மிழகத்தில் 1 முதல் 9 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு
மே மாதம் கோடை விடுமுறை விடப்படும்.
இந்த முறை லோக்சபா தேர்தலால் முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட்டது.
அதே போல ஜுன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
ஜுன் 4ல் லோக்சபா தேர்தல் முடிவு, அதிகப்படியான வெப்பம்
காரணமாக பள்ளி திறக்கப்படுவது தள்ளிப்போனது.
ஜுன் 10ம் தேதி தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
இதனால் விடுமுறை நாட்களை ஈடுசெய்ய இனி சனிக்கிழமையும்
பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
இப்போது சனிக்கிழமையிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.# #TamilnaduSchool #Schoolholiday
11 июл 2024