நல்ல இயக்குனர் ,குணசித்திர நடகர் , நல்ல படங்கள் கொடுத்து மகிழ்வித்தார் எங்களுடைய பள்ளியில் படித்தவர் என்பதில் மிகிழ்ச்சி சந்தோஷ்ம் பா நா பாளையம் வரைபடத்தில் குறிப்பிட்டு சொல்லுக்குடிய கலைஞர் வாழ்க வளமுடன்
பயணங்கள் முடிவதில்லை படத்தின் அசோசியேட் டைரக்டர் சிறுமுகை ரவி.அவர்தான் இந்தப்படத்தின் கதை திரைக்கதை அவருடையது.அவர் நாடகங்களில் நடித்தவர்.ஆனாலும் கோவைத்தம்பிக்கு கதைபிடித்துவிட்டதால் திரையுலகிற்கு அவர்புதியவர் என்பதால் சுந்தர்ராஜன் மூலம் மெருகேற்றிவெற்றி படம் ஆனது.ரவியும் நான்கைந்து படம் செய்தார்.அலைஓசைஉள்ளிட்டபடங்கள்.மேட்டுப்பாளையத்திற்கு அருகில் உள்ள சிறுமுகை விஸ்கோஸ்ல் அவர்பணிபுரிந்தார்
தம்பி, Assistant Director ஆக சேர்ந்தாலே, Director உங்க கிட்ட இருக்கும் சரக்கை உறிஞ்ச பார்பார். Director கிட்ட அனைத்தையும் சொல்ல கூடாது, அதே சமயம் Assistant Director மீது கோவா பட கூடாது. சிறுமுகை ரவி சினிமாவில் ஒரு வெகுளி. பிழைக்க தெரியாதவர்