இந்த நிலை இப்போதும் உள்ளது என கூறுகிறார்கள் இறைவன் உழைப்பாளிகளுக்கு என்று மாரி அன்னையாய் வருகிறார் பல ரூபங்களில் அவர் காட்சி அளிக்கிறார் இதில் கூட என் தெய்வம் உயர்ந்தது என்று உணர முடியாது அறியாமையில் ஊரிப் போனவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் குரங்கு குட் டி போல புடுச்சிகிட்டா சமயத்தில் பிடி தளர்ந்து விடும் பூன குட்டி மாதிரி சரணாகதி அடஞ்சிட்டா ஒரு கவலையும் இல்ல மகா சுவாமிகள் சரணம் நன்றி வணக்கம்
Maha periavar 10000 percent we can say HE is Anjeneya Avtar. Anjaneya always Ram Ram endru jebithu kondiruppar. Petivalum always Ram ram endru solvar. Anjaneyar sivaperumanin amsam. Jai siva anjaneya periavaa namaha.
நீங்க வேற சாமிக்கு சக்தி இருந்தால் இந்தக் கொரோனா வைக் கண்டு தன் ஆலயத்தை மூடிக் கொள்ளுமா ஏன் அங்கு வரும் பக்தர்களையும் காப்பாற்ற முடியாதா என்ன? ஓஹோ இது கலியுகம் இங்கே எல்லாம் பேசுவது மட்டும் தான் முடியும் செயலில் முடியாது மக்களாகிய நீங்கள் பேசுவதோடு நின்று விடுகிறீர்கள் அப்போ நான் மட்டும் என்ன செய்ய முடியும் நீ செயலில் இறங்கினால் நானும் செயலில் இறங்குவேன் என்று தன் ஆலயத்தை தானே மூடிக் கொண்டாராம் நன்றி வணக்கம் ஜெய் பவானி