மிகவும் அருமையான சரியான தெளிவான சிறப்பான உரையை எனதருமை உடன் பிறவா சகோதரர் ஆருயிர் அண்ணன் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மரு அவதாரமான டாக்டர் பூவை மூர்த்தியார் அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை அது நமது மிகப்பெரிய துரதிருஷ்டவசமாகும் இவர் இருந்த போது பாதிக்கப்பட்ட மக்கள் எந்த பிரிவினராக இருந்தாலும் அவரை நாடி நீங்கள் தான் எங்களின் விடியல் எங்களை காப்பாற்றுங்கள் கேட்டால் அனைவருக்கும் உதவி செய்யும் உத்தமர் இவரின் சொற்பொழிவு மனிதனை இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வரும் உண்ணதமான அறிவுரை வாழ்க அண்ணல் பூவை மூர்த்தியாரின் புகழ் ஓங்குக
ஐயா.... தாங்கள் எவ்வளவு அறிவாற்றல்... நினைவாற்றல்... கொணடவர். உங்கள் காலத்தில் நான் வாழ்ந்து இருக்கின்றேன்.... எனும் போது... பெருமையுடன் நினைவுகூறுகிறேன்.... தியாகமே..... தாங்கள் இல்லாதது...ஏழை... கீழ்த்தட்டு மக்களின் ஏற்றம் சற்று சரிந்து வருகிறது... ஐயா அம்பேத்கர் அவர்களின் முக்கிய தாய் சட்டங்களை திருத்தம் என்ற பெயரில் நீர்த்து போகச் செய்ய முயல்கின்றனர்... யார் இனி உங்களைப்போல்? நன்றி... பகுஜன் டிவி.
Dr. அம்பேத்கர் ஐயா அவர்களை நாங்கள் பார்த்ததில்லை அவர்களின் பேச்சைக் கூட கேட்டதில்லை ஆனால் உங்கள் உருவில் நாங்கள் ஐயா Dr. பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களைப் பார்க்கிறோம் ஜெய் பீம் *அரக்கோணம் T. சிவா டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பற்றாளர்*
தன் சமூகம் விடுதலை பெற வேண்டும் என்றும்...அதற்கு அரசியல் அமைப்பு சட்டத்தை தம் மக்கள் தெளிவாக புரிந்துக் கொள்ளவேண்டும் என்று ஒன்னரை மணி நேரத்திற்கு மேலாக மேடையில் பேசுகிறார் என்றால் இவரை போன்ற தலைவரை இழந்தது இச்சமூகத்திற்கு மேலும் ஒரு சாபக்கேடு....😭
டாக்டர் பூவை M.மூர்த்தியார் மறைந்தாலும் அவர்கள் வரலாறுகள் மறைவதில்லை இனியும் அந்த வரலாற்றை அழிக்கவும் யாராலும் முடியாது பொய் பேசி மாரை தட்டிக் கொண்டு சொல்லிக்கொள்ளலாம் ஆனால் திட்டமிட்டு பேசிக்கொள்ளலாம் வரலாற்றிலேயே முறைய கூடாத ஒரு சாதனைதான் போய் மூர்த்தியார் அவர்கள் செய்திருக்கிறார் ஜெய் பீம் அண்ணா
Dr.Ambathkar is the faste no one Law ministry of the indiya Dr.Ambathkar is All community leader Anal Dr.Ambathkar follow tha TamilNadu Ambathkar Annan POOVI M.MOORTHEYAR.MA.ML.PHD # APLF $PURATCHI BARHATHAM LEDAR SPEECHES VERY ......VERY.....NICE ENDRUM ANNAN POOVIYAR VEYIL MANAVUR APLF$PURCHI BARHATHAM KACHI.MANAVUR ....PA.ARUN