அம்மா இந்த பதிவை கேட்கும்போதே கண்கள் இருந்து கண்ணீராக வருகிறது இந்தப் பதிவை கேட்டதுல இருந்து ஒரு முறையாவது தரிசனம் பண்ண வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன் அம்மா🙏🙏🙏
அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் தான் என் தங்கை உயிரை காப்பாற்றினாள்.குடும்பத்தில் அனைவரும் உயிருடன் இருப்பதற்கு அம்பாள் தான் காரணம்.வாசலில் நின்று இரவில் கேட்டதற்கே உடனே காப்பாற்றி அருள் கொடுத்தவள் 🙏🙏🙏🛐
அம்மா வணக்கம் தாங்கள் சொல்வதைக்கேட்கும்போதே வீரமாகாளி தாயை நேரடியாக தரிசனம் செய்வதைப் போல் உள்ளத்தில் உணர்ந்தேன்.நன்றி அம்மா. தங்கள் பேச்சு என் உள்ளத்தில் இறை சக்தியை எப்பொழுதும் நிலைநிறுத்தி விடுகிறது. தங்களுக்கு நன்றி நன்றி அம்மா.
நடமாடும் தெய்வத்திற்கு வணக்கம் அம்மா🙏 எங்கள் ஊர் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் அந்த தெய்வத்தை தங்கள் வாயால் மொழந்ததற்கு எண்ணிலடங்கா நன்றிகளும் நமஸ்காரமும் அம்மா🙏❤❤❤❤❤❤❤❤இந்த பதிவை பார்த்தும் கேட்டும் உடல் புல்லரிப்பும் கண்களில் கண்ணீரும் (மகிழ்சியில்) பெருகியது அம்மா மிக்க நன்றிகள் தாயே❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா மிகவும் அருமையாக் விளக்கீனீர்கள் நன்றி அம்மா நீங்கள் கூறியது போல் இப்படி ஒரு அன்னை காளி இருப்பதை கேள்விபட்டதில்லை கோவில் இருப்பதை கூறியதற்கு மிகவும் நன்றி அம்மா தாங்கள் அன்னை பற்றி கூறிய வரலாறு மிகவும் அருமை 🙏 நன்றி அம்மா 🙏
வணக்கம் அம்மா எங்க ஊர் அறந்தாங்கி.நீங்கள் சொன்னது அணைத்தும் உண்மை.மூக்குடி கிராமத்தை சேர்ந்த ஊர் தெய்வம். மிகவும் சக்தி வாய்ந்த அம்மா .எங்கள் காவல் தெய்வம் .
Nan aranthangi amma neenga enga amma va pathi sonnathu romba santhosama irukku. Unga sorpoliva pona aadi masam nan parthen. Ungala enakku romba pidikum.. Neenga chinna pennaga irukkum pothe nan aranthangi la parthu irukken. Ungal pathivu enakku romba pidikum amma.
🔱 ஓம் வீரமாகாளி திருவடி சரணம் 🌿🙏🙏🙏🙏🙏 காலை வணக்கம் குருமாதா🙏🙏🙏 அன்னை வீரமாகாளி பற்றி ரொம்ப அழகா அன்னையேட சிறப்புகளை விளக்கமாக சொன்னிங்க மிக்க நன்றி குருமாதா🙏🙏
நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊
காலை வணக்கம் குருமாதா 🙏... கேட்கும் போதே சிலிர்க்க வைக்கிறது..... வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது பற்றி விரிவாக பேசுங்கள் குரு மாதா.... தயவுசெய்து ஸ்கந்த குரு கவசம் உங்கள் குரலில் வீடியோ தாருங்கள் குருமாதா..
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் வரலாறு மற்றும் சின்ன ஓங்காளிஅம்மன் திருக்கோயில் வரலாறு நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டு இருக்கிறேன் சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏
உண்மை தான் அம்மா நான் அறந்தாங்கி யில் சில வருடங்களாய் வசித்து வருகிறேன் மனக்கவலை வரும் பொழுதெல்லாம் அம்மாவிடம் கூறிவிட்டு வருவேன் அது எப்படியோ சரி செய்து விடுவாள் எப்படி நடந்தது என்றே தெரியாது எனக்கு துணையை நிற்பவள் அம்மா🙏