நல்ல ஆசரியர்களிடம் அடி வாங்கியவன் நல்லவனாக வாழ்வான். தற்போது ஆசிரியர்கள் முறைத்தாலே பெற்றோர்கள் ஊரைக் கூட்டி மீடியாக்களை கூட்டி பிரச்சினை செய்கிறார்கள் ஆசரியர்களும் நமக்கென்ன பாடத்தை நடத்தினால் போதும் எதற்கு வம்பு என ஒதுக்குகிறார்கள் சிறு வயதிலேயே ஒழுக்கம் இழப்பவன் எதிர்காலத்தில் சட்டத்துக்கு புறம்பாக வாழ்கிறான் இனி ஒன்றும் செய்ய முடியாது
வழக்கறிஞர்கள் குற்றவாளிகள் ஆகவில்லை.ஏற்கனவே குற்றவாளிகளாக இருந்தவர்கள் போலி வழக்கறிஞர் சான்றிதழ் பெற்று தங்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டவர்கள் என்பது தான் உண்மை.
While talking about Srilanka confusing with Singapore, some time Sambo Sanakar, what do you want to communicate , gathering info from other you tube channel and informing as news...... What is the objective or Motive ????????