பாலியர் சங்கத்தின் பயணமானது பார் போற்றுமளவிற்கு புனிதமானது பளிங்கு படிக்கட்டுகளிலோ பஞ்சு மெத்தை கொண்ட பல்லக்கிலோ பயணித்திடாமல் பாடுகளின் சிறகிலே பறந்து தன்னலமதை சிலுவையில் முற்றிலுமாக அறைந்து ஓர் நூற்றாண்டுக்கு மேலாய் ஓய்வேதுமில்லாமல் பாலகரின் பிஞ்சு இருதயத்தில் கிறிஸ்துவை விதையாக விதைத்து பரமனின் பரிசுத்தத்தையும் அவரின் உள்ளத் துடிப்பையும் சிறார்களின் சின்ன இருதயங்களில் பாலியர் சங்கமே நீ.. விதைத்திட்ட விதை இன்று வானளவு ஓங்கி நிற்கும் நல்கனி தரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.. மொழிகள் மற்றும் கண்டங்களை கடந்து உனது சேவையின் சிறகுகள் சிகரங்களுக்கு மேலாக சிறகடிக்கட்டும். வாழ்த்துக்களுடன் சீர்காழி டேவிட்
நான் சிறு வயதில் இந்த ஊழியத்தின் மூலம் ஆசிர்வதிக்கபட்டோம். ருபன் அண்ணன் சொன்ன பைபிள் கதைகள் இன்றும் என் நினைவில் வருகிறது. கர்த்தர் தாமே இந்த ஊழியத்தை அசீர்வதிப்பாராக🙏
மிகவும் அருமை, சிறுவயதில் இந்த ஊழியத்தின் மூலமாக வேதாகமத்தை கதைகளாகவும், நாடகங்களாகவும் மனதில் பதிய வைத்ததன் மூலமாகத்தான் இன்றும் வேதம் மனதில் நிலைத்து நிற்கின்றது, நம் சந்ததிகளும் இதன் மூலமாக பயன்பெறுகின்றனர். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.
I committed my life as a missionary at my age 6 th through children ministry through tirunelveli diocese. I forgot my commitment later on. But at my age 31 , Lord confirmed that calling through vision. Now I am running a missionary Organisation at odisha. So Children ministry is a precious one..
Bearing palm leaf in hand and having the crown in head then going for a rally round Walk around the place and ending the rally by entering in church prior to children service is really awesome and wonderful... Now a days only service by rounding the church three times. I don't know how I am going to forward a little candle light of this fragrance to the next young generation...