அடியேன் சுவாமிஜி 🙏 அறுசுவை அமுது படைத்து அழகான மலர்கள் பரப்பி நறு மணம் எத்திசையும் மணக்க அழகான தோரணங்கள் அங்குமிங்கும் ஆடி மங்கள வாத்தியஙகள் மறுபுறம் இசைக்க எங்கும் ஒளிரும் ஒளியில் கண்களில் ஆனந்த கண்ணீர் மல்க மகுடம் சூட்டும் மன்னவன் அறியனண அமரும் காட்சிகள் கண்முன் கொண்டு சேர்த்து அனைத்து அடியார்களை யும் அயோத்திக்கே அழைத்துச் சென்று எல்லையில்லா ஆனந்தத்தில் ஆழ்த்தியது அதி அற்புதம் அருமையான பதிவு.அணைவருக்கும் இராம நவமி வாழ்த்துக்கள் .🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Excellent upanyasam!! Listen to all 6 kaandam!! Nalla vaakpaduthvam!! Beautiful research work!! Wonder your time management!! Happy for your Aacharya bhakti!!
Listened to the series for the 2nd time. Devareer's affection for and proficiency in Srimad Ramayanam is highly praiseworthy and inspirational. Adiyen Ramanujadasi. 🙏🌺🌺🌺
🙏🙏🙏 ஓம் நமோ நாராயணா. 56 நிமிடம் கழித்து சிலை என்றால் வில் என்றும் 1 மணி 7 நிமிடம் முடிந்து சிலை என்றால் அம்பு என்றும் வருகிரது. உபன்யாசம் பிரமாதம். தவறு கண்டு பிடித்தேன் என்று கருத வேண்டாம். சிரத்தையுடன் கேட்டுக் கொண்டிருந்த பொழுது சட்டென கவனத்தை ஈர்த்தது . மன்னிக்க வேண்டும்.