Тёмный

பீட்டா திரும்பவும் வந்து விட்டது நேருக்கு நேராக அடிக்க துப்பு இல்லை கிராம மக்கள் ஏமாற்றுகிறார்கள் 

Подписаться
Просмотров 15
% 0

சற்று முன் ஓர் முக்கிய அறிவிப்பு:-அன்பார்ந்த ஜல்லிக்கட்டு நண்பர்களே!!! ஆர்வலர்களே!!! மாடுவளர்ப்போர் மற்றும் மாடுபிடிவீரர்கள் கவனத்திற்கு தற்பொழுது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கிராமத்தில் சென்னையை சேர்ந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் கிராம மக்கள் மற்றும் மஞ்சுவிரட்டில் பலியான நபரின் குடும்பத்திற்கு சென்று வங்கிக்கடன் வாங்கித் தருகிறோம் என்று சொல்லி விவரம் தெரியாத நபரிடம் கையொப்பம் பெற்றுள்ளனர். அப்பொழுது விவரம் தெரிந்த நபர் அதை படித்து பார்க்கையில் அதில் ஜல்லிக்கட்டை_தடை செய்வதற்கான நகலில் கையொப்பம் பெற்றனர் என்பதை அறிந்த கிராமத்தினர் உடனடியாக அவர்களை
ஊர் பொதுமக்களும் ஜல்லிக்கட்டு பேரவையினரும், பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்...
இதை அனைவரின் கவனத்திற்கு போகும் வரை பகிரவும் ..

Развлечения

Опубликовано:

 

3 июн 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии