Тёмный

பள்ளிக்கல்வித்துறையில் நடப்பது என்ன? மகாவிஷ்ணுவை இயக்குவது யார்? | Motivational Speaker Maha Vishnu 

Minnambalam
Подписаться 643 тыс.
Просмотров 145 тыс.
50% 1

#Minnambalam #publicopinion #anbilmaheshpoyyamozhi #MahavishnuSpeech #nithyananda #ShankarTeacher #AshokNagar #GovtSchool #paramporulfoundation
பள்ளிக்கல்வித்துறையில் நடப்பது என்ன? மகாவிஷ்ணுவை இயக்குவது யார்? | Motivational Speaker Maha Vishnu
For more videos and other content visit : www.minnambala...
➥RU-vid: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 8220779960
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and RU-vid. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 960   
@Minnambalam
@Minnambalam 9 дней назад
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@kumarasamy.ssinnu400
@kumarasamy.ssinnu400 8 дней назад
😊
@muruganm5761
@muruganm5761 8 дней назад
​@@kumarasamy.ssinnu400¹¹7😮
@AlexAlex-h2z
@AlexAlex-h2z 8 дней назад
முதலில் மதசாயம் பூசாதீர்கள் ஒரு மாற்றுத்திரனாளி ஆசிரியர் மற்றுமல்ல அந்த பள்ளியில் எத்தனை குழந்தைகள் மாற்றுத்திரனாளியாக இருந்தார்களோ அத்தனை குழந்தைகளையும் கொச்சைப்படுத்படுகிறார்கள்
@dinakaranm9530
@dinakaranm9530 6 дней назад
புரோ பிரம்பு எடுத்து வெளுக்கனும். கண் மூடித்தனமாக அடித்து விரட்டும்.
@krishnamurthy9037
@krishnamurthy9037 5 дней назад
பேச்சை திமுக பேசினால் பேச்சு சுதந்திரம். மற்றவர்கள் பேசினால் அவன் சங்கி, சனாதனம், கைது, சிறையில் போடுவது எல்லாம் திமுக வேலை. எதை எடுத்தாலும் மோடியை , பார்ப்பனர்கள் கையில் எடுத்துக்கொள்வார்கள்.
@antonythomas8938
@antonythomas8938 9 дней назад
மக்களிடத்தில் அன்பை போதிப்பவன்தான் உன்மையான ஆன்மீகவாதி.
@saleemdaniel2217
@saleemdaniel2217 3 дня назад
@@antonythomas8938 உண்மைதான்! எல்லா மதத்தவரும் வழிபடும் கடவுள் ஜனங்களுக்கு முதன்மையாக சொல்வது! "ஒவ்வொருவரும், தன்னைத்தான் அன்பு பாராட்டுவதுபோல! சக மனிதர்களோடும் அன்பு பாராட்டவேண்டும்" என்பதே. அப்படி, பிறரோடும் தன்னைப்போல் அன்புடன் நடந்துகொண்டால்! இப்படியாக, பிறரிடம் வெறுப்பை தூண்டும் மற்றும் சாபமான பேச்சை பேசாதிருப்பார்கள்.
@vijayasankarg943
@vijayasankarg943 8 дней назад
எல்லோரும் இந்து என்றால் விரும்புகிற எல்லா இந்துவும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்லணும்
@kiy3165
@kiy3165 9 дней назад
TN govt should suspend CEO and Head master
@mohanrajm4052
@mohanrajm4052 6 дней назад
government should arrest the CEO and the HM.
@Aws1962
@Aws1962 6 дней назад
CEO was not informed of such person permission by the HM.
@alagesanalagesan4362
@alagesanalagesan4362 6 дней назад
எல்லாம் சரி தான் ஆனால் அரசு ஏன் மௌனமாக உள்ளது நான்கு நாட்கள் ஆகியும் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்ததோடு சரி இது வரை யார் இவருக்கு பேச அனுமதி கொடுத்தது என்பதை தெளிவு படுத்தாமல் உள்ளது அரசு நிர்வாகத்தில் கோளாறு உள்ளது என்பது தெளிவாகிறது கல்ல மௌனம் ஏன் உடனடியாக கல்வி அமைச்சர் அறிக்கை அளிக்க வேண்டும்
@Raja-lu4sv
@Raja-lu4sv 7 дней назад
தாத்தா நீங்க என்ன பாவம் பன்னிட்டு இப்போ எப்படி உங்களுக்கு பேச உங்க பிள்ளைங்க என்ன பாவம் பண்ணுறாங்க
@srinivasaperumal64
@srinivasaperumal64 9 дней назад
வெள்ளம் வரும் போது இவரை அழைத்து சென்று அங்கு நிருத்தி மந்திரம் சொல்ல வைக்க வேண்டும்
@cjk9211
@cjk9211 9 дней назад
முதல்ல பாவாடைகளையும் குல்லாய்களையும் கொண்டுபோய் நிறுத்தி அந்தவேலையைச்செய்.
@ramasamiv4641
@ramasamiv4641 9 дней назад
மனு நீதி ஆட்சி நடந்தால் மழைவரும்.😮😢
@user-im8ul8ph1t
@user-im8ul8ph1t 9 дней назад
ஜெபக் கூட்டத்தில் சொல்றீங்களே சரி சொல்லுங்களேன் நீங்க
@user-im8ul8ph1t
@user-im8ul8ph1t 9 дней назад
நீதி தவறாமல் ஆட்சி நடந்தால் மழை கண்டிப்பாக வரும் தமிழ்நாட்டில் என்ன அந்த மாதிரி ஆட்சியா நடக்குது
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 8 дней назад
Tasmac vazkha
@basker.a1152
@basker.a1152 9 дней назад
மந்திரம் சொல்லி தவம் இருந்த எல்ல முனிவர்களும் சபலத்தில் விழுந்தவர்கள்ளே அவர்களையே பாதுகாக்கத மந்திரம் யாரை பாதுகாக்கும்.
@nandhakumar9632
@nandhakumar9632 8 дней назад
திரு.துரைப் பாண்டியன் சார் கருத்துக்கள் சூப்பர். தொடரட்டும் தங்கள் பணி. நன்றி.
@davidgnanasekar5413
@davidgnanasekar5413 9 дней назад
நல்ல வேலை கேள்வி கேட்ட அந்த ஆசிரியர் பெயர் சங்கரன் ஸ்டிபனாகவோ சர்பூதினாகவோ இருந்திருந்தால் எச் ச ராஜா வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பார்
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 8 дней назад
அவர் crypto christian ஆக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
@Ilanthuravi
@Ilanthuravi 7 дней назад
ALREADY kuthichitu than irukar Echa Raja
@makeupartistsiva1397
@makeupartistsiva1397 4 дня назад
கேள்வி கேட்டவரின் உண்மையான பெயர் அந்தோணி பர்னாந்து..இந்த பெயரை face book ல் தட்டி பாருங்கள்
@gamingtharun668
@gamingtharun668 3 дня назад
Paithyakara anna atharam
@LalithaSudha-s8h
@LalithaSudha-s8h 3 дня назад
Shankar is religious person.dont angry in disabled person.He only think,Maha Vishnu talk Hindu.But Maha Vishnu talk common subject.
@rameenmeerann4876
@rameenmeerann4876 8 дней назад
தோழர் துறைபான்டியின் விளக்கம் மிக அருமையாகவும் லாஜிக்காகவும் இருக்கிறது
@kannankannan-fv1tr
@kannankannan-fv1tr 6 дней назад
துறபாண்டி சார் தர்மபுரி ஸ்கூல் பெண் குழந்தை கற்பழிப்பு பற்றி பேசுங்க தோழர்
@kannanp.kannan2793
@kannanp.kannan2793 9 дней назад
பள்ளிக்கூடத்தில் பொது அறிவு தான் சொல்லித் தரணும்
@MohamedAli-se1px
@MohamedAli-se1px 3 дня назад
திரு. வில்சன் அவர்களுடைய அருமையான கருத்துக்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும்...🎉
@mohammadalijinna
@mohammadalijinna 6 дней назад
அனைவருக்கும் காலை வணக்கம் அது எல்லா விஷயங்களும் சரி அவர்கள் கூறும் சாஸ்திரம் சம்பிரதாயம் அத்தனை விளக்கங்களும் சரி ஒரு மனுஷன் வந்து இறந்து விடுகின்றான் அப்பா கடவுள் ஒவ்வொரு மனிதனும் தவறு செய்தவன் என்று கொன்றுவிடுகிறாரா பாவம் செய்தவர்கள் என்று கொன்றுவிடுகிறாரா
@ManiThavasi-e4u
@ManiThavasi-e4u 3 дня назад
Sir antha naamampottirukkum naikalukku seruppu msgalai potty scan vayil mootthiratthai uttri thalaiyamottai aduttha snuppnga,,,,,,,
@jaykumar-tm4no
@jaykumar-tm4no 5 дней назад
Excelent speach by Durai pandian 👍👍👍👍
@kamalakannanc7990
@kamalakannanc7990 8 дней назад
சங்கிக கதறுவது கேட்டாலும் பார்த்தாலும் தேன் வந்து பாயுது காதினிலே.
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 8 дней назад
Tasmac vandhu payalaya ?
@antiracist-kg4cr
@antiracist-kg4cr 2 дня назад
​@@rajeshkumar-yv9ht tasmac payala up kanja payuthu
@baskarandass8973
@baskarandass8973 2 часа назад
கதறு கதறு
@muthunathan3013
@muthunathan3013 4 дня назад
நம் பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கம் இல்லை என்றால் தான் குடியில். சாதனை பண்ண முடியும்
@saleemdaniel2217
@saleemdaniel2217 3 дня назад
@@muthunathan3013 பெற்றோர்கள்தான் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஒழுக்கத்தை ஒழுங்காக கற்றுத்தரவேண்டும். பள்ளிக்கூடங்களில், ஆசிரியர்கள் ஞானத்தையும், தெளிந்த புத்தியையும், நன்னடத்தையையும்கூட கற்றுத்தரலாம். இந்நாட்களில் பள்ளிக்கூடங்களில்! ஆசிரியர்கள் ஒழுக்கத்தை கற்றுத்தரும் வேளைகளில்! பிள்ளைகள் பெற்றோரிடம் போய் சொல்ல! பெற்றோர்கள், காவல்துறை வரைக்கும்போய் கொஞ்சம் அதிகமாகவே இணைத்து புகாரளிப்பதோடு நில்லாமல்! அந்த ஆசிரியரில் வாழ்க்கையையே நாசமாக்கிவிடுகிறார்கள்.
@muthurajg1309
@muthurajg1309 8 дней назад
துரைப் பாண்டியன் Sir பேசுவது சரியானது.
@percyjames9283
@percyjames9283 7 дней назад
Shri. Duraipandian Sir, you have well explained and exposed the Fanatical ROGUES . Keep rocking💪
@srinivasaperumal64
@srinivasaperumal64 9 дней назад
முத்பிரவியில் செய்த பாவம் தான் இப்பிரவியில் கிடைக்கிறது என கூரும் இவர் கோவிலில் தட்டேந்தி காசு வாங்குவதை பிச்சை எடுப்பதாக கூருவாரா
@SHREEBPL
@SHREEBPL 9 дней назад
'பவதி பிட்ஷாந்தேஹி' னு அவங்க 7 வயசுல பூணல் போட்டுக்கும் போதே.. சொல்லும் நிகழ்வு இருக்கு.. எல்லாம் தெரிஞ்ச மாதிரி.. நீங்க சொல்றாமாதிரி.. அந்த தட்டில் விழும் காசிலும் பங்கு கேட்கும் அறங்கெட்ட துறையின் செயல்.. 🙄 அதையும் சொல்லுங்களேன்.. தினம் தினம் ஏழை பாழைகள் பாராமல்.. கோவணத்துல என்ன வச்சிருக்க னு கழட்டிட்டு ஓடவிடும் அரசியல்வியாதிகள்.. அதிகாரிகள்.. ?? 🙄
@radhajeeva3008
@radhajeeva3008 9 дней назад
தற்குறி தனமான கேள்விகளுக்கு பதில் சொன்னாலும் புரியாது.
@SHREEBPL
@SHREEBPL 9 дней назад
@@radhajeeva3008 ஆமாம்.. நீதிபதிகளுக்கே பிச்சை போட்ட.. 'RSB' பரம்பரையைச் சேர்ந்தவய்க.. 🤮
@asokanasokan5145
@asokanasokan5145 9 дней назад
முட்டாள் என்று கேட்காமலே நிரூபிக்கிறாய். கிவில் தட்டில் இடுவது காணிக்கை அது அந்த பூஜாறிக்கோ / அர்ச்சகருக்கோ உரியது அல்ல அது இறைவனுக்கு உரியது அதில் இறைப்பணியாளர்களும் அடக்கம்.... பலரிடம் அன்பளிப்பு பெற்று அன்னதானம் செய்கின்றனர் அதை இந்த மூடர் என்ன செய்வார்கள்
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 9 дней назад
இதுல இந்த ஃபிராடுக்கு சீனிவாசப் பெருமாள் எனப் பெயர் வேறு.
@elumalaik5103
@elumalaik5103 9 дней назад
இதுதான்புதியகல்விக்கு கொள்கைக்குஅடிதளம்
@gnanaprakasammadhavan2430
@gnanaprakasammadhavan2430 8 дней назад
You are correct sir புதிய கல்விக் கொள்கையில் இது போன்ற தன்னம்பிக்கை சொற்பழிப்பு என்ற பெயரில் BJP ஆளும் மாநிலங்களில் இந்த கூத்து தான் நடக்கிறது திமுக திருட்டு தனமாக இதை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது அதன் விளைவு நெருப்பை தின்று விட்டு திருட்டு திமுக விழிக்கிறது
@ragunathank9455
@ragunathank9455 9 дней назад
சங்கர் பெயர் சிவன் என்பார்கள்.அப்போ சிவன் கிரிஷ்டினா முஸ்லிமா?
@venkatesanvenkatesan7272
@venkatesanvenkatesan7272 День назад
வில்சன் சார் பதிவு மிக அருமையாக உள்ளது. துரைப்பாண்டியன் சார் அவர்களது எதேச்சையான பேச்சும் அழகாக உள்ளது
@VetriselvanVetriselvan-nk8dn
@VetriselvanVetriselvan-nk8dn 9 дней назад
தட்டுல காசு வாங்குறீஙக. போன ஜென்மத்தில் நீங்க எல்லாம் என்னேன்ன பாவம் பன்னுனீங்க.
@thiruarasu9750
@thiruarasu9750 9 дней назад
போன பிறவியில் கோயில் கோயிலாக பிச்சை எடுத்திருப்பார்கள்....
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 8 дней назад
Sir ,can we explain why people's are born have different qualities?
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 8 дней назад
ஒருவனுடைய பிறப்பிற்கு காரணம் அம்மா அப்பா.அவர்களது மீன்களில் உள்ள குணங்களின் கலப்பில் தான் குழந்தைகளின் குணநலன்கள் அமையும்.அங்கஹீனமாக பிறப்பிற்கும் Chromosomes களின் கலவையில் நடைபெறும் சிறு மற்றும் பெரிய இயற்கைக்கு மாறான நிகழ்வுகளால் தான் இது நிகழ்கிறது.இதை பாவ புண்ணியம் என்று எப்படி சொல்வது.பெற்றோர்களின் மீன்களில் பிறழ்வுகள் நிகழும்போது பிறப்பில் இனங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.இதுதான் அறிவியல் பூர்வமான காரணங்கள்.பள்ளிகளில் ஆன்மிக வகுப்புகள் வேண்டுமா வேண்டாமா என்பது ஆளுகின்ற அரசு தீர்மானிக்க வேண்டியது.அப்படி முடிவு செய்வது சரியா தவறான என முடிவு செய்ய வேண்டியது நீதித்துறை.
@ramachandran427
@ramachandran427 3 дня назад
Dame id la anniya Kumbal
@ramachandran427
@ramachandran427 3 дня назад
Duraipondi Christin Schoolsla Got sambalam Vangittu Mathapracharam Seivathai Ethirkka Thuppu irukkada
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 9 дней назад
ஜமதக்னி ஏன் உளறல்? மகாவிஷ்ணு என்ற பெயரில் வந்த நபர் பள்ளியில் பேசிய கருத்துக்கள் சரியான நடைமுறையா என்று கேட்டால் என்னய்யா உளறுகிறீர்?
@dhanasekar5849
@dhanasekar5849 9 дней назад
அந்தக் கிழவன் பேசுறது காது வலிக்குது 😂
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 8 дней назад
Cloe your ear than
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 8 дней назад
உண்மை அப்படி தான் இருக்கும் பொய் இனிக்கும்
@lrnarayananphotography9169
@lrnarayananphotography9169 4 дня назад
இது நாகரீகமா.இவருக்கு வயதேஆகாதா.
@lrnarayananphotography9169
@lrnarayananphotography9169 4 дня назад
ஏன் CD வயித்தில வச்சா வயித்துவலிபோகுமுன்னு சொல்லும் போது அது பகுத்தறிவு .
@imranorange4191
@imranorange4191 3 дня назад
​Ethu unmai?​@@sankaranmahadevan9985
@saleemdaniel2217
@saleemdaniel2217 3 дня назад
பள்ளிக்கூடங்களில் ஆன்மீகப் பேச்சு என்பது! மாணவர்களுக்கு மூட நம்பிக்கையை தூண்டி! மாணவர்களின் அறிவை மழுங்கச்செய்வதுதான் ஆன்மீக பேச்சு. இப்படியாக, மாணவர்களின் அறிவிழக்கச்செய்து பேசிய குற்றத்திற்காக மஹா விஷ்ணுவுக்கு தக்க தண்டனை அளிப்பது அவசியம்.
@Aws1962
@Aws1962 6 дней назад
சாவர்க்கர் புல்புல் பறவையின் மீது தினந்தோறும் பயணம் செய்து அந்தமான் சிறையிலிருந்து இந்தியாவுக்கு வருவதும் போவதுமாக இருந்தாரென்று கர்நாடக பள்ளி syllabusல் இருந்திருக்கிறது. ஒருவேளை இந்த மாகவிஷ்ணு சொல்லுகின்ற மந்திர சக்தியினால் புல்புல் சாவர்கரின் பிரயாணங்கள் நிகழ்ந்திருக்குமோ? சூத்திரப்பயல்கள் பார்ப்பண தர்மத்திற்கு செம்பு தூக்கும் வரை இந்த மாதிரியான கதைகள் அப்பப்ப வெளிவரும்.
@munawarebrahim2076
@munawarebrahim2076 9 дней назад
Shankar - Christian, a wrong allegation made by Kavi dress hypocritic person. These type of people are very dangerous creating problems in society.
@thangamraj1632
@thangamraj1632 9 дней назад
திருக்குறள்தான் ஆனால் யாருக்கு எந்த வயசில் எந்தப் பால் எடுத்து சொல்லனும் என்று இல்லையா.. பள்ளிக் குழந்தைகளுக்கு காமத்துப்பாலை புகட்டலாமா?வள்ளுவன் சொன்னதுதானே.
@rev.neethinathans4493
@rev.neethinathans4493 5 дней назад
Well done and excellent Mr Wilson Iyya
@saleemdaniel2217
@saleemdaniel2217 3 дня назад
@@thangamraj1632 உங்கள் கருத்து சிறந்தது
@shakthivelu188
@shakthivelu188 День назад
சரியாக சொன்னீர்கள். அவன் இலக்கு பெண்கள்.
@friendsclubrat5399
@friendsclubrat5399 9 дней назад
சங்கரைய்யே அவர்களே‌ ஒருவரையே இந்த மோட்டிவேஷனல் பேச்சில் பேசி இருக்களாம்
@muthurajg1309
@muthurajg1309 8 дней назад
கிழவா நீ யார் என்பதை காட்டிக் கததான நெற்றியில் அடையாளம் எந்த அடையாளமின்றி இந்த சமூகத்தில் நடமாட தைரியம் இருக்குதா?
@shamshadbee1912
@shamshadbee1912 9 дней назад
விஞ்ஞானம் ஆன்மீகத்தில் இருந்தால் எடுத்துக் கொள்வது எந்த மதத்தினருக்கும் எந்த அரசுக்கும் தடையில்லை ஆரியபட்டா பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தார் என்பது அதை உலகமே வரவேற்றது ராக்கெட்டுகள் விடுவதற்கு முன்பே ஒன்பது கிரகங்களையும் கண்டுபிடித்தார்கள் என்பது விஞ்ஞானம் அதை உலகம் முழுவதும் வரவேற்க தான் செய்கிறார்கள் அனைத்து மதத்தினரும் ஒப்புக்கொண்டார்கள் கண்டுபிடித்தவர்கள் ஆன்மீகவாதியாக இருந்தாலும் இன்று பிடிப்பதன் நோக்கம் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதுதான் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது நான் பள்ளிகளில் இது போன்ற விஷயங்களை பேசுவதை விட்டு மறுபிறவி இந்த பிறவி முன்னால் பிறவி என்பதெல்லாம் கூறிக்கொண்டு மூடநம்பிக்கை உருவாக்குவது எந்த விதத்திலும் நியாயம் அல்ல
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 8 дней назад
Proof is there sir , simply don't talk like that , research it with out biae
@thilagavathy8323
@thilagavathy8323 9 дней назад
பட்டையும் கொட்டையும் அயோக்கியதனம்தான்
@radhajeeva3008
@radhajeeva3008 9 дней назад
குடியும் கும்மாளமும் தான் யோக்கியம்.😂😂
@cjk9211
@cjk9211 9 дней назад
போதை மருந்தும் சாராயமும் கஞ்சாவும் தயாரிப்பாளர்கள் விற்பவர்கள் பகுத்தறிவு ஆட்சியாளர்களுக்கு நண்பர்கள்.
@narayanankannan5384
@narayanankannan5384 9 дней назад
Appo.unakku adiyil iruppathai cut pannidu yethukku unakku.nee nallavane iru
@smileinurhand
@smileinurhand 9 дней назад
ம.விஸ்னுவை அசைக்க முடியாது. ஒரே ஒரு மந்திரம் சொல்லி யக்கி/ நித்தி/ பாபா ஆகி விடுவார். உங்களால் பேச மட்டுமே முடியும். All power 🤪
@elumalaik5103
@elumalaik5103 9 дней назад
அந்திரவில்​புட்டபருத்திசாயிபாப அவரும் இறந்தார்அசைக்கமுடியாது அசைக்கமுடியாதாகோரோனா அசைத்தேஅப்போதுஎங்ககு இருந்தார்இந்தவிஷ்ணு இப்பபுடுங்கஆணியை அப்போபுடிங்கியிருக்கலாமே
@RavindranRavindran-n8e
@RavindranRavindran-n8e 8 дней назад
முற்பிறவிப்பயன்தான் இப்பிறவியில் வரும் என்பது பிள்ளைகள் தவறு 24:03 24:04 செய்யக்கூடாது என்று அறிவுறத்தத்தான்.மற்ற விவாதம் எல்லாமே மடத்தனம். 24:07 ம்.
@murugappan3976
@murugappan3976 2 дня назад
மூளைகாரன் ப நீ அருமை, அருமையான புரிதல் ❤
@user-mj8lo9tl7p
@user-mj8lo9tl7p 5 дней назад
மகா விஷ்ணு வெள்ளம் வராமல் இருக்க ஏன் மந்திரம் சொல்லவில்லை
@paramamoorthy
@paramamoorthy 3 дня назад
குருடன் பார்க்கிறான் ஊமை பேசுகிறான் முடவன் நடக்கிறான் எனும்போது மந்திரத்தால் மாங்காயும் கொண்டுவர முடியும்
@subramanianarthanari360
@subramanianarthanari360 9 дней назад
சத்தமாக காட்டு தனமாக கத்துவது., சங்கிகளின் தொழில்...😂😂
@radhajeeva3008
@radhajeeva3008 9 дней назад
போதையில் மிதந்து கத்துவது திராவிட தொழில்.
@cjk9211
@cjk9211 9 дней назад
சீமான் கூட்டத்தை இப்படி பழிக்கக்கூடாதுக்ஷ
@nalla75
@nalla75 8 дней назад
Silent ஆ மதம் மாற்றுவது பாவாடைகளின் தொழில்
@ParameswariUniverse1969
@ParameswariUniverse1969 2 дня назад
மாணவர்களிடம் மோட்டிவேஷன் பேசுங்கள் ஆன்மீகம் அதற்கேற்ற இடத்தில் பேசுங்கள் என்று கூறி சமாதானமாக போய்விட்டு இருந்தால் இவ்வளவு சர்ச்சைக்கு இடமில்லை இதில் கட்சிகளும் வேண்டாம் ஜாதிகளும் வேண்டாம் மதங்களும் வேண்டாம் யார் யார் நல்லவைகளை பேசுகிறார்களோ நல்லதைக் கூறுகிறார்கள் அவை அனைத்தும் நல்லவையே பொதுக் கருத்தாக ஏற்றுக் கொண்டு எல்லாவற்றையும் சரி செய்து சமாதானமாக நலம் பெற வேண்டும் எல்லோருக்குமான பொது கருத்து.❤🎉😊
@gunashekark4016
@gunashekark4016 9 дней назад
Magavishnu.Name.Duplicate. Original.name.what.Tamilnadu.gov.immedietly.Arrest
@Ajeetha-nt8ow
@Ajeetha-nt8ow 8 дней назад
சிறப்பு ஒவ்வா செய்தொழிலால் வேறுபடாத போது பிறப்பு ஒக்கும் என்றும் உற்றநோய் நோன்றல் உயிர்க்கு ஊறுகண் செய்யாமை அற்றே தவம் என்றும் கூறியுள்ளார்.
@rangarajs906
@rangarajs906 4 дня назад
செய்யும் தொழிலில் உள்ள சிறப்பு அல் சிறப்பி ன்மை காரணமாக மனிதர்களிடையே வேற்றுமை தோன்றுமே தவிர பிறப்பின் அடிப்படை யில் எல்லோரும் சமமே.
@lrnarayananphotography9169
@lrnarayananphotography9169 4 дня назад
இந்த கொந்தளிப்பு பிறமதப்பிரச்சாரத்தில் இல்லையே.
@brightsingh1748
@brightsingh1748 9 дней назад
RSS எந்த கட்சி,RSS எந்த ஜாதி,BJP எந்த ஜாதி
@maahnekhamkvn1987
@maahnekhamkvn1987 8 дней назад
நம்மை மீறி எத்தனையோ செயல்கள் நடப்பதை நம்மால் மறுக்க முடியுமா. ஏன் என்று சிந்திக்க வேண்டுகிறேன். மனிதன் மெய்யறிவைப் பெற்றால் வாழ்க்கை சிறக்கும் இல்லையேல் கொள்ளையடிப்பதே பெருகும்.
@BalasubramaniamP-ii3hq
@BalasubramaniamP-ii3hq 7 дней назад
மெய்யறிவுன்னா என்னடா ...
@GowthamanK-tr4qd
@GowthamanK-tr4qd 3 дня назад
மெய்அறிவு பகுத்தறிவு
@tkrajatkraja5708
@tkrajatkraja5708 2 дня назад
அநமத ஜமதக்னி தம்பியின் கோவம் நியாயமானது.. சாதியை மதத்தை மறுக்கும் எவரையும் இங்கு ஒப்புக்கொள்ளக் கூடாது.. .. நம்ம தர்மத்தின் அடிமூச்சே சாதிதான்... அத எதிர்ப்பவர்களை சும்மா விடக்கூடாது... லெப்ட் ரைட் வாங்கணும்..வெல்டன் ஜீ🎉
@Kanniyappan-lm8hy
@Kanniyappan-lm8hy 9 дней назад
வறுமை ஒழிப்பு பற்றி பேசவில்லை வேலை கிடைக்காமல் படித்த இளைஞர்களும் உழைப்பை கொடுக்க தயாராக இருக்கும் மக்களுக்கு எந்த வேலையும் கிடைப்பதில்லை இதையெல்லாம் விட்டுவிட்டு தேவையில்லாத எல்லாவற்றையும் பேசுவது யாருக்கும் லாபம் இல்லை
@peaceofjesusbloodministry7466
@peaceofjesusbloodministry7466 6 дней назад
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நெறியாளரே முதலில் தகுதியானவர் இல்லை காலம் காலமாக பேசி வருகிறார்கள் என்று சொல்லுகிற அந்த முட்டாள்தனம் மூடத்தனத்தை தான் மாணவர் இடத்தில் பரப்ப கூடாது அறிவியல் ரீதியாக பேச வேண்டும் என்று சொல்லுகிறது அரசு அனைத்து தரப்பினரும் அப்படியே சொல்கிறார்கள் முதலில் இதை நன்றாக புரிந்து கொண்டு கேள்வியை கேட்க வேண்டும் நெறியாளர்....
@narayanasamythangarasu7376
@narayanasamythangarasu7376 9 дней назад
தெய்வகசக்தியில் திமுக உள்ளவர்கள் இருக்கின்றனர்.பிஜேபி தான் தெய்வசக்தி உள்ளவர்கள் என்று யார் சொன்னது.
@prp1653
@prp1653 9 дней назад
உண்மை .பக்தி வேறு அரசியல் வேறு.இதேதான் தமிழ்நாடு
@abdulkader4798
@abdulkader4798 9 дней назад
Great anchor ❤
@OhBONDJAMESBOND007
@OhBONDJAMESBOND007 6 дней назад
பொன் வில்சன் ஐயா நன்றி .. உங்கள் விளக்கம் அருமை
@ChinnaRaj-io2rm
@ChinnaRaj-io2rm 5 дней назад
வந்தாரைவாழவைக்கும்தமிழ் வந்தேரிகளால்ஒழிந்ததுஐயா🙏🙏🙏🙏
@kumaresanbk3046
@kumaresanbk3046 9 дней назад
மகா விஷ்ணு இல்லை மகா mutaal
@santhansdevan4145
@santhansdevan4145 9 дней назад
வள்ளுவர் எங்கடா சொன்னார்.
@ASAITHAMBIKaliappan
@ASAITHAMBIKaliappan 5 дней назад
கோயிலில் மணி ஆட்டுவது சிறப்பான தொழில்
@prakeshp8019
@prakeshp8019 6 дней назад
கோவிலில் பேசுப வரை பள்ளிக்கு அழைத்தது பள்ளியின் தவறு
@VeerarajV-q8g
@VeerarajV-q8g День назад
பள்ளிக்குழந்தைகளிடம் தேவையான விசயத்தை மட்டுமே கூ ற வெண்டும்
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 8 дней назад
தமிழக அரசு தனது பல்வேறு துறைகளில் உள்ள சிறந்த பேச்சாளர்களின் பட்டியல் மாவட்டங்களாகத் தயாரித்து பள்ளி, கல்லூரிகளுகளுக்கு அனுப்பவேண்டும். Fake sanyasis, drug addicts, sex medicine sellers , sex brokers should not be allowed in the campus of government or govt aided institutions. They enter the campus by quoting the lines of Thirukural, Bhagwadgita, Vedhas or other holy books. Even in institutions run by Christians , Muslims, Sikhs, ..., religious preaching should be banned.
@wingsoflove3401
@wingsoflove3401 9 дней назад
எல்லாரும் அவன் அவன் குல வேலை செய்யணும்.அதனால தான் இப்படி கடவுள் பெயரால் cheating. You are true sir. All are same ஜெனட்டிக் one human being.
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 8 дней назад
You your brain and search for answers madam, simply don't go for biased opinions
@MM-ss8gg
@MM-ss8gg 9 дней назад
My Christian colleagues told me not wear religious symbols on head because we will be subject to their partiality in hiring in a company 😮😢
@anandrobin9769
@anandrobin9769 9 дней назад
Please file a criminal complaint
@balurajeswari456
@balurajeswari456 9 дней назад
அன்பில் மகேஷ் பல இடங்களில் தடுமாறி இருக்கிறார் முதலில்சேஷாத்திரிஎன்பவரைஒருகுழுவில்நியமித்ததுஅடுத்துவிநாயகர்சதுர்த்திவிழா தற்சமயம் இந்த நிகழ்ச்சி இனியாவதுமகேஷ்திருந்தவேண்டும்
@radhakrishnancp8047
@radhakrishnancp8047 9 дней назад
எல்லா டாஸ்மாக் குழுக்களும் பல பாவங்கள் செய்ததால் பயப்படுகின்றனர்
@asokanhmr6355
@asokanhmr6355 22 минуты назад
இப்போது நல்ல ஆசிரியர்கள் இல்லை என்று இந்த நபர் எதை வைத்து பேசுகிறார். மக்கள் படித்துவிட்டால் இவனுங்களுக்கு பொழப்பு போய்விடும் என்பதுதான் உண்மை.
@thambiapillai6237
@thambiapillai6237 9 дней назад
ஜமதக்னி ஏன் கத்துறார் ஜாதி திமிர்.
@aadhielumalai7994
@aadhielumalai7994 6 дней назад
பிராமணர் சமுதாயம் விவசாயம் செய்யவோ ரோடு பாதைகள் போடவே கட்டிடங்கள் சீரமைப்பு கட்டுமானப்பணி எந்திரங்கள் செய்யும் பணி மரவேலைகள் செய்யும் பணி எதையும் செய்ய முன்வர மாட்டார்கள். சனாதன வர்ணாசிரம சாதி வெறி பிடித்த பிராமணர் சமுதாயம் ஆலயங்களில் தாம்பல தட்டித்தில் பிச்சை எடுத்து சாப்பிடும் சமூகம்.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 5 дней назад
ஐயா துரை பாண்டியன் அவர்கள் அற்புதமான பேச்சு 👌👌👌👌
@arasurohith
@arasurohith 9 дней назад
அனைத்து அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளிகளிலும் மதப்பிறச்சாரம் நடைபெறுகிறது
@Peaceman2860
@Peaceman2860 8 дней назад
சங்கி களின் தப்பிக்கும் பிரச்சாரம் இதுதான். சிறுபான்மை பள்ளிகளில் போய் பார்த்தீர்களா ? வேற்று மத மாணவர்களுக்கு நல் ஒழுக்க போதனைகள் மட்டுமே உண்டு. எந்தவித நெருக்கடியும் தரபடாது. அங்கே படித்த எந்த ஓரு வேற்று மத மாணவரையும் கேட்டுபாரும் .
@xavierarputham-zi5fx
@xavierarputham-zi5fx 7 дней назад
How many persons had been converted to Christianity by so called preachings Please don't criticise other religion
@alwarrengan7763
@alwarrengan7763 9 дней назад
மதமாற்றம் அதுவும் ஊடுருவல். அதையும் கவனிக்க வேண்டும்.
@rajanirmal5432
@rajanirmal5432 8 дней назад
ராமனையும், கிருஷ்ணயும்,விஷ்ணுவையும் இந்திய மக்கள் தலையில் புகுத்தி மத மாற்றம் செய்த பார்ப்பனர்கள் 😄😄😄😄
@graced156
@graced156 7 дней назад
பாப்பான் நன்றாக கதறுகிறான்
@varadhanradhakrishnan9270
@varadhanradhakrishnan9270 9 дней назад
CEO must be suspended immediately.
@selvarajand9225
@selvarajand9225 9 дней назад
Very correct and true. Action should be taken immediately.....🙏🙏🙏
@purushothamansambandan5956
@purushothamansambandan5956 9 дней назад
உழைக்காமல் உயிர் வாழ்பவன் யார் இருக்கிறார்கள் என்று கேட்க்கும் துரை பாண்டியன் மத்திய அரசு ஊழியராக இருந்த போது தொழிற்சங்க நிர்வாகி என்ற பெயரில் வேலை சரியாக செய்து தான் சம்பளம் வாங்கினாரா என்று சொல்ல வேண்டும்
@singhb.r4853
@singhb.r4853 8 дней назад
Duraipandian mostly involved in union activities and he can always be found in union job.
@singhb.r4853
@singhb.r4853 8 дней назад
Wilson Can you deny the fact that minority run schools made daily prayers and in the prayers praise Gods and it is against secularism.
@kumar67117
@kumar67117 8 дней назад
The Person sitting on the left corner wearing a striped shirt is tarnishing the image of saints and progithars who earn money by performing job by chanting mantras by saying that they are doing a waste job...can you tell that can he see any genuine hindu marriage where there is no importance or impact given to mantras...
@percyjames9283
@percyjames9283 7 дней назад
Do you know anything about Duraipandian. ? He has received many Merit awards whole he was in service. Don't blabber.
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 7 дней назад
தொழில் சங்கம் என்றாலே நன்றாக இயங்கும் தொழில் சாலையை போராட்டம் என்கிற பெயரில் இழுத்து மூடி தொழிலாளர்களை பிச்சை எடுக்க வைப்பதுதான் அவர்களின் முழு நேரம் தொழில் கடைசியில் 27 கோடி ரூபாய்க்கு கட்சியை திமுக விடம் அடமானம் வைத்து விட்டார்கள்
@jayakumarg394
@jayakumarg394 9 дней назад
இதெல்லாம் அநியாயத்தின் உச்சகட்டம், இதற்கெல்லாம் பழ. கருப்பையா கூறுகின்ற விடிவுகாலம் உண்டு
@muthurajg1309
@muthurajg1309 8 дней назад
கிழவா பைபிள் எந்த பள்ளியில் எந்த தேதியில் நடத்தப்பட்டது என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?
@falcontv2418
@falcontv2418 4 дня назад
எல்லா பள்ளியில் லும் பைபில் வாசிப்பது உன் சூத்துக்குதெரியாதா
@ksubramanianksubbu9901
@ksubramanianksubbu9901 5 дней назад
ஆன்மீகம்என்பதுஒழுக்கத்தைகற்றுதரும்பயிற்சிமையம் அடிப்படையில்ஒழுக்கம்இல்லாதவன்எதையும்செய்ய இயலாதவனாக இருப்பான்
@sukumarrajaratnam9252
@sukumarrajaratnam9252 9 дней назад
Sami mallukattuhirar. Vilakkam avaridam illai. Makkal anaithum pattarinthavarhal.
@karpagael9412
@karpagael9412 8 дней назад
மகாவிஷ்ணு செய்தது சரி அவர் அறம் அறம் சார்ந்த விஷயத்தை மட்டும் பேசி உள்ளார்
@SekarSekar-im5bw
@SekarSekar-im5bw 4 часа назад
இங்கே மஹாவிஷ்ணு பேசிய கருத்து பற்றிய விவாதமே அல்ல ஆன்மீக தெளிவு இல்லை மதம் தலைக்கேறியுள்ளது மேலும் திராவிடம் புரையோடிப் போய் விட்டது இதனால் தான் இன்றைய கல்வி தரம் தாழ்ந்து விட்டது எங்கு நோக்கினாலும் கல்வி கூடங்களில் வரம்பு மீறிய பாலியல் குற்றங்கள் நிகழ்கிறது இதை புரிந்துகொண்டு தங்கள் எதிர்கால வாழ்வை செம்மைபடுத்திக்கொள்ள வேண்டும் மாணவச்செல்வங்கள்! என்ற உயரிய எண்ணத்தில் பேசிய கருத்து முழுவதும் மாணவர்கள் நலன் பெறவேண்டியே!!! விவாதத்தில் இந்து சமய எதிர்பாளர்கள் தான் மஹாவிஷ்ணு கருத்தை எதிர் கின்றனர்
@mohamedshamsudeen6910
@mohamedshamsudeen6910 9 дней назад
இந்த மகா விஷ்ணு மீடியா வுக்கு பேசு பொருள்.. நல்ல புப்ளிசிட்டி..
@p.karunaharan5042
@p.karunaharan5042 5 дней назад
உண்மையான பக்தியை நம்பலாம் பக்தியைப் பற்றி வேஷம் போடுகிற கயவர்கள் தான் மோசமானவர்கள்
@rajendran3649
@rajendran3649 9 дней назад
சங்கர் என்ற பெயர் கிருஸ்தவருக்குரியது என்று கூறும் நபரை இப்போது தான் பார்க்கிறோம்.சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம் என்று நக்கீரன் சிவனை நோக்கி கேட்டதால் அவர் கிருஸ்துவர் என்று கூறுவார் இந்த நபர்.
@gnanamuthup5055
@gnanamuthup5055 9 дней назад
சார், கிறிப்டோ என்ற பிரிவு இந்துவாக இருந்து பெயர் மாறாமலேயே கிறிஸ்தவராக மாறியவர்கள்
@vijaykumar-yf2pf
@vijaykumar-yf2pf 9 дней назад
Crypto Christian என்றால் என்ன என்று பாருப்பா
@vijaykumar-yf2pf
@vijaykumar-yf2pf 9 дней назад
ஜெகன் மோகன் ரெட்டி இந்துவா அவர் ஒரு கிறிஸ்தவர்
@varahiamma5129
@varahiamma5129 9 дней назад
இந்து பெயரை வைத்துக்கொண்டு கிறிஸ்துவத்துக்கு மதம் மாறி எல்லா சலுகையும் அனுபவிக்கும் எத்தனையோ பிச்சைக்காரர்கள் ஒருவன் இந்த சங்கர்
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 8 дней назад
Crypto christian என்றால் இந்துவாக இருந்து கிறிஸ்துவர் ஆக மாறி ஒதுக்கீடு பெறுவதற்காக இந்து பெயரிலேயே தொடர்பவர்கள்.Crypto என்றால் மறைவான,ரகசியமான என்பது பொருள்.
@FrancisXavier-dh3vu
@FrancisXavier-dh3vu День назад
எவன் எதை பெற்றுத்தர முடியும் என்று பேசினாலும் அவரவர் இடத்தில் பேசுவதே சிறப்பு கல்விகூடங்கள் பொதுவானவை அங்கு உங்கள் நம்பிக்கைகளை பேசக்கூடாது.
@srinivasaperumal64
@srinivasaperumal64 9 дней назад
தட்டேந்தி பிழக்கிற கூட்டம்
@Kumaravel786
@Kumaravel786 9 дней назад
Nee yaruda
@radhajeeva3008
@radhajeeva3008 9 дней назад
தண்ணி போட்டு கொள்ளை அடிக்கும் கூட்டமா. தற்குறி.
@rapstank2350
@rapstank2350 9 дней назад
​@@Kumaravel786 😂 தங்கிலீசு வாழ்க 🤣
@rapstank2350
@rapstank2350 9 дней назад
​@@radhajeeva3008 😂ஓ.......நீ அந்த பீஸா 🤣
@jagan2933
@jagan2933 8 дней назад
அப்படியா? அவங்களுக்கு அரசு ஊதியம் மிக மிக குறைவு. இப்போ அந்த தட்டுல விழுறதையும் அறநிலைய துறை புடுங்கிடராங்களாம். தெரியுமா? எங்க வெறும் வாய் சவடால்தான். நேர்ல போய் கோவில்ல பார்தாதானே
@saminathan-p9b
@saminathan-p9b 8 дней назад
ஆமாம் பயங்கர ஊடுருவல்
@MohammadSalman-z7l
@MohammadSalman-z7l День назад
மின்னம்பலம் சோசியல் மீடியாவுக்கு வாழ்த்துக்கள்
@srinivasaperumal64
@srinivasaperumal64 9 дней назад
அவர்தான் மந்திரம் சொல்லி ஓடிவிட்டாரா
@gomathigomathi3671
@gomathigomathi3671 5 дней назад
இவன் ஒருத்தன் போதும் இவனுங்க கூட்டத்தின் புத்தின்னவென்பது. இவனை எல்லாம் கூப்பிடாதீர்கள்.
@90348ramram
@90348ramram 9 дней назад
Swami ji, Why there is 4 Varnaas ?? Why Bramins Caste is rated as higher caste ?? Why Scheduled Caste is rated as Low ???
@sriramnarayanan62
@sriramnarayanan62 9 дней назад
Who said
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu 9 дней назад
​@@sriramnarayanan62read vedas
@alaleemabdulaleem413
@alaleemabdulaleem413 5 дней назад
ஆர் எஸ் எஸ் காரணை ஏன் விவாதத்திற்கு அழைக்கப்படுகிறது. திசை திருப்பவா
@alagappanma7536
@alagappanma7536 8 дней назад
அண்ணாமலை ‌க்கு அடுத்த ‌நபர் இந்த நபர்
@subashchandrabose5445
@subashchandrabose5445 9 дней назад
ம௧ாவிஷ்ணு மை௧் இல்லாமல் பேச முடிந்ததா?
@kalaiselvid2206
@kalaiselvid2206 6 дней назад
காவி நீ யார் என்று தெரிந்து விட்டது பி ஜே பி அடிவருடி
@kumarnkumar8174
@kumarnkumar8174 6 дней назад
இந்த சாமியார் ஒரு வாட்ஸாப்ப் வாந்தி 😄😄😄😄😄😄😄😄😄
@dinakarankaran6622
@dinakarankaran6622 2 дня назад
இவர் பேச்சாளர் இல்லை இவர் பூச்சாளர்.....
@raghuraman7362
@raghuraman7362 9 дней назад
சிவ பெருமானின் பரிவாரங்கள் போல் இன்று பாஜாகாவின் பரிவரங்களாக இவர்கள் செயல்படுகிறார்கள்
@radhajeeva3008
@radhajeeva3008 9 дней назад
நீங்கள் யாரோ. குடி கும்மாளம் போடும் கூட்டத்தின் வாரிசோ.
@g.dhakshayani440
@g.dhakshayani440 9 дней назад
Kindly don't drag bjp...he has nothing to do with this
@komalamadhavan8079
@komalamadhavan8079 9 дней назад
😅dr கடைசிவரை மருத்துவம் பார்த்து தோல்வியுறும் போல இருக்கும்போது கடவுள்தான் ப்ரார்த்தனைபண்ணிக்கோங்க ன்னு அறிவியல் தாண்டி கூறுகிறார்கள்
@thameemmohamedshahulhameed9495
மந்திரம் சொல்வதற்கும் மனப்பாடம் செ்ய்யவே்ண்டுமே அதுவும் ஒரு வகையான உழைப்புதானே.
@kanniappanim917
@kanniappanim917 7 дней назад
மழை வரும் பறக்கலாம் நெறுப்பாகலாம். சூப்பர்டா மகாவிஷ்ணு.
@ramalingam1262
@ramalingam1262 4 дня назад
அறிவு ஜீவிகளே. எரிகிறது என்றால் சில ஸ்லொகம் மன எரிச்சலையும், சில ஸ்லோகங்கள் மனதில் மழைபோல் அமைதி தரும் .
@JansiRani-d8q
@JansiRani-d8q 8 дней назад
ஆன்மீகம் தவறு இல்லை.எல்லாமே உன் முற்பிறவி என்று சொல்வதுதான் தவறு.
@MIsmail-c7n
@MIsmail-c7n 9 дней назад
M,Rராதாஅன்றகேபல உதாரனங்கள்சொல்லியிருக்கிறார்
@MuraliBalan-nr8bl
@MuraliBalan-nr8bl 9 дней назад
56+6 vayasu konjam sollu
@ramans8856
@ramans8856 9 дней назад
இந்த விவாதத்தில் பேசும் வயதில் மூத்த பெரியவர் கருத்து ஆழம் இல்லாதவர் எனவே கோபத்தை கொண்டு தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்துகிறார் சாந்தமாக பேச வேண்டும் சண்டை போடுவது போல் பேசக்கூடாது அமைதியாக பேசி கருத்தை ஆழமாக கூற வேண்டும் தேவர்கள் இதைப்போன்ற விவாதத்திற்கு வரக்கூடாது இவர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் பேசும் தலைப்பை விட்டுவிட்டு வேறு திசை திருப்பும் இந்த பெரியவர் இன்னமும் சரியாக பயிற்சி எடுக்க வேண்டும்
@veerasamygandhiraj3440
@veerasamygandhiraj3440 6 дней назад
@ramans8886 இவனைப் பெரிவர் சொலவது சற்றும் பொருத்தமற்றது.ஒரு பெரியவர் என்பதற்கான லட்சணங்களோ தகுதியோ கிஞ்சித்தும் இல்லாதவ...ர்....அல்ல,அல்ல.........ன்.!
@muruganc249
@muruganc249 9 дней назад
சாமி என்ன வியாக்கியானம் பேச்சு....முன் ஜென்ம கருமம் என்பது motivation பேச்சா????பதில் சொல்லுங்க சாமி
@makeshmakesh4403
@makeshmakesh4403 9 дней назад
Ama
@rameshc3037
@rameshc3037 9 дней назад
போன பிறவியில் மலம் அள்ளியவர்கள் தான் இப்பிறவியில் கடவுளுக்கு பூஜை செய்யக்கூடிய அர்ச்சகராக பிறந்திருக்கிறார்கள். தற்பொழுது கடவுளுக்கு அர்ச்சனை செய்பவர்கள் அடுத்த பிறவியில் பன்றியாக பிறந்து மலம் திங்க கூடியவர்களாக இருப்பார்கள்.நம்புங்கள் இதுதான் மறுபிறவியின் அடையாளம்.
@thangavelpalanisamy3187
@thangavelpalanisamy3187 5 дней назад
கதறுவது இலிருந்து தெரியவில்லையா தான் சொல்வது பொய் என்று
Далее
World’s Tallest Man VS Shortest Woman!
15:07
Просмотров 14 млн