வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்..... விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்...... தேவர் திருமகன் தமிழ் கடவுள் முருகன் அருள் பெற்றவர்....... தேவரின் புகழ் ஓங்குக.......
ஐயாவிற்கு நன்றி. உயிர் என்பது உடலின் இயக்கமே. அறிவியல் கருவி மூலமாக(ECG) உயிர் இருப்பதை அறியலாம் மற்றும் சதாரண மக்களும் ஒருவனுக்கு உயிர் இருப்பதை நாடி துடிப்பு இயக்கத்தை வைத்து அறிந்து கொள்ளலாம். ஆனால் கடவுள் இருப்பதை ஏன் அனைவராலும் அறிய முடிவதில்லை. ஏன் உருவ வழிபாடு....அனைவருக்கும் பொதுவானவர் என்றால் இந்தியாவில் மட்டும் அவதரிக்க காரணம் என்ன?
@@prabhuraja8228 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களை குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கொண்டாடுகின்றனர். பத்து வயசு பையன் முத்துராமலிங்க தேவரின் கருத்துக்களை பற்றி முழுமையாக கற்பதற்கு முன்பாகவே அவரை தன் சாதிக்கான தலைவர் என்று காண ஆரம்பிக்கிறான். இந்த சமூகம் அவன் மீது அவர் ஒரு சாதி தலைவர் என்ற பிம்பத்தை தான் முதலில் திணிக்கிறது. ஆனால் அவரே சாதி ரீதியான ஏற்றத்தாழ்வை வெகுவாக எதிர்த்தவர். அனைத்து சாதி மக்களுக்காகவும் தன் சொத்துக்களை அளித்தவர். ஆனால் அவருடைய சொந்த சமூக மக்களே அவரின் பெருமைகளை தங்கள் சாதி வளையத்திற்குள்ளேயே முடக்க நினைப்பது தான் வேதனை அளிக்கிறது.
1. உனர முடியும் உயரை பார்க்கமுடியாது. சரி. உனர மட்டும் முடியும் கடவுளையும் பார்க்கமுடியாது. சரி. பிறகு இத்துனை கோவில்கள் மற்றும் சிலைகளின் அவசியம் எதற்க்கு என்பதும் இயற்க்கையாய் எளக்கூடிய கேள்வி. 2. அத்துனை படங்களிளும் தெரிவது ஒரே மனிதனின் வெவ்வேறு நிலைகள்தான். ஆனால் இங்கு வெவ்வேறு கடவுள் சிற்பங்கள் வெவ்வேறு வடிவம் மற்றும் தோற்றம் கொண்டுள்ளன. சரி. அப்படியே ஆபத்துக்கேற்ப பல வடிவங்கள் எடுத்ததாக கருதினாலும் குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட வரையறையில் தான் வழிபடவேண்டும் என்ற நிற்பந்திற்பவர்தான் கடவுளா என்கின்ற கவளையும் வரத்தான் செய்கிறது. கவனம்: காலநிலைக்கு தகுந்தாற்ப்போல் ஆட்சிகளும் அரசர்களும் மாறினர். அவர்தம் நம்பிக்கை மற்றும் ஆர்வத்திலும். சில நேரங்களிள் அரச புலவர்கள் தம்மை காத்துக்கொள்ளவும், அரசரை மகிழ்விக்கவும், தமக்கென பரிசுகளை பெறவும் பல கதைகள், பாடல்கள், நூள்கள் எழுதியிரிக்க வாய்ப்புண்டு வரலாற்றில் என்பதை நாம் மறந்துவிட கூடாது...
பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னதற்கு காரணம் மனிதருக்கு மனிதர் இவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இவனை தொடக்கூடாது இவன் உள்ளே வரக்கூடாது என்ற ஏற்றத் தாழ்வினை வேரறுக்க தான் அப்படிச் சொன்னார்
@@user-go4fw5nv6p மனத்தையும் புத்தியையும் பார்க்க முடியாது ஆதலால் திக திமுக மற்றும் ஒத்த கும்பல்களுக்கு மனமும் புத்தியும் கிடையாது அது போலவே உங்களுக்கு மனமும் புத்தியும் கிடையாது
@@user-go4fw5nv6p முத்துராமலிங்கம் என்ன சொன்னாரு கடவுள்பக்கமுடியாது உணரதான் முடியும் சொன்னாரு அப்போ கடவுளுக்கு வடிவம் குடுத்தது யாரு இவர் இப்படித்தான் இருப்பாருன்னு சொன்னது யார்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தேசிய தலைவர். நேத்தாஜியால் போற்றப்பட்ட வர். அவருடைய பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டினால், அது அனைத்து இனத்தவராலும் போற்றப்படும். R.Jayavel Pillai.
Because periyar words have logic but this devar words was logicless speaking like a kid without education ,just think about what he replying to periyar in this video carefully your mind will definitely rise many logical questions, he is speaking like a pure sanghi
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களும் ஒரு சமூக நீதி போராளி தான். தமிழகத்திலுள்ள பலருக்கு அது தெரியவில்லை ஆனால் அதற்கு காரணம் அவர்களின் சமூகம் மட்டுமே அவர்களின் கருத்துக்களை அதிக அளவில் கொண்டாடுகின்றனர். அனைவரும் ஐயா அவர்களின் கருத்துக்களை முதலில் கேட்க ஆரம்பிப்போம். அவரும் சாதியை விரும்பாதவர் என்ற செய்தி தெரிந்தால் உடனடியாக பலரும் அவரை கற்க முற்படுவர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா வாழ்க
Mr. Muthuramalingan is a great person with such good thoughts at a younger age itself. But constraining his identity to a community/caste, Could possibly become a hurdle in the spreading of his thoughts through out the Nation.
அய்யா உங்கள் அனைவரிடமும் நான் ஒரு வேண்டுதல் வைக்கிறேன். பெரியார் வழி நிற்கும் பன்றிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். பெரியாரின் கேவலமான பேச்சான, "நான் பார்த்து வளர்த்த கனியை நான் சாப்பிட கூடாதா" என்னும் பேச்சை ஆதாரங்கள் உடன் பதிவிடுமாறு,தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அவசரம் அவசரம் அவசரம்
@@goforbarni ஊருல இருக்க மொத்த தேவுடியாளும் சேரில இருக்க தேவுடியாளுகதான். அதுல உங்காத்தாலும் ஒருத்தி, உங்காத்தா ஒரு நாளைக்கு பத்து சுன்னிய ஊம்பி ஓல் வாங்குறாளாமே
முத்துராமலிங்க ஐயாவை நானும் வணங்குகிறேன் மூட நம்பிக்கை இல்லாத மதமே இல்லை எல்லா மதத்திலும் மூட நம்பிக்கைகள் உண்டு ஆனால் மிக கடுமையான ஏற்றத்தாழ்வுகளை ராமலிங்கம் அய்யா சரி என்கிறாரா
அருணகிரி நாதர் பட்டிணத்தார் வள்ளலார் கண்ணதாசன் சேக்கிழார் நக்கீரன் கம்பன் பாரதி திருத்தக்க தேவர் சித்தர்கள் இன்னும் எழு இடம் போதாத திருவள்ளுவர் தொல்காப்பியர் என வாழ்க்க நுணுக்கங்களை எந்த நாட்டானும் சொல்லாத அளவிற்கு சொல்லியவர்கள். கடவுளே அந்த தொண்டர்களுக்கு முன்னுரிமை தந்து திருத்தொண்டர் என்றார். எதிர் மறை பேசும் திகவினர் சகோதரிகளையே எதிர் மறையாய் நினைத்து..... ....
@@premkumar8713 நாடாருக்கு காமராஜர் ஐயா, தேவருக்கு முத்து ராமலிங்கம் தேவர் ஐயா இது மாதிரி நல்ல தலைவர்களை சாதி தலைவராக உருவாக்கியது யாரு அவர்கள் சமூகம் தான்
Thanks for uploading these videos. The bold Tamil speeches of Thevar Avargal shows his strong command of language, social issues, dharmA and courage as compared to his contemporary Dravidian politicians who had only incomplete knowledge and arrogance.
Devar is really a blessed person , and a good Hindu , but he did not imposed his thoughts on others to follow him, unlike present day politicians, ( who blindly says opposing Hindu god's only Dravidam, tamiliam) , and another pity is people now a days made devar is an identity of a particular community, which should be avoided and entire tamilnadu has to celebrate this divine man
பெரியார் அறிவுரைபடி நடக்கிறதானால் எல்லாவற்றையும் கடைபிடிக்கவேண்டும்.தமிழ் நாய் மொழி என்றார்,பெண்கள் யார்கூடவேனாலும் படுத்துக்கலாம்,இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னவர்.இன்னும் நிறைய இருக்கிறது.நாசமபோனவனால தமிழ் நாடே கெட்டு போச்சு.anthalu oru telungar.
@@aroolvelmuthaliar9400 ஆம் தமிழ் காட்டு மிராண்டிகளின் மொழி என்று சொன்னார்..... புதியன புகுத்திடாமல் புராண கதைகள் பேசிவரும் தமிழ் இலக்கியத்தை முன்னிறுத்தி சொன்னார்.....மேலும் அதற்கான சிறந்த காரணம் என்னவென்றால் தன்னை உலக சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளதா எதுவும் அழிந்து போகும்.....தமிழ் அழிய வேண்டுவமா?
பெரியார் அறிவுரைபடி நடக்கிறதானால் எல்லாவற்றையும் கடைபிடிக்கவேண்டும்.தமிழ் நாய் மொழி என்றார்,பெண்கள் யார்கூடவேனாலும் படுத்துக்கலாம்,இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னவர்.இன்னும் நிறைய இருக்கிறது.நாசமபோனவனால தமிழ் நாடே கெட்டு போச்சு.anthalu oru telungar.
தேவர் என்ற ஜாதி உலகத்துல எங்கயும் இல்ல. படிச்ச பட்டம் இல்ல பாரம்பரிய பட்டம். தேவர் என்ற பட்டத்தை 3 சாதியினர் இப்ப பயண்படுத்துகிறார்கள். முற்காலத்தில் சிறந்தவர் யார் வேண்டுமானாலும் பயண்படுத்தலாம். சீவகசிந்தாமணி எழுதியது திருத்தக்க தேவர். ராச ராச சோழன் மறு பெயர் அருண்மொழி தேவர். தேவர் சாதி இல்ல பட்டம்.
I also accept that....we could feel god. . .but I have one question...that is...If we only could feel him...than how god has so many status....images....photos....god in man's image.....you mean....these are lie or fake things....am I correct.........there is irrelevant between Daver's answer and reality......
உணர்ச்சி இருந்தால் உயிர் என்று சொல்வோம் , சக்தி இருந்தால் கடவுள் என்று சொல்வோம் , நாங்கள் உயிரின் உணர்ச்சியை காண்பிக்கின்றோம் , நீங்கள் கடவுளின் சக்தியை காண்பியுங்கள் . ans ok va hehehe
தோழர்! தந்தை பெரியார் கூறியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்..... ஐயா தேவரை படிக்கத் தெரிந்த உங்களுக்கு.. தந்தை பெரியாரை சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.... தந்தை பெரியாரைப் படிப்பதற்கு பகுத்தறிவாளனாள் மட்டுமே முடியும்🖤