என்ன ஒரு coincidence sir for me....சற்று நேரம் முன்னர்தான் எங்கள் ஊரில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கு 8மணி அளவில் சென்றேன்... கோவில் பூட்டி இருந்தது..நான் எனது சில மனக்குறைகளை கோவில் வெளியே நின்று வேண்டிவிட்டு வந்தேன்... நீங்கள் காசி விசுவநாதர் கதை கூறுகிறீர்கள் மகிழ்ச்சி இறைவன் மிகப்பெரியவர்..... இறைவனின் திருவருளால் நான் என்னுடைய giving standard improve பண்ணிட்டிருக்கேன் சார்.. நன்றிகள்
ஏற்கனவே விட்டுக்கொடுக்ககும், கொடுக்கிறே பழக்கம் இருந்தது. உங்கள் பேச்சை கேட்டவுடன் அதிகமா கிவிட்டது. மரம் நட ஆரம்பிக்கிறேன். நன்றி. வாழ்க வளமுடன். வாழ்க வளர்க. 🙏🙏🙏🙏🙏🙏.
குழந்தைகளுக்கு தீபாவளி என்றலே நினைவுக்கு வருவது புது துணி பட்டாசு இனிப்பு பட்டாசுகளை தவிர்க்க முடியாது குறைவான சத்தம் எழுப்பிய பட்டாசுகளை வாங்கி கொடுக்கலாம் குழந்தைகள் மகிழ்ச்சியே நாம் மகிழ்ச்சி யே. பல முறை நினைத்துஉண்டு என்ன வாழ்தோம் என்ன சதிந்தோம் முட்டாள்தனமாக இருந்து இருக்கிறோம் என்று இந்த கதை கேட்டவுடன் சொல்ல வார்த்தை இல்லை ஒருநாள் நடக்கும் ஓரே நாளில் நடத்திவிட்டார். அந்த பெண்மனி அசாத்தியமான நம்பிக்கை கடவுள் மீது அண்டம் பிரமாண்ட கோடி அகிலா பாரம்ஆனந்த (கடவுள்) அந்த பெண்மணி ஏ.பி.சி.அவர்க்கு நன்றிகள் பல...வாழ்க வளமுடன் 👍🌹🌷
பலருக்கும் தெரியாத தர்மத்தின் பாதை எங்களுக்காக அளித்ததற்க்கு நன்றி! புண்ணியவதியின் பூரண பக்தி காசி கைலாச நாதரிடம் உலகறிய உணரச்செய்த காட்சி அற்புதம். கடன் கொடுத்த புண்ணியவான் மனம் மாறியதும் சிறப்பு. திருவாரூர் நடைமுறைகள் பலரும் அறியா ரகசியங்கள் உங்கள் மூலம் அறியப் பெற்றேன். மிக்க நன்றி. இன்னும் நிறைய பல கோவில் கள் இவ் வரிசையில் எதிர்பார்க்கிறேன் . தர்மத்தின் பாதை- வாழும் பாங்கினை உயர்த்துவதை விட்டு கொடுக்கும் பழக்கம் உயர்த்துவதின்அவசியம். அதனால், தர்மத்தின் பாதையில் நடப்பதன் மூலம், உயர்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது மட்டுமல்ல, அதே சமயத்தில் தன்னலத்தை விட்டு பிறரின் நலன், மேம்பாட்டிற்கும் இடம் கொடுப்பது அவசியம். சிறப்பாக எடுத்துரைத்தீர். சுற்றுபுற சூழலுக்கும் மரக்கன்று நடுதல் அவசியம் புரிந்தோம். நன்றி கலந்த வணக்கங்கள் சொக்கு சார்! 🙏🏻👍👌
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.மரம் நடுவது பற்றி இப்போது தான் வாட்ஸ் அப் மெசேஜ் படித்தேன் அதை நீங்களும் சொன்னது மகிழ்ச்சி. நீங்கள் சொல்வது எல்லாம் செய்ய மனம் நினைக்கிறது. பலமும் வளமும் நீங்கள் வணங்கும் அனைத்து தெய்வங்ளும் அருள வேண்டும் என்றும் நினைத்தேன்.நீங்களும் அப்படி சொல்லி பதிவை முடித்தீர்கள்.மிக்க மகிழ்ச்சி. நன்றி நன்றி நன்றி அண்ணா. வாழ்க வளமுடன் நலமுடன்.
கதை சூப்பர் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️மகிழ்ச்சி காசி விஷ்வாநாதர் நெசிக்கும் பெண் ❤️கொடுக்கும் பழக்கம் எங்களுக்கு சொல்லி கொடுத்த முதல்வர் நீங்கள் தான் அண்ணா 🙏கொடுக்க பழகி விட்டோம் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️அண்ணா லவ் யூ சொக்கா ❤️
Sir, வரும் காலங்கள் வசந்தமாக மரம் அவசியமானது, எல்லோரும் இந்த விசயத்திற்க்கு கை கொடுக்க வேண்டும், (வெட்டியாக வேலை செய்யும் 100 நாள் வேலை பார்ப்பவர்கள், மரம் நட்டு வளர்க்கலாம்,) திருவாரூர் ஆலய தகவல் சிறப்பு, தர்மத்திற்க்காக வாழ்ந்த அந்த அன்னையின் வாழ்வும்,காசி இறைவனின் அற்புதமும், தர்மத்தின் பாதையும் அதன் பயணமும் மகத்துவமானது, 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
அய்யா ஒரு கேன்சர் பெண்ணுக்கு உதவி செய்யலாம் என்று நினைத்தேன் அய்யா.உங்க ஒவ்வொரு வீடியோ பார்த்து கொடுக்கும் மனம் இருக்கு.நன்றி அய்யா.வாழ்க வளமுடன் நன்றி.
அற்புதமான வீடியோ சார் அந்த செல்வந்தர் ஊர்ல வெட்டிய குலத்தை ஏற்க்கனவே பயன்படுத்தி இருப்பாங்க சார் அதற்க்கு முன்னாடி அந்த புண்ணியம் யாரை சென்றடைந்தது சார் இந்த அம்மா கேட்ட பணத்துக்கு புண்ணியம் கைமாறுமாங்க சார் மக்களோட தாகத்தை போக்க அந்த காலத்துலயே மக்களுக்கு சேவை செய்திருக்காங்க சார் அதுதான் சார் நன்னலம் அற்ற சேவை சார் இதெல்லாமே பகவானே மனித அவதார் எடுத்து செய்ததா கூட இருக்கலாம் சார் அந்த செல்வந்தர் காசி விசுவநாதரா கூட இருக்கலாம் சார் எல்லாமே நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட செயல் சார் நன்றிகள் சார்
இந்த கதையில வாழ்ந்தவுங்க இந்த கதைய சொன்னவுங்க 🙏 சொல்லி கேட்டவுங்க னு நிச்சயம் ஆரம்பிப்பாங்க உயிரோட்டம் உள்ள கதை மகிழ்ச்சி நன்றிங் சார் எல்லோரும் எல்லோருக்கும் கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்வோம் ❤ 🎉🎉🎉💐💐💐💖🙏🙏
வணக்கம் ஐயா மரம் வளா்போம் மழை பெறுவோம் காசி விஸ்வநாதரின் " ஈசா" என் சொத்துக்குயெல்லாம் நீ யே!! அதிபதி (தா்மத்தின் பாதை சூட்சமம்) அதை அனுபவிக்க என்னை அனுமதி.......சரணடைதல் கொடுப்பருக்கே உலகம் நல்ல பதிவு ஐயா நன்றி🙏🌹💐🌹💐
அண்ணா நாங்கள் நத்தம் பொறம்போக்கு 30யேகார் இருக்கு இந்த மழை காலம் முதல் மரம் நட முடிவு செய்து இருக்கோம் நாங்கள் ஒரு 12நபர்கள் எங்கள் ஊரில் நன்றிங்க அண்ணா