s7f
@MohammadZaheer-s7f 7 дней назад
யார்ரா நீங்கல்லாம்??
@MohammedfarookFarookfarook
@MohammedfarookFarookfarook 4 дня назад
சொந்தபுத்திகெட்டு சொல்புத்திதான்கெட்டு சூழ்ச்சியில்ஓடுதுஉலகம் அதைசொல்லப்போனால் வரும் கலகம்
@ammusidhu4797
@ammusidhu4797 7 дней назад
இவர் சொல்கின்ற அந்த எந்திரம் மந்திரம் இதெல்லாம் சத்தியமாக பொய்யான விஷயங்கள் இதை நம்பவே கூடாது ஆனால் அவர்களிடம் தில் இருந்தால் என்னை போன்ற ஆட்களுக்கு அவர்கள் மந்திரம் செய்ய முடியுமா எனக்கு முடிந்தால் செய்து காண்பிக்க சொல்லுங்கள்
@LKKJHHGFDDSSS
@LKKJHHGFDDSSS 5 дней назад
படம் பார்த்து வீணாப்போன வெண்ணெய்களா
@kalaivanankalaida277
@kalaivanankalaida277 7 дней назад
😅😅😅இந்த மேஜிக் ஷோ காட்டுபவர்களை நான் வறுத்துஎடுக்கிறேன் அடுத்த வருடம்😅😅😅
@user-fv1pw9ge9n
@user-fv1pw9ge9n 7 дней назад
Unga gundalini sakthiil vachi korana varama thadukkalame
@panneerselvandakshinamoo-hr6bn
@panneerselvandakshinamoo-hr6bn 7 дней назад
உடான்ஸ்
@LKKJHHGFDDSSS
@LKKJHHGFDDSSS 5 дней назад
என்னடா திடீர்னு மூடிட்டாய்ங்க
@AbdulajeezTajudeen-ft9zs
@AbdulajeezTajudeen-ft9zs 7 дней назад
Thiruttukku mun samy(kadavul dheivam)thiruttukku pin silai thiruttu
@manimaranvairan6965
@manimaranvairan6965 7 дней назад
உடம்பு சரியானா எதுக்கு மருத்துவர்
@jayakumarimoshe3630
@jayakumarimoshe3630 4 дня назад
St
@manojamarnath
@manojamarnath 7 дней назад
Why don't we then close all the hospitals...
@butterfly3199
@butterfly3199 7 дней назад
Aaria Sakthi?
@Daniel1919utube
@Daniel1919utube 7 дней назад
So does Kanchi Periavar not go to hospital? Loosu parental Vera velaiyai poi parunga da
@duraisubramanian7862
@duraisubramanian7862 7 дней назад
Vatikatuna.parathci.sanki.naya.pasavaikaterkal.ariwullavanum.mottalkal.aakiruvanuha.entha.vivatham.tavai.elli
@user-ev5
@user-ev5 5 дней назад
டேய்... அவரை பேச விடுடா...
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 7 дней назад
Enda Vaila Lingame eduthanungale
@porkaipandian8373
@porkaipandian8373 5 дней назад
பொய்யார்கள் ஓட்டும் பெரிய பொய் வண்டி😊😊😊
@ArunK-s2m
@ArunK-s2m 7 дней назад
Daa full
@kannanperiyasamy4506
@kannanperiyasamy4506 7 дней назад
எதுக்கு கை கட்டுகிறார்கள்?
@saravanamg7593
@saravanamg7593 8 дней назад
Illadhavangala solranunga, ippo irukkuravanunhalala enda saia mudiadhu. Ennada mayiru kundalini sakhthi, mayiranungale
@Roseee301
@Roseee301 7 дней назад
Uruttu😂😂😂
@ramalingamviswanathan7870
@ramalingamviswanathan7870 5 дней назад
கஞ்சி பெரியவானு சொல்றிங்க அவர் பெண்கள் வந்தால் பிரசாதம் கையை தொட்டு குடுப்பதும் ஆண்கள் வந்தால் தூக்கி போடுவது என்னையா இது.
@jebaselvan2225
@jebaselvan2225 5 дней назад
Chudu thanniyil chaaniyai muki evanuhalai ulle pootaalum puthi varaathu
@coolguy-qo4rc
@coolguy-qo4rc 7 дней назад
Sithargal verum thuravigal than avargalidam entha visesa sakthiyum kidaiyathu avargal peyarai vaithu kattukathai solli pilaikum arpargal than adhigam.
@shaun_raja
@shaun_raja 7 дней назад
Sithargal were against rituals and such fake magic. Their names are misused now. Difference between sidhars ans atheists is that the latter reject the idea of God.
@meenakalyan8397
@meenakalyan8397 5 дней назад
Pazhasa peasaatheenga ippo enna nadakkuthu
@knightdave1986
@knightdave1986 7 дней назад
For this topic... Only Islam has the answers..
@gomathichandra5396
@gomathichandra5396 7 дней назад
Intha nikalchimulam makkal purinthukollum oru mika mukkiamana points annavendral, manthiram, kundali sakthi anbathu orusilaral mattum athuvum kadantha palavarusankalukku munnerthan andru cholkirarkal, magician anbavar oru thathuvathin adipadaiyil, atho oru adippadai kaarani vaithukondu cheikirar, ethanal porul, nimmathi ilanthavarai paarththathu illai aanal, josiyam, cheivinai, manthiram thanthiram, andru ponavarkal niraya makkal kastappatu ullathai kandu ullen, anevey unmaiya, athu nadanthathu anbathai aatharathudan kuravendrum,..
@salemkpd3615
@salemkpd3615 7 дней назад
Bab anchoring .
@Aaram2019
@Aaram2019 7 дней назад
😂😂😂 science
@kaaviyah
@kaaviyah 7 дней назад
😂😂😂😂😂😂😂😂😂😂....yaarraa eevanga elam
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d 7 дней назад
நித்தியானந்தா வுக்கு இருக்கு அதனாலதான் பெண்கள் அவர்மீது காதல் கொண்டுள்ளனர்.
@AmanJaman-q4o
@AmanJaman-q4o 7 дней назад
அண்ணே மதிமாறன் அண்ணே வணக்கம் வாழ்த்துக்கள்
@878546840
@878546840 5 дней назад
கோர்ட் போட்ட சாமியார் உழறலோ உழறல்? இவரை வைத்து நேரம் வேஸ்ட் , நேர காண்பி என கூறுகிற்ரே?
@நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்
😂 உட்டு அடிங்கடா நீங்கள் எதை சொன்னாலும் கேட்பதற்கு ஒரு மூடர்கள் கூட்டம் இருக்கிறது உட்டு அடிங்கடா 😂
@joericky2004
@joericky2004 4 дня назад
கோட் வழ வழ கொழ கொழ
@Bharath_Raja_
@Bharath_Raja_ 7 дней назад
Otha dei😂😂😂😂😂😂😂😂😂😂
@butterfly3199
@butterfly3199 7 дней назад
Kanji madam thla kolai nadanthathu? Eppadi?
@sekharansekharan6838
@sekharansekharan6838 7 дней назад
ஏன்டா அந்தால பேச விடுடா
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb 5 дней назад
அந்தாளு கொஞ்சம் பேசுனதுக்கே அடியில பச்ச மொளகாய அரைச்சு தேய்ச்ச மாதிரி இருக்கு. 👺👺 போவியா. 😂😂😂
@butterfly3199
@butterfly3199 7 дней назад
Jayalalitha kanchi sankaraachiaar a arrest pannunanga
@878546840
@878546840 5 дней назад
ஷோ தோல்வியில் முடிந்தது
@butterfly3199
@butterfly3199 7 дней назад
Mayiru Sakthi
@butterfly3199
@butterfly3199 7 дней назад
Enda hospital poreenga?
@butterfly3199
@butterfly3199 7 дней назад
Aaria thevdia naaihal
@butterfly3199
@butterfly3199 7 дней назад
Mayiru Sakthi
Далее
УГОСТИЛ БЕЛКУ МОРОЖЕНЫМ#cat #cats
00:14