ஐயா ராமதாஸ் அவர்களே அருமை யான பாடல் அருமை யான இசை உங்களுக்கு அருமை யாக ஆல் ரவுண்டு வசித்துவரும் மிக அருமை யாக மிருதங்கம் வசித்த நண்பரும் அருமை நன்றி சினிமா என்ன அதை விட உங்க பாடலும் இசையும் சூப்பர்
மனதை மயக்கும் பாடல்கள் ஆயிரம் ஆயிரம் இருந்தாலும் இதேபோன்று பல இசைக் கருவிகளை கொண்டு இசை அமைத்து ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி அதை மக்களிடம் கொண்டு சேர்த்த பிறகுதான் அந்தப் பாடலின் தன்மை தெரியும் ஆனால் ஆனால் இதுபோன்ற பாடலை கேட்கும் போது உதாரணமாக பாடல்கள் உருவான விதம் இதுவாக கூட இருக்கலாமே அந்த அளவிற்கு மிகவும் இனிமையாக இருக்கின்றது இதைக் கேட்கும் பொழுது தினந்தோறும் நான் உங்களுடைய இசை கச்சேரியை கேட்டுக் கொண்டிருக்கின்றேன்
பாடல் மிக அருமை (நாடகத்தில் பப்பூன்கள் பாடும்போது இதுபோல் நிருத்தி அருமையாக வாசித்தால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் எனது அன்பான வேண்டுகோள் இவன் திருச்சி மண்ணச்சநல்லூர் ரசிகர் மகிழ்ச்சி
ரொம்ப அருமையான பாடல் அது உங்கள் குரலில் கேட்கும் பொழுது அருமை அண்ணா.அது போல பக்க மேளங்கள் அல்ல,அது பக்கா மேளங்கள் நன்றி இறைவா MKR இதை கணொலியாக பதிவு செய்தற்காக