ஆண் பூ கருகி விடும்.. மரத்தில் இருந்து 4 அடி தள்ளி வட்ட வடிவத்தில் ஒரு அகலத்தில் ஆட்டெரு 15 கிலோ போட்டு நன்கு நீர் பாய்ச்சுங்கள். ஆர்வம் கோளாறு காரணமாக அதிக நீர் பாய்ச்க்கூடாது.. அடுத்த ஆண்டு காய் வந்து விடும்
நன்கு முதிர்ச்சியடைந்த ஒரு பழத்தையும் இன்னும் 20 நாளில் முதிர்ச்சி அடையும் பழத்தையும் பறித்து குளோசப்பில் பழத்தை இரண்டாக வெட்டியும் ,வெட்டும் முன்னர் காட்டினால் சிறப்பாக இருக்கும்.
Ivar kadampuliur selvam thaane bro.ivrai thaan 4 months before neyveli station la police kararkal kontruvittarghal periya issue aaghidichu thiriuma bro so sad.
15 வருடங்கள் ஆனது என் வீட்டு மரத்தில் பிஞ்சு காய்க்க. பிஞ்சு வழு வழு என காய்த்து பூஞ்சை பிடித்தால் அதை நறுக்கி விடலாம், அது மேலும் பெரிதாக ஆகாது. முட்கள் சொர சொரப்பாக இருக்கும் பிஞ்சுதான் பெருத்து காய் ஆகும்