அரசாங்க Gazette என்று ஒன்று உண்டு. தங்களது பெயரை மாற்ற வேண்டும் என்றால் அதில் பதிவு செய்த பிறகு மாற்றிய புது பெயர்தான் உங்கள் பெயர். நாம் இப்போது இந்து என்ற குடையின் கீழ் Official லாக இருக்கிறோம். சைவம், வைணவம் என்று மறுபடியும் நம்மை நாமே பிரித்துக் கொண்டால் இருக்கும் ஜாதிகள் போதாதென்று இன்னமும் பிரிவுகள் தான் உண்டாகும்.
அம்மா நீங்க நீடாே டி வாழ்க. பார்ப்பனிய கதைகள் கிழிந்து நார் நாராக தாெ ங்குகிறது. தமிழர்கள் சைவம் வைணவத்தை மீட்டுருவாக்கம் செய்தால் தான் தமிழினத்துக்கு ஒழுக்கம் வரும்!!!!
காரைக்கால் அம்மையார் போன்ற ஓர் தற்கால தோன்றல் அம்மையார். சைவப் பிழம்பு. தமிழரின் பழம் பெரும் வரலாறு பண்பாடுகளை தைரியமாக எடுத்துச் சொல்லும் புதுச்சங்க நல்லறிஞர் .
பாட்டிகிட்ட வாட்டர்ன்னு சொன்னாலும் தண்ணீர் என்று சொன்னாலும் வேற என்று உளறுவாள். போய் தமிழ் அகராதி படிச்சிட்டு வந்து பிரம்மா விஷ்ணுவுக்கு தமிழில் அயன் மால் என்று படி
பி.ஜே.பி வளர்ந்து வருவதை எப்படி தடுப்பது என்று ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிச்சதனால ஒரு நல்ல ஐடியா மண்டக்குள்ள வந்தது. "டேய் நாமெல்லாம் இந்து இல்லடா, டேய் நாமெல்லாம் இந்து இல்லடான்னு" இந்த மாதிரியான திருநீர் பூசின கைக்கூலிளை பேசவைக்க வேண்டும். பிராமணர் களையும் பி.ஜே.பி யும் ஒன்று என்ற மாயையயும் ஏற்படுத்த வேண்டும். இது மக்கள் மனதில் மெல்ல மெல்ல புகுந்து வேரூன்ற வேண்டும். இதுதான் திட்டம். ஆனா ஒரு டவுட்டு. இவங்கள்ளாம் பள்ளியில் சேரும்போது மதம் என்ற இடத்தில் இந்து என்றுதானே எழுதினார்கள்? 😂😂. திடீரென்று இந்த மாதிரியான பேச்சுக்கள் ஏன் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன? யோசிக்கணும்🤔🤔
அரசாங்க Gazette என்று ஒன்று உண்டு. தங்களது பெயரை மாற்ற வேண்டும் என்றால் அதில் பதிவு செய்த பிறகு மாற்றிய புது பெயர்தான் உங்கள் பெயர். நாம் இப்போது இந்து என்ற குடையின் கீழ் Official லாக இருக்கிறோம். சைவம், வைணவம் என்று மறுபடியும் நம்மை நாமே பிரித்துக் கொண்டால் இருக்கும் ஜாதிகள் போதாதென்று இன்னமும் பிரிவுகள் தான் உண்டாகும்.
தட்சிணாமூர்த்தி எங்கு பிறந்தார்? தட்சிணாமூர்த்தி தெரியாதா? அதாங்க தமிழ் நாட்டின் முதல் மந்திரியாக இருந்தாரே! எம்ஜிஆருக்கு முன்னே! ஸ்டாலினுக்கு முன்னே திமுக தலைவராக இருந்தாரே. அட அறிவிலியே அது கலைஞர்டா. தட்சிணாமூர்த்தி பிறந்த போது கலைஞரே கிடையாது. அவரது பிறப்பு சான்றிதழில் அப்படி கலைஞர் என்றோ, கருணாநிதி எனறோ ஒரு பேரே இல்லை. அட இது என்ன விதண்டாவாதம்? அப்ப இந்து மதம் என்பது? ஹி...ஹி...ஹி அது வேறு இது வேறு.. ஹி.. ஹி
அரசாங்க Gazette என்று ஒன்று உண்டு. தங்களது பெயரை மாற்ற வேண்டும் என்றால் அதில் பதிவு செய்த பிறகு மாற்றிய புது பெயர்தான் உங்கள் பெயர். நாம் இப்போது இந்து என்ற குடையின் கீழ் Official லாக இருக்கிறோம். சைவம், வைணவம் என்று மறுபடியும் நம்மை நாமே பிரித்துக் கொண்டால் இருக்கும் ஜாதிகள் போதாதென்று இன்னமும் பிரிவுகள் தான் உண்டாகும்.
தமிழர்களக்குள்ளே பகையை ஏற்படுத்தி உள்ளே புகுந்தவர்கள் இந்த ஆரியர்கள். ஒவ்வொரு அலுவலகங்களிலும் இந்த வேலையை இன்னமும் இந்த ஆரிய பிராமணகள் செய்து வருகின்றனர்.
பி.ஜே.பி வளர்ந்து வருவதை எப்படி தடுப்பது என்று ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிச்சதனால ஒரு நல்ல ஐடியா மண்டக்குள்ள வந்தது. "டேய் நாமெல்லாம் இந்து இல்லடா, டேய் நாமெல்லாம் இந்து இல்லடான்னு" இந்த மாதிரியான திருநீர் பூசின கைக்கூலிளை பேசவைக்க வேண்டும். பிராமணர் களையும் பி.ஜே.பி யும் ஒன்று என்ற மாயையயும் ஏற்படுத்த வேண்டும். இது மக்கள் மனதில் மெல்ல மெல்ல புகுந்து வேரூன்ற வேண்டும். இதுதான் திட்டம். ஆனா ஒரு டவுட்டு. இவங்கள்ளாம் பள்ளியில் சேரும்போது மதம் என்ற இடத்தில் இந்து என்றுதானே எழுதினார்கள்? 😂😂. திடீரென்று இந்த மாதிரியான பேச்சுக்கள் ஏன் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன? யோசிக்கணும்🤔🤔
பி.ஜே.பி வளர்ந்து வருவதை எப்படி தடுப்பது என்று ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிச்சதனால ஒரு நல்ல ஐடியா மண்டக்குள்ள வந்தது. "டேய் நாமெல்லாம் இந்து இல்லடா, டேய் நாமெல்லாம் இந்து இல்லடான்னு" இந்த மாதிரியான திருநீர் பூசின கைக்கூலிளை பேசவைக்க வேண்டும். பிராமணர் களையும் பி.ஜே.பி யும் ஒன்று என்ற மாயையயும் ஏற்படுத்த வேண்டும். இது மக்கள் மனதில் மெல்ல மெல்ல புகுந்து வேரூன்ற வேண்டும். இதுதான் திட்டம். ஆனா ஒரு டவுட்டு. இவங்கள்ளாம் பள்ளியில் சேரும்போது மதம் என்ற இடத்தில் இந்து என்றுதானே எழுதினார்கள்? 😂😂. திடீரென்று இந்த மாதிரியான பேச்சுக்கள் ஏன் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன? யோசிக்கணும்🤔🤔
இந்தியாவில் மட்டுமல்ல உலகமே தமிழ் பெயர் உள்ளது ரோம் நகர் கம்போடியாதமிழ்பாசைகலந்துள்ளது,இதுபோன்றநிறையவுண்டு கொரியா(அம்மா,அப்பா)மக்கள்கூப்பிடுகிறார்கள் இந்தோனிசியாதமிழர்கள்கலாச்சாரம் பெயர்கள் 🙏🙏🙏
தட்சிணாமூர்த்தி எங்கு பிறந்தார்? தட்சிணாமூர்த்தி தெரியாதா? அதாங்க தமிழ் நாட்டின் முதல் மந்திரியாக இருந்தாரே! எம்ஜிஆருக்கு முன்னே! ஸ்டாலினுக்கு முன்னே திமுக தலைவராக இருந்தாரே. அட அறிவிலியே அது கலைஞர்டா. தட்சிணாமூர்த்தி பிறந்த போது கலைஞரே கிடையாது. அவரது பிறப்பு சான்றிதழில் அப்படி கலைஞர் என்றோ, கருணாநிதி எனறோ ஒரு பேரே இல்லை. அட இது என்ன விதண்டாவாதம்? அப்ப இந்து மதம் என்பது? ஹி...ஹி...ஹி அது வேறு இது வேறு.. ஹி.. ஹி
தட்சிணாமூர்த்தி எங்கு பிறந்தார்? தட்சிணாமூர்த்தி தெரியாதா? அதாங்க தமிழ் நாட்டின் முதல் மந்திரியாக இருந்தாரே! எம்ஜிஆருக்கு முன்னே! ஸ்டாலினுக்கு முன்னே திமுக தலைவராக இருந்தாரே. அட அறிவிலியே அது கலைஞர்டா. தட்சிணாமூர்த்தி பிறந்த போது கலைஞரே கிடையாது. அவரது பிறப்பு சான்றிதழில் அப்படி கலைஞர் என்றோ, கருணாநிதி எனறோ ஒரு பேரே இல்லை. அட இது என்ன விதண்டாவாதம்? அப்ப இந்து மதம் என்பது? ஹி...ஹி...ஹி அது வேறு இது வேறு.. ஹி.. ஹி
சிவன் ,முருகன் தமிழர்களின் கடவுள்களே . தமிழர் கலாச்சாரம் மீது IndiaNization ,BramaNization Sanskritization NayakkarNization எல்லாமே நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. உலகின் முதல் சமயம் தமிழ் சைவமே . We can see the relationship of Pandiyar "Chendu" Royal Emblem symbol also found at Egypt, Egyptian hieroglyphics, in the hands of Egyptian Pharaoh Kings who were descendants of Tamil Pandiyan and Cheran Kings.... Tamils' vernacular சைவம் religious tradition later turned as Hinduism and Sanadhana Dharma and so forth. Saivaism centered on the practice of compassion and charity towards all beings. Advaita Vedantam attempts to establish and re-inscribe the Saivaism as monism. திருமூலர் மெய்கண்டார் போன்றோரே Man, matter, GOD reality and our existence ( பதி பசு பாசம் ) போன்ற மெய் இயல் கோட்ப்பாடுகளை / metaphysics சிறப்பாக விளக்கி உள்ளனர் ஆதி சங்கரர் ராமானுயர் அல்ல . மேலும் இவர்கள் தமிழர் கண்ட மெய் இயல் அறிவை பெரிதுபடுத்தவில்லை. பொருட்படுத்தவும் இல்லை ( சரசாலை சிவா யாழ்ப்பாணம் ) திருவள்ளுவர் இந்துவா ? திருக்குறள் இந்து நூலா ? Y Tube அறிவியல் மேதை ரங்கராஜ் Pandey அவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம் . . ****************************************************************************************** ஆயுத எழுத்து, என்பது, மூன்று இனை சூரியன்களை , குறித்த எழுத்துதான். அதுவும் 666 என முக்கோணத்தில், சமமான பக்கங்களைக் கொண்டது. முக்கோணத்தின் மூன்று கோணங்களும், 60 திகிரியாக இருந்தால், மூன்று பக்கங்களும், 6 என சமமாக இருக்கும். ஆக 666 என்றால் , ஃ இதை முருகன் காலத்திலேயே, மூன்று இனை சூரியன்களைக் கொண்டது தான் நம் சூரிய குடும்பம் என தெரிந்து இருக்கிறது. அதனால்தான் அவருக்கு 666 என குறிக்கின்றனர். இரு தலை முக்கோணத்தை உருவாக்கி, அதை 6 கோண முக்கோனமாக்கி, ஆண் பெண் வடிவமாக்கி, ஆறுமுகம் என பெயர் பெற்றார். ஆக நம் தற்போதைய தமிழ் எழுத்துக்களை, உருவாக்கும் பொழுது, 3,800 வருடங்களுக்கு முன்பே, இப்போதைய தமிழ் எழுத்து வடிவங்கள் 247 எழுத்துக்களில், ஃ என்ற ஒரு ஆயுத எழுத்தையும், இனைத்தனர். இந்த ஃ மூன்று ஊழிகளையும் குறிக்கும் படியும், உள்ளது. எப்படி திருக்குறளில் , மூன்று பால்கள், மூன்று ஊழிகளை, குறித்தும், குறிப்பு கொடுக்கிறதோ, அதேபோல் தமிழ் எழுத்துக்களிலும் ஃ என்பது, மூன்று ஊழிகளையும், குறிக்கிறது. ஃஐ666 என குறித்தால், நம் தமிழ் எழுத்துக்கள் 246.666 எனவும் குறிக்கலாம். இந்த 246.666 என்பது சூரிய சுற்றின், ஒரு பாதம். சூரிய சுற்று 108 பாதங்களைக் கொண்டது. 108X246.666 = 26,640. ஆண்டுகள். எவ்வளவோ, ஒலிகள் இருக்க - 12 உயிர் எழுத்துக்களை , பூமியின் ஒரு இல்லத்தை(12 திகிரி) குறிக்கும்படியும், 18- மெய் எழுத்துக்களை, சூரியனின் ஒரு இல்லம்(18 திகிரி) நகர்வை மெய் எழுத்துக்களாக்கினர். 12 + 18 + (12 X 18) 216 + ஃ =246.666. திருக்குறளில் 1330 x 20 = 26,600(Called Great Year in science) வருடங்கள், என சூரிய சுற்றைத்தான், குறித்திருக்கிறார்கள் ஆக மூன்றாம் ஊழியை, வரவேற்க, தயாராக இருப்போம். நடக்கும் நிகழ்209. ( அறம் ,பொருள் ,இன்பம் 5000 வருட தமிழ் சுமேரிய மொழியிலும் திருக்குறளிலும் -cultural தொடர்பு ) nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy) Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire). குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை. திருவள்ளுவர் சைவ சமயமே . Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language ) நல்ல சித்திரம் ..நட்சத்திரமானது . ( நட்ச்சத்திரங்கள் சித்திரம் போல இருக்கும் ) தமிழ் ஜோதிடத்தில் .தர்மம் ,அர்த்தம் ,காமம் மோட்ச்சம் என நாலு வீடுகள் உண்டு 4 X 3 = 12 வீடுகள் வள்ளுவரும் அறம் பொருள் இன்பம் வீடு நான்கையும் சொல்லியுள்ளார் .. அரை வேட்காடு அறிவுடன் குருமூர்த்தி, ரங்கராஜன் பாண்டே எழுத்தாளர் மலையாளி ஜெயமோகன் மேலும் பலர் இந்திய தமிழர்களை முடடாளாக்குகிறார்கள் .சரசாலை சிவா யாழ்ப்பாணம்
தட்சிணாமூர்த்தி எங்கு பிறந்தார்? தட்சிணாமூர்த்தி தெரியாதா? அதாங்க தமிழ் நாட்டின் முதல் மந்திரியாக இருந்தாரே! எம்ஜிஆருக்கு முன்னே! ஸ்டாலினுக்கு முன்னே திமுக தலைவராக இருந்தாரே. அட அறிவிலியே அது கலைஞர்டா. தட்சிணாமூர்த்தி பிறந்த போது கலைஞரே கிடையாது. அவரது பிறப்பு சான்றிதழில் அப்படி கலைஞர் என்றோ, கருணாநிதி எனறோ ஒரு பேரே இல்லை. அட இது என்ன விதண்டாவாதம்? அப்ப இந்து மதம் என்பது? ஹி...ஹி...ஹி அது வேறு இது வேறு.. ஹி.. ஹி
அரசாங்க Gazette என்று ஒன்று உண்டு. தங்களது பெயரை மாற்ற வேண்டும் என்றால் அதில் பதிவு செய்த பிறகு மாற்றிய புது பெயர்தான் உங்கள் பெயர். நாம் இப்போது இந்து என்ற குடையின் கீழ் Official லாக இருக்கிறோம். சைவம், வைணவம் என்று மறுபடியும் நம்மை நாமே பிரித்துக் கொண்டால் இருக்கும் ஜாதிகள் போதாதென்று இன்னமும் பிரிவுகள் தான் உண்டாகும்.
நண்பா நீங்கள் சைவரா அல்ல தமிழர் மரபை புரிந்து கொண்டு உள்ளீர்களா ??? பின்பு உங்களுக்கு இங்கு என்ன வேலை.. நாங்கள் தமிழர்கள் நாங்கள் சைவர்கள் நாங்கள் ஆரிய நாய்களை பார்த்து கொள்கிறோம் நீங்க இதில் வராதீர்கள்...
பி.ஜே.பி வளர்ந்து வருவதை எப்படி தடுப்பது என்று ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிச்சதனால ஒரு நல்ல ஐடியா மண்டக்குள்ள வந்தது. "டேய் நாமெல்லாம் இந்து இல்லடா, டேய் நாமெல்லாம் இந்து இல்லடான்னு" இந்த மாதிரியான திருநீர் பூசின கைக்கூலிளை பேசவைக்க வேண்டும். பிராமணர் களையும் பி.ஜே.பி யும் ஒன்று என்ற மாயையயும் ஏற்படுத்த வேண்டும். இது மக்கள் மனதில் மெல்ல மெல்ல புகுந்து வேரூன்ற வேண்டும். இதுதான் திட்டம். ஆனா ஒரு டவுட்டு. இவங்கள்ளாம் பள்ளியில் சேரும்போது மதம் என்ற இடத்தில் இந்து என்றுதானே எழுதினார்கள்? 😂😂. திடீரென்று இந்த மாதிரியான பேச்சுக்கள் ஏன் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன? யோசிக்கணும்🤔🤔
எங்க தூக்கியது உமக்கு நக்லாம்பரதம் சுக்லாம்பரதம் பிடிக்கும்னா நீ பாே ய் கேளு. ஆரியனும் திராவிடனும் ஒன்னு இதை அறியாத தமிழர்கள் வாயில மண்ணு என்பதே புதிய மாெ ழி...
Study Aryan literature , rigveda check for correlation to subcontinent. The puranic stories will have to validated as facts or fictions , therefore cannot be used as references for history.
@@நவீன்குமார்-ப5ன ஏய் திராவிட கட்சி கோமாளி ! அதே பண்ணுறதுக்குத்தானே நீ தினமும் கோபாலபுரத்து வாசல்லே போயி நிக்குறே !! உனுக்கு இன்ன குடுக்குறான் அந்த மூக்கன் இஸ்டலின் ???
சூரியன் வழிபாடுதான் சிவ வழிபாடு தமிழர்கள் ஆரம்ப காலங்களில் மனிதர்கள் எதைக் கண்டு பயந்தார்களோ அவற்றையெல்லாமே வணங்கி வந்துள்ளனர் நம்மவர் பக்தியைப் பயன்படுத்தி ஆரியர்கள் புனைகதைகளை இணைத்தனர் ஆரியர்கள் பொய்யான தகவல்களைச்சொல்லியேமக்களை அடிமைகளாக்கியுள்ளனர் தெய்வ பக்தியோ தேச பக்தியோ இல்லாதவர்களே தெய்வ பக்தன் ஆலயத்தினுள் பெண்களை மான பங்கம் செய்வாரா போலி தெய்வ தேச பக்தர்களே மன்னர்களிடம் அரச குருவாக வேஷமிட்டு தவறான வழிகாட்டுதலால் மன்னர்களையுமே பகையை வளர்த்துநாசம் செய்துள்ளனர் அன்றைய அரசர்ளிடம் சூத்திரரான உன்னை சத்திரியராக்குகிறேனென்றே அரசரின் கஜானாவையே காலி செய்துள்ளனராம் அவர்க காரிய வெற்றிக்காக மாபாதகங்களைச் செய்ய தயங்க மாட்டார்கள்
அவங்க சொன்னதில் தப்பு ஏதாவது இருந்தால் அத சொல்லி தர்க்கம் பன்ன துப்பில்ல, எப்பவும் போல இந்த பாஜக ஆர்எஸ்எஸ் ஊதாரி கபோதி நாய் மாதிரி சம்பந்தமே இல்லாமல் பேசுர
தட்சிணாமூர்த்தி எங்கு பிறந்தார்? தட்சிணாமூர்த்தி தெரியாதா? அதாங்க தமிழ் நாட்டின் முதல் மந்திரியாக இருந்தாரே! எம்ஜிஆருக்கு முன்னே! ஸ்டாலினுக்கு முன்னே திமுக தலைவராக இருந்தாரே. அட அறிவிலியே அது கலைஞர்டா. தட்சிணாமூர்த்தி பிறந்த போது கலைஞரே கிடையாது. அவரது பிறப்பு சான்றிதழில் அப்படி கலைஞர் என்றோ, கருணாநிதி எனறோ ஒரு பேரே இல்லை. அட இது என்ன விதண்டாவாதம்? அப்ப இந்து மதம் என்பது? ஹி...ஹி...ஹி அது வேறு இது வேறு.. ஹி.. ஹி
(ஆஃபீஸ்ல புதுசா ஜாயின் பண்றவண்ட்ட அவன் fill-up பண்ண வேண்டிய formஐ கொடுத்தேன்) : இதுல, ரிலீஜியஸ் வியூஸ்ன்னு கேட்டிருக்கே? : ஆமாப்பா, உன்னோட ரிலீஜியஸ் வியூஸை எழுதிக் கொடு. : இப்பத்தான் மொத தடவை ஒரு கார்ப்பரேட் கம்பெனில இப்படி ஒரு டேட்டா கேட்டு பாத்திருக்கேன். குட் குட். நான் ஒரு பகுத்தறி.. : தம்பி ஒரு நிமிஷம். உன் ரிலீஜியஸ் வியூஸ்க்கு ஏத்த மாதிரித்தான் உனக்கு ஹாலிடேஸ் வரும். : இல்ல புர்ல. : நீ இப்ப பகுத்தறிவாதி தான. அப்ப உனக்கு, தீபாவளி, பொங்கல், சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்த்திக்கு எல்லாம் லீவு கிடையாது. அன்னிக்கு எல்லாம் நீ ஆஃபீஸ் வந்தாவனும். : எதே.. : ஆமா தம்பி. ஆனா, நீ பகுத்தறிவாதிங்கறதால உனக்கு கிறிஸ்மஸ்க்கு லீவு உண்டு. அப்பறம், தம்பிக்கு தமிழ் தெரியுமா? : தெரியாதே. நான் ஃப்ரஞ்ச். : அச்சச்சோ, அப்ப தமிழ் நியூர் ஹாலிடேயும் போச்சா. அப்பறம், பாரத் மாதா கி ஜேன்னு சொல்லுங்க. : அதெல்லாம் சொல்ல முடியாது சார். : அப்ப, ரிபப்ளிக் டே, இண்டிபெண்டென்ஸ் டே ஹாலிடேயும் போச்சு. கம்பெனிக்காக ரொம்பவே ஒழைக்க வேண்டி இருக்கும்😀😭😀