முன்னொரு காலத்தில் நாம் உண்ணும் உணவுகள் உயிர் காக்கும் மருந்தாக இருந்தன ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்தும் மாறிவிட்டது. அந்த வகையில் பாரம்பரிய உணவை மீட்டெடுத்து மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் பணியில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முளைக்கட்டிய பயிர் வகைகளை, சிறுதானிய உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளை உண்டால் நோய்களின் தாக்கத்திலிருந்து விடுபட முடியும் என மருத்துவர் தீபா கூறுகிறார். வாருங்கள் மேலும் அவர் கூறுவதை கேட்போம்.
#Naturalfoods #DoctorDeepa #MakkalTV
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
9 июл 2024