எங்கள் அம்மாயிக்கு குழந்தைகள் இல்லை, பாண்டி சாமியை கும்பிட்டு முதல் மூன்று குழந்தைகளுக்கும் பாண்டி என வைக்க வேண்டி கொண்டார்கள் அதன் பிறகே குழந்தைகள் பெற்றார்கள் அதே போல் பெயர் வைத்தார்கள், பாண்டி சாமி அவ்வளவு சக்தி வாய்ந்தவர்
ஓம் பாண்டி முனி துணை கருப்பசாமி பாண்டி துணை முனியாண்டி துணை என்னையும் என் அம்மா அப்பா காப்பாற்றும் ஐயா அம்மா அப்பா காப்பாற்றும் ஐயா 🙏🙏🙏🙏👨👩👧👨👩👧👨👩👧👨👩👧
அப்பா எனக்கும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுங்கள் இல்லை என் குடும்பத்தையே உயிர் எடுத்துக்கங்க அழுவதற்கு கண்ணீர் இல்லைப்பா மனம் வெந்துநோந்து மனம் வெறுத்து இருக்கு
மூன்று வெள்ளிகிழமை அய்யாவை நேரில் சென்று வழிபடுங்கள் உறவே....உயிர் கொடுக்கத்தான் பாண்டி அய்யா செய்வார் .... அய்யாவுக்கு ஒரு சுருட்டு போதும்,உங்களால் முடிந்த தை வாங்கி செல்லுங்கள் உறவே.....
Pandi ayya thugama Vara mattukuthu pada pada varuthu thugama Vara mattukuthu nakku rompa vallikuthu iduppu than vallikuthu thugama Vara mattukuthu ayya nenga than kappathanum