எங்கள் குடும்பத்தில் என் அப்பாதான் முதல் பயணி அவரால் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது அந்த அளவிற்குத்தான் அந்தக் காலத்தில் பொருளாதார சூழ்நிலை இருந்தது பொருளாதாரம் என்றால் என் தாத்தா படிக்க வைக்கவில்லை என் அப்பா அவருடைய முயற்சியின் மூலமே எட்டாம் வகுப்பு வரை படித்தார் அந்த கிராமத்தில் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும் வசதியும் இல்லை அதோடு நின்று விடாமல் அவரை முயற்சித்து ரயில்வே துறையில் வேலையில் அமர்ந்தார் படிப்பின் அருமை அவளுக்குப் புரிந்ததால் தான் எங்கள் அனைவரையும் படிக்க வைத்தார் அதில் அவர் அவருடைய விருப்பத்திற்கு படித்தது நான் மட்டுமே என் அப்பாவிற்கு படிப்பின் அருமை தெரிந்ததால் தான் என்று நான் படித்திருக்கிறேன் உலக அழிவு புரிந்திருக்கிறது என் அப்பாவும் ஒரு விவசாயி தான் ஆனால் படிப்பதன் அருமை அவருக்குத் தெரிந்து இருந்தது அதனால் முயற்சி செய்து படித்தால் அவர் படிக்காமலேயே படிப்பின் அருமை தெரியாமல் போயிருந்தால் எங்களுக்கும் அந்த கல்வியறிவு கிடைத்திருக்காது ஆகவே எங்கள் குடும்பத்தில் எங்கள் அப்பா தான் முதல் பயணி அவருடைய தலைமுறையிலேயே அவர் மட்டுமே படித்தவர் என்னை எந்த அளவிற்கு படிக்க வைத்த என் அப்பாவிற்கு நன்றிகள் உலகம் அறிவு அரியவைத்து என் அப்பாவிற்கு நன்றிகள் என்று எங்களுடன் எங்கள் அப்பா இல்லை ஆனாலும் அவர் பிடித்ததால் தான் எங்களை படிக்க வைத்தார் நன்றிகள்
நான் முதல் பயணி,எம்மை புரியவைத்த,அன்புக்கும், அறிவுக்கும் பெருமை கொள்ளுவோம்,இதைவிட வேறேன்ன புரிதலும், பெருமையும் இருந்திடமுடியும் ,வாழ்க உங்கள் ஞானமொழிகள்!!! சகோதரி;அன்புடன் கோ.சுமதி...
வணக்கம் அம்மா இனி மகளிர் தினம் கொண்டாட மாட்டேன் மார்ச் 8 2024 புதுச்சேரியில் ஒன்பது வயது குழந்தைய பாலியல் பலாத்காரம் செய்து புதைத்த நாள் எத்தனை பாரதி பாஸ்கர் வந்தாலும எத்தனை பெண் பேச்சாளர்கள் வந்தாலும இந்த கொடுமை ஒழியும் நாள் எந்நாளோ அந்நாள் தான் நமக்கான விடுதலை நாள் அம்மா
அம்மா பாரதிபாசுகர் அவர்களுக்கு வணக்கம், மகளிர் தினத்தில் பேசும் பொழுது தமிழ் நாட்டில் பெண்களுக்காக குரல் கொடுத்தது பாரதியார் மட்டுந்தானா உங்கள் நினைவில் தந்தை பெரியார் வர வில்லையா ,பாரதியாருக்கு அடுத்து தந்தை பெரியாரை ப்பற்றி பேசியிருக்க வேண்டாமா,