கெத்து ஒருபுறம் இருக்கட்டும். நாடார்களை முன்னுதாரணமாக கொண்டு இட ஒதுக்கீட்டை முறையாக பயன்படுத்தி கல்வியையும் வேலை வாய்ப்புகளையும் பெற்று சமூகத்தில் முன்னேறி செல்லுங்கள்.
பிறப்பல் ஜாதி இல்லை பழை ப்பால் வந்தது பிறவியிலே மனித னெ ன்று ஒன்று தானே பிறித்து வை பல ஜா திஎன்று சில பாவிதானனே உழை த்து காெ டுத்தவனை கீழ் ஜா திஎள்றான் அதை உண்டு காெ ழுத்தவன் மே ல் ஜாதிஎன்றால் அடே உறுப்பும் ஒன்று பிறப்பும் ஒன்று உண்ணும் வாயும் ஒன்று உற்று நாே க்கும் கண்களும் இரண்டு கே ட்கும் செ விகளும் உழை க்கும் கை கை களும் ஊர்ந்து செ ல்லும கால்களம் இரண்டு பிறப்பும் ஒன்று இறப்பும் ஒன்று எங்கடா இருக்கு ஜாதி வாழ்துபவன் பெ ரியவன் வீழ்த்துபவன் அல்ல தூங்கயிலே வாங்கின்ற மூச்சு கழிமாறிபாேனாலலும் பாே ச்சு சாெ ந்தங்கள் ஒன்றாய் கூடலாச்சு திருமபாத ஊருக்கு பயணங்கள் தாெ டரலாச்சு இதுல யாரும் பெரியவன் சின்னவன் இல்லை இறைவன் படை ப்பில் எல்லாம் சமம்
தேவேந்திர வகுப்பினர் உயர் வகுப்பினர் இல்லனு யார் சொன்னா.. அரசு வழங்கும் உதவிகளை வாங்க மட்டும் நீங்க தான் sc nu சொல்லி அனுபவிக்கின் க. முதலில் அதை உதறி தல்லுங்கங்க👍
அன்புடைமை ஆன்ற குடிபிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு ஆன்றகுடி என்பதை வள்ளுவர் விளக்கிய விதம்:தாத்தா தந்தை திருடனாக இருக்கலாம் போயிட்டு போகுது ஆனால் இனிமேல் உன்னில் இருந்து ஒழுக்கமான குடி உருவாகட்டும் என்று விளக்கம் அளித்துள்ளார்
Vivek V, ஐயா, இதில், பறையன் என்பதை தயவு செய்து நீக்கி விடுங்கள்.காரணம் இவர்கள் தீண்டத்தகாதவர் என்று அறியப்பட்டவர்கள். இதனால், இதற்கு நஷ்ட ஈடாக, 1950க்கு பிறகு, சத்திரியன் வரையிலான அரசு வேலையில் இட ஒதுக்கீடு, கொடுத்துள்ளது. அதுவும் இலவசமாக இல்லை. நஷ்ட ஈடாக. எப்படி நஷ்ட ஈடு. இந்த நஷ்ட ஈட்டை அனுபவிபவிக்க, வேண்டும் என்றால் அதற்கு முன் இவர்கள் செயற்கையான, சாதியிலிருந்து, வெளியே வர வேண்டும். வந்து இந்துக்களோடு கலந்து விட வேண்டும் என்பதே அந்த கண்டிஷன். பார்க்கவும்.The Constitution ( Scheduled caste) Order 1950. இதில் உள்ள பத்தி, 4- , notwithstanding anything contained in para 2, no person who professes a religion different from Hinduism shall be deemed to be a member of Scheduled caste ". இந்த ஆணைப்படிதான் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. பறையன் என்று மட்டும் சாதி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. எந்த ஒரு காரணமும் இல்லாமல் எதற்காக, பறையன் மட்டும் என்று சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.?. ஆக, இந்து + ( பறையன், .....) என்று சாதி சான்றிதழ. வழங்கப்பட காரணம், இதனை பயன்படுத்தி , தேவையான நஷ்ட ஈட்டை பெறவே. அடுத்து தீண்டாமை ஒழிப்பு சட்டம் வந்தது. இச்சட்டப்படி, பறையன் என்று யாரையேனும், யாராவது திட்டினால் , திட்டியவருக்கு தண்டனை உண்டு. இன்று இதனை வபயன்படுத்தி, அனேகமாக, எல்லா SCயும் பயன் பெறுகிறார்கள். தாங்கள் கூறுவது சங்க காலத்தில் உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது பறையன் என்று கூறுவது சட்டப்படி குற்றம். ஆகவே, பறையன் என்ற வார்த்தையை எதற்காகவும் பயன்படுத்த வேண்டாம்.
Vivek V, ஐயா, இந்த 4 ஜாதிகள் இருந்தது அப்போது. இப்போது "பறையன்" என்ற சாதி நீக்கப்பட்டு ஒரு பட்டடியலுக்குள் அடைக்கப்பட்டு , Scheduled caste என்று அழைக்கபடுகிறார்கள். இவர்களின், இப்போதைய சாதி பறையன் இல்லை. இந்து . இதர இந்துக்கள் கூடி இவர் இன்ன சாதி இன்னது என்று தெரிவிக்க வேண்டும்.
Dont talk about cast creed any longer. promote Tamilism. At least from now on Tamilian rule Tamil nadu. Forget differences and focus on the dream of prosperous T.Nadu.
ஐயா அது இயலாது தமிழினத்தை குழி தோண்டி புதைக்கையில்... தமிழை வளர்க்கிறோம் என நாடகம் செய்பவர்களாலும் இன்னும் மனதுள் சாதியம் கொண்ட மக்களால் தமிழை மீட்டெடுப்பது கடினம்