Тёмный

பொட்டு அம்மானின் உண்மை முகம் | உடைக்கும் வெங்கடேசன் | கொடி பறக்குது| Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,6 млн
Просмотров 613 тыс.
50% 1

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
பொட்டு அம்மானின் உண்மை முகம் | உடைக்கும் வெங்கடேசன் | கொடி பறக்குது| Aadhan Tamil
#prabhakaran #aadhantamil #venkateshan
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

16 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 941   
@kumarathaskanagasabai9406
@kumarathaskanagasabai9406 4 месяца назад
நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது இப்படியான கதைகளை கேள்விப்பட்டது உண்டு ஆனால் நீங்கள் சொல்லும் போது அது புல்லரிக்கின்றது. புலிகள் பற்றிய மிகச் சரியான தகவல்களை எங்களுடைய எதிர்கால சந்ததிக்கும் எடுத்துச் செல்கின்றீர்கள் அதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்🙏👍
@S.Eswari
@S.Eswari Месяц назад
ணணணண
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Месяц назад
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன் 5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார் 7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ? இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@mathanmanimathan4311
@mathanmanimathan4311 11 дней назад
​@@eelatamilancolbalraj நீங்கள் சொல்லுங்கள் நண்பா தெரிஞ்சிக்கலாம்
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 4 месяца назад
இவை எல்லாம் கேட்கும் போது ரத்தமே கொதிக்கிறது ,
@sureshthamil
@sureshthamil 4 месяца назад
புலனாய்வுக் குறள் - திருக்குறள் காட்டும் புலனாய்வுத் துறை முறைப்படி செயல்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் ஒரு அரசுக்கு ஆக்கமும் கேடும் ஏற்படுத்துவது அதனுடைய உளவுத் துறையாகும். புலனாய்வுத் துறையின் கட்டமைப்பு செயற்பாடு பராமரிப்புப் பற்றி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே திருவள்ளுவர் அழகாக அல்ல ஆழமாகச் சொல்லியிருக்கிறார். உளவுத் துறையினரை ஒற்றர்கள் என்றும் அவர்களைக் கட்டியாளும் கடினமான வேலையை ஒற்றாடல் என்றும் குறிப்பிட்டார் வள்ளுவர். அவர் சொன்ன கருத்துக்களே எதுவித மாற்றமின்றி விடுதலைப் புலிகள் கடைபிடித்தனர் உளவுத்துறை என்றார் முதல் குறளிலேயே திருவள்ளுவர். அவர் நாள் தோறும் நிகழ்வனவற்றை எல்லாம் ஒரு அரசு உளவுத்துறை மூலமாக விரைந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர். இதைச் செய்யத் தெரியாத அரசாங்கம் வெற்றிபெற வேறு வழி கிடையாது என்று மூன்றாவது குறளிலே சொன்னவரும் அவரே!. புலனாய்வுத் துறை மூலம் யாரைக் கண்காணிக்க வேண்டும் என்றால் கொடுத்த வேலையைச் செய்பவர்கள் தன் சுற்றத்தவர்கள் அல்லது சுற்றியிருப்பவரக்கள் எதிரிகள் என்று யாரையும் தப்பவிடாமல் எல்லோரையும் கண்காணிக்க வேண்டும் என்றது திருக்குறள். "வினைசெய்வார் தன்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று." பொட்டமான் ஒரு உழவு பார்ப்பவரை அனுப்பிவிட்டு அவரை கவனிக்க இன்னொரு உளவாளியை அனுப்புவார் உளவாளி பிடிபட்டால் என்ன சித்திரவதை செய்தாலும் தான் யாரென்பதைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. ஒன்றும் வாய்திறந்து சொல்லக்கூடாது என்கிறார் வள்ளுவர். விடுதலைப் புலிகளில் உளவாளிகள் பிடிபட்டால் நஞ்சு அருந்தி உயிர் விடுவார்கள் உயிரோடு பிடிபட்டு கடுமையான சித்தர்களை அனுபவித்தாலும் உண்மையை சொல்ல மாட்டார்கள்.. தான் கண்காணிக்க வேண்டியவர்களைப் பற்றிய செய்திகளை அவர்களுக்கு வேண்டியவர்களை எப்படியாவது வளைத்துப் பிடித்து அறிந்து அதிலும் சந்தேகம் இல்லாமல் உண்மை பொய்களை கண்டறியக் கூடியவனே திறமையான உளவாளி என்பார் வள்ளுவர். ஏனெனில் கிடைக்கும் செய்தியில் உளவாளிக்கு குழப்பம் ஏற்பட்டால் அரசினால் தெளிவான நடபடிக்கையை விரைந்து எடுக்க முடியாமல் போய்விடும் என்பது என்பது வள்ளுவர் எண்ணம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக வள்ளுவர் இரண்டு விடயங்களை உலகம் வியக்கும் வண்ணம் சொன்னார். முதலாவது அரசுகள் எந்த ஒரு உளவாளியையம் முழுமையாக நம்பிவிடக்கூடாத அதுவும் ஆபத்திலே தான் சிலவேளை முடியும் என்பார் அவர். ஒரு உளவாளி தரும் செய்தியைக் கேட்டுக் கொண்டு அதை இன்னொரு உளவாளியையும் அனுப்பி ஆராய்ந்து அறிந்து முடிவெடுக்க வேண்டும் என்று சொன்ன ஒரு நூல் திருக்குறள். ஒரு வேளை உளவாளிகள் விலை போய்விடுவார்கள் என்று கூட வள்ளுவர் நினைத்திருக்கலாம். இன்றைய உலகில் அது நடந்தும் இருக்கிறது. "ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்." அடுத்ததாக வள்ளுவர் சொன்ன முக்கியமான கருத்து ஒரு உளவாளிக்கு இன்னொரு உளவாளியைத் தெரிய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதாகும். ஒற்று ஒற்று உணராமை உளவாளிக்கு சம்பளம் கொடுப்பது அடுத்தவருக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் அரசாங்கம் என்ன காரணத்துக்காக அப்படிப் பணம் கொடுக்கிறது? பணம் பெறும் அளவுக்கு என்ன தொடர்பு? என்ற கேள்விகள் எழுந்து உண்மைகள் எல்லாம் வெளிவந்து விடும். பின்பு அந்த உளவாளியைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும் என்பார் வள்ளுவர். "சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை" புலனாய்வுப் பணி செய்வாரை புலனாய்வு செய்ய வேண்டும் என்று சொன்ன ஒரே ஒரு தமிழ் இலக்கியம் திருக்குறளாகத்தான் இருக்க முடியும்! விடுதலைப் புலிகள் ஆயிரக்கணக்கான சிங்களவர்களை பெரும் செல்வந்தராக மாற்றி வைத்திருந்தனர் சிங்கள இராணுவத்தினர்களுக்கு பெரும் பணத்தை பெரும் ஆடம்பர வாகனங்களை வீடுகளை கட்டிக் கொடுத்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழில்துறைகளை உருவாக்கிக் கொடுத்து தமக்கு ஆதரவாக செயல்பட வைத்தனர் வள்ளுவன் காட்டிய உளவு பாதையில் செயல்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இதனால்தான் உலகில் தமிழனின் வீரத்தை செயல் திறனை காட்டி உலகில் தலை சிறந்த புலனாய்வு பிரிவாக செயல்பட முடிந்தது தமிழர்களின் தாகம் தமிழில தாயகம்
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Месяц назад
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன் 5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார் 7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ? இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@RajaTamilan137
@RajaTamilan137 4 месяца назад
புலிகளின் வரலாறு இரத்தம் சூடேறி மெய்சிலிர்க்கிறது💪நாம் தமிழர் ❤
@RahuKathi-oo1jl
@RahuKathi-oo1jl 4 месяца назад
போய் சாம்பல் தேய்ச்சு குளி அரிப்பு போகும்
@subramanianv3793
@subramanianv3793 4 месяца назад
👍👍👍👍👍👍👍👍👍​@@RahuKathi-oo1jl
@ThamilanSubramanian
@ThamilanSubramanian 4 месяца назад
@@RahuKathi-oo1jl நி போய் குளி அரிப்பு போகும் Poda Panni
@sinthathurai5944
@sinthathurai5944 4 месяца назад
​@1+±¡¡!±RahuKathi-oo1jl
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Месяц назад
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன் 5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார் 7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ? இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@JatheesKumar-zg1rc
@JatheesKumar-zg1rc 4 месяца назад
யாரு சாமி நீ ஈழத்தில் நடந்த உண்மையான விசயங்களை சும்மா புட்டு புட்டு வைக்கீங்க 😮 இவர் சொல்வது 100 % உண்மையான தகவல் ...☝️
@rooster1692
@rooster1692 4 месяца назад
தமிழனை யாரும் அழிக்க வேணாம். அவனவன் பெரிய புழுத்தியாக நினைத்துக்கொண்டு அவனுகளுக்குள்ளயே அடித்துக்கொண்டு, காட்டிகொடுத்துக்கொண்டு அழிந்துவிடுவார்கள்.
@kumarathaskanagasabai9406
@kumarathaskanagasabai9406 4 месяца назад
முற்றிலும் உண்மை🙏👍
@gpmvananmathyvanan2313
@gpmvananmathyvanan2313 4 месяца назад
சிறப்பு
@SHYAMSUNDAR-bx5wl
@SHYAMSUNDAR-bx5wl 4 месяца назад
ஆம் இதுவே உண்மை தலைவர் இறந்து தெய்வமாகிவிட்டார் என்ற நிலைப்பாட்டை எல்லோரும் கண்ணிருடன் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.அப்போதுதான்மேதகு பிரபாகரன் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தவேண்டும். அப்போதுதான் தமிழ் மக்கள் போராட்டத்தை புதிய வடிவில் ஆரம்பிக்க உருதி கொள்வார்கள். இதுவே தமிழ்மண்ணுக்கு நாம் செய்யும் உயிர் தட்டல் இல்லை என்றால் 15 வருடமல்ல இப்படியே வருடங்களும் கடந்து போகும் தமிழ்க்கடவுள் மறைந்து போகும் தமிமிஈழபிறதேசத்தில் தமிழன் வாழ்ந்தான் என்பதும் மறைந்து போகும். இதுவே உண்மை தமிழர்களே. தமிழர்களே உங்கள் பொற்பாதத்தை வணங்குகின்றேன்(தமிழ்மண்ணிற்காக).சந்ததியினருக்கு தமிழ் எண்கள் போதையை ஊற்றி வளருங்கள்.
@rajeshkanna8242
@rajeshkanna8242 4 месяца назад
இவர் info7ன்ற யூடியூப் சேனல் நடத்திட்டு வர்ராரு
@MakkalKuralTamil
@MakkalKuralTamil 4 месяца назад
புலிகள் பிறந்த தமிழ் இனத்தின் பிறந்ததில் மிக பெரிய பாக்கியம்♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Месяц назад
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன் 5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார் 7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ? இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 4 дня назад
​@@eelatamilancolbalrajஉங்கம்மாவை நாயோடு புணரச் செய்
@pandiyanr8522
@pandiyanr8522 4 месяца назад
அன்று வீரச்சாவுக்கு போட்டி போட்ட தமிழினம் இன்று போதைக்கு அடிமைப்பட்டு நிற்கிறது 😢😢😢
@vijaykarena3388
@vijaykarena3388 4 месяца назад
ena solrathu
@laralogu9767
@laralogu9767 4 месяца назад
unmai ramila
@rajamuruganramasamy8610
@rajamuruganramasamy8610 4 месяца назад
யாரு நம்ம சீமானையும் அவர் கூட்டத்தையும் சொல்றிங்களா நண்பா 😂😂😂😂😂😂😂😂😂
@ranjithmc5570
@ranjithmc5570 4 месяца назад
Yes broooo
@user-hk6mr4ni3r
@user-hk6mr4ni3r 4 месяца назад
Sad 😢
@SometoSome1
@SometoSome1 4 месяца назад
நன்றி வெங்கடேசன். இப்பதான் இந்த நிகழ்வுகள் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்திருக்கி,
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Месяц назад
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன் 5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார் 7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ? இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@dharmarajp7207
@dharmarajp7207 4 месяца назад
புலிகளின் சீரிய வலிமைகள் நகர்வுகள் சிறப்பாக பகிர்ந்து கொண்ட வெங்கடேசன் மற்றும் ஊடகத்தார்க்கும் வணக்கம்
@ruthranaagamvarmakkalai2107
@ruthranaagamvarmakkalai2107 4 месяца назад
Veera pulikal
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 4 месяца назад
எங்கள் மேதகு மட்டுமல்ல பொட்டு அம்மான் போன்றோரை உலகம் மறக்காது வரலாறும் மாற்ற முடியாது
@jemsbond-yz7nv
@jemsbond-yz7nv 4 месяца назад
பொட்டு அம்மனை தமிழினம் காரிக்கரி துப்புகிறதுப். நீ வேரை உலம் எனுகிட்டு சிரிப்பு உட்டுகிர.
@sivajsp599
@sivajsp599 4 месяца назад
மிகத் தெளிவான விரிவுரை. சிறு வயதில் எனது தந்தை BBC ஒளிபரப்பும் ஈழத் தமிழ்ச் செய்தியை தினமும் இரவு 9.30 முதல் 9.45 ஒளிபரப்பு வார்கள்.அதைக் கேட்டு வளர்ந்தவன். இவ்வளவு காலத்திற்குப் பிறகு எத்தனையோ புலிகளைப் பற்றிய காணொளிகள் புத்தகங்களை கொண்டு தீராத சந்தேகங்கள் உங்களால் பூரணமடைந்துவிட்டது . நன்றி
@vijayananthansatchithanant7855
@vijayananthansatchithanant7855 Месяц назад
இந்த விசரன் யூடியூப்ல சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இல்லாத நடக்காத விஷயத்தை எல்லாம் ஏதோ நடந்த மாதிரி சொல்றான் ஒன்றும் தெரியாதவர்கள் உண்மை என்று கேட்டு நம்ப வேண்டியதுதான்
@pragashappamoorthy4495
@pragashappamoorthy4495 4 месяца назад
கேணல் கிட்டு மக்களுடன் நெருங்கி பழகிய ஒருவர். அதனாலேயே சிறிய வயதினருக்கு கிட்டு மாமா.
@cashfxteams6369
@cashfxteams6369 4 месяца назад
செல்வாக்கு மிகுந்த ஒருவர், அதனால் உள்வீட்டு தாக்குதல் நடந்தது
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Месяц назад
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன் 5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார் 7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ? இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@d.s.k.s.v
@d.s.k.s.v 15 дней назад
கிட்டு பாவா 😂😂😂😂 கொட்டை பதிக்கி எடுக்கபட்டது
@sankarganesh3237
@sankarganesh3237 4 месяца назад
தமிழினத்தின் வரலாறு இன்றைய தமிழ் இனமே தெரிந்து கொள்ள வேண்டிய காலம் தொடர்ந்து வெளியிடுங்கள்
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Месяц назад
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன் 5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார் 7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ? இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sankarganesh3237
@sankarganesh3237 Месяц назад
@@eelatamilancolbalraj வரலாற்று பிழை வருங்காலத்திலன் பாடம் சிந்திப்போம் செயல்படுவோம் நிச்சயம் வெல்வோம் 👍
@Siva-bq9ro
@Siva-bq9ro 4 месяца назад
கடைசிவரை ஒற்றுமையாக இருந்திருந்தால் எவனும் ஒன்றும் செய்திருக்கமுடியாது
@sureshthamil
@sureshthamil 4 месяца назад
உண்மைதான் நண்பா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தியாகிகள் தமது உயிரைத் தமிழ் மொழிக்காக தமிழ் இனத்துக்காக கொடுத்த நேரத்தில் பணத்துக்காக சில நூறு துரோகிகள் விலை போனதால் சென்ற நூற்றாண்டில் தமிழினம் ஒரு தோல்வியை சந்தித்தது
@sureshthamil
@sureshthamil 4 месяца назад
புலனாய்வுக் குறள் - திருக்குறள் காட்டும் புலனாய்வுத் துறை முறைப்படி செயல்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் ஒரு அரசுக்கு ஆக்கமும் கேடும் ஏற்படுத்துவது அதனுடைய உளவுத் துறையாகும். புலனாய்வுத் துறையின் கட்டமைப்பு செயற்பாடு பராமரிப்புப் பற்றி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே திருவள்ளுவர் அழகாக அல்ல ஆழமாகச் சொல்லியிருக்கிறார். உளவுத் துறையினரை ஒற்றர்கள் என்றும் அவர்களைக் கட்டியாளும் கடினமான வேலையை ஒற்றாடல் என்றும் குறிப்பிட்டார் வள்ளுவர். அவர் சொன்ன கருத்துக்களே எதுவித மாற்றமின்றி விடுதலைப் புலிகள் கடைபிடித்தனர் உளவுத்துறை என்றார் முதல் குறளிலேயே திருவள்ளுவர். அவர் நாள் தோறும் நிகழ்வனவற்றை எல்லாம் ஒரு அரசு உளவுத்துறை மூலமாக விரைந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர். இதைச் செய்யத் தெரியாத அரசாங்கம் வெற்றிபெற வேறு வழி கிடையாது என்று மூன்றாவது குறளிலே சொன்னவரும் அவரே!. புலனாய்வுத் துறை மூலம் யாரைக் கண்காணிக்க வேண்டும் என்றால் கொடுத்த வேலையைச் செய்பவர்கள் தன் சுற்றத்தவர்கள் அல்லது சுற்றியிருப்பவரக்கள் எதிரிகள் என்று யாரையும் தப்பவிடாமல் எல்லோரையும் கண்காணிக்க வேண்டும் என்றது திருக்குறள். "வினைசெய்வார் தன்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று." பொட்டமான் ஒரு உழவு பார்ப்பவரை அனுப்பிவிட்டு அவரை கவனிக்க இன்னொரு உளவாளியை அனுப்புவார் உளவாளி பிடிபட்டால் என்ன சித்திரவதை செய்தாலும் தான் யாரென்பதைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. ஒன்றும் வாய்திறந்து சொல்லக்கூடாது என்கிறார் வள்ளுவர். விடுதலைப் புலிகளில் உளவாளிகள் பிடிபட்டால் நஞ்சு அருந்தி உயிர் விடுவார்கள் உயிரோடு பிடிபட்டு கடுமையான சித்தர்களை அனுபவித்தாலும் உண்மையை சொல்ல மாட்டார்கள்.. தான் கண்காணிக்க வேண்டியவர்களைப் பற்றிய செய்திகளை அவர்களுக்கு வேண்டியவர்களை எப்படியாவது வளைத்துப் பிடித்து அறிந்து அதிலும் சந்தேகம் இல்லாமல் உண்மை பொய்களை கண்டறியக் கூடியவனே திறமையான உளவாளி என்பார் வள்ளுவர். ஏனெனில் கிடைக்கும் செய்தியில் உளவாளிக்கு குழப்பம் ஏற்பட்டால் அரசினால் தெளிவான நடபடிக்கையை விரைந்து எடுக்க முடியாமல் போய்விடும் என்பது என்பது வள்ளுவர் எண்ணம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக வள்ளுவர் இரண்டு விடயங்களை உலகம் வியக்கும் வண்ணம் சொன்னார். முதலாவது அரசுகள் எந்த ஒரு உளவாளியையம் முழுமையாக நம்பிவிடக்கூடாத அதுவும் ஆபத்திலே தான் சிலவேளை முடியும் என்பார் அவர். ஒரு உளவாளி தரும் செய்தியைக் கேட்டுக் கொண்டு அதை இன்னொரு உளவாளியையும் அனுப்பி ஆராய்ந்து அறிந்து முடிவெடுக்க வேண்டும் என்று சொன்ன ஒரு நூல் திருக்குறள். ஒரு வேளை உளவாளிகள் விலை போய்விடுவார்கள் என்று கூட வள்ளுவர் நினைத்திருக்கலாம். இன்றைய உலகில் அது நடந்தும் இருக்கிறது. "ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்." அடுத்ததாக வள்ளுவர் சொன்ன முக்கியமான கருத்து ஒரு உளவாளிக்கு இன்னொரு உளவாளியைத் தெரிய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதாகும். ஒற்று ஒற்று உணராமை உளவாளிக்கு சம்பளம் கொடுப்பது அடுத்தவருக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் அரசாங்கம் என்ன காரணத்துக்காக அப்படிப் பணம் கொடுக்கிறது? பணம் பெறும் அளவுக்கு என்ன தொடர்பு? என்ற கேள்விகள் எழுந்து உண்மைகள் எல்லாம் வெளிவந்து விடும். பின்பு அந்த உளவாளியைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும் என்பார் வள்ளுவர். "சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை" புலனாய்வுப் பணி செய்வாரை புலனாய்வு செய்ய வேண்டும் என்று சொன்ன ஒரே ஒரு தமிழ் இலக்கியம் திருக்குறளாகத்தான் இருக்க முடியும்! விடுதலைப் புலிகள் ஆயிரக்கணக்கான சிங்களவர்களை பெரும் செல்வந்தராக மாற்றி வைத்திருந்தனர் சிங்கள இராணுவத்தினர்களுக்கு பெரும் பணத்தை பெரும் ஆடம்பர வாகனங்களை வீடுகளை கட்டிக் கொடுத்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழில்துறைகளை உருவாக்கிக் கொடுத்து தமக்கு ஆதரவாக செயல்பட வைத்தனர் வள்ளுவன் காட்டிய உளவு பாதையில் செயல்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இதனால்தான் உலகில் தமிழனின் வீரத்தை செயல் திறனை காட்டி உலகில் தலை சிறந்த புலனாய்வு பிரிவாக செயல்பட முடிந்தது தமிழர்களின் தாகம் தமிழில தாயகம்
@rooster1692
@rooster1692 4 месяца назад
தமிழனை யாரும் அழிக்க வேணாம். அவனவன் பெரிய புழுத்தியாக நினைத்துக்கொண்டு அவனுகளுக்குள்ளயே அடித்துக்கொண்டு, காட்டிகொடுத்துக்கொண்டு அழிந்துவிடுவார்கள்.
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 4 месяца назад
கயவன். கருணாநி கடைசியில் , ஈழ தமிழர்க்கு ஆப்பு வைத்தானே😢😢😢
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 4 месяца назад
எல்லோரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் வென்றிருக்க முடியாது, இந்தியாவில் இருந்த மூடர்களின் முடிவினால் ஒட்டுமொத்த ஈழத் தமிழினமும் ஒன்றாக அழிந்திருக்கும். ஏதோ கருணா போன்றவர்களின் தயவினால் கிழக்கு மாகாண மக்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இந்தியா கிழக்கிலும் ஒரு முள்ளிவாய்க்காலை உருவாக்கி இருக்கும்.
@user-rp1mi7yu8r
@user-rp1mi7yu8r 4 месяца назад
வாழ்கத்தமிழன்!❤️🐅🤝👍🐅🙏😊🐅 யார் இவர்? இவருக்கும் தமிழருக்கும் என்ன உறவு? தமிழ்ப்புலிகளைப் பற்றி அழகாக சொல்கிறார். புலிகள் தமிழர்களின் அடையாளமும், வீரமும், குல சாமிகள். வளர்க வள்ளுவம்!🐅😊🙏🐅👍🤝🐅❤️
@sureshthamil
@sureshthamil 4 месяца назад
புலனாய்வுக் குறள் - திருக்குறள் காட்டும் புலனாய்வுத் துறை முறைப்படி செயல்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் ஒரு அரசுக்கு ஆக்கமும் கேடும் ஏற்படுத்துவது அதனுடைய உளவுத் துறையாகும். புலனாய்வுத் துறையின் கட்டமைப்பு செயற்பாடு பராமரிப்புப் பற்றி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே திருவள்ளுவர் அழகாக அல்ல ஆழமாகச் சொல்லியிருக்கிறார். உளவுத் துறையினரை ஒற்றர்கள் என்றும் அவர்களைக் கட்டியாளும் கடினமான வேலையை ஒற்றாடல் என்றும் குறிப்பிட்டார் வள்ளுவர். அவர் சொன்ன கருத்துக்களே எதுவித மாற்றமின்றி விடுதலைப் புலிகள் கடைபிடித்தனர் உளவுத்துறை என்றார் முதல் குறளிலேயே திருவள்ளுவர். அவர் நாள் தோறும் நிகழ்வனவற்றை எல்லாம் ஒரு அரசு உளவுத்துறை மூலமாக விரைந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர். இதைச் செய்யத் தெரியாத அரசாங்கம் வெற்றிபெற வேறு வழி கிடையாது என்று மூன்றாவது குறளிலே சொன்னவரும் அவரே!. புலனாய்வுத் துறை மூலம் யாரைக் கண்காணிக்க வேண்டும் என்றால் கொடுத்த வேலையைச் செய்பவர்கள் தன் சுற்றத்தவர்கள் அல்லது சுற்றியிருப்பவரக்கள் எதிரிகள் என்று யாரையும் தப்பவிடாமல் எல்லோரையும் கண்காணிக்க வேண்டும் என்றது திருக்குறள். "வினைசெய்வார் தன்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று." பொட்டமான் ஒரு உழவு பார்ப்பவரை அனுப்பிவிட்டு அவரை கவனிக்க இன்னொரு உளவாளியை அனுப்புவார் உளவாளி பிடிபட்டால் என்ன சித்திரவதை செய்தாலும் தான் யாரென்பதைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. ஒன்றும் வாய்திறந்து சொல்லக்கூடாது என்கிறார் வள்ளுவர். விடுதலைப் புலிகளில் உளவாளிகள் பிடிபட்டால் நஞ்சு அருந்தி உயிர் விடுவார்கள் உயிரோடு பிடிபட்டு கடுமையான சித்தர்களை அனுபவித்தாலும் உண்மையை சொல்ல மாட்டார்கள்.. தான் கண்காணிக்க வேண்டியவர்களைப் பற்றிய செய்திகளை அவர்களுக்கு வேண்டியவர்களை எப்படியாவது வளைத்துப் பிடித்து அறிந்து அதிலும் சந்தேகம் இல்லாமல் உண்மை பொய்களை கண்டறியக் கூடியவனே திறமையான உளவாளி என்பார் வள்ளுவர். ஏனெனில் கிடைக்கும் செய்தியில் உளவாளிக்கு குழப்பம் ஏற்பட்டால் அரசினால் தெளிவான நடபடிக்கையை விரைந்து எடுக்க முடியாமல் போய்விடும் என்பது என்பது வள்ளுவர் எண்ணம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக வள்ளுவர் இரண்டு விடயங்களை உலகம் வியக்கும் வண்ணம் சொன்னார். முதலாவது அரசுகள் எந்த ஒரு உளவாளியையம் முழுமையாக நம்பிவிடக்கூடாத அதுவும் ஆபத்திலே தான் சிலவேளை முடியும் என்பார் அவர். ஒரு உளவாளி தரும் செய்தியைக் கேட்டுக் கொண்டு அதை இன்னொரு உளவாளியையும் அனுப்பி ஆராய்ந்து அறிந்து முடிவெடுக்க வேண்டும் என்று சொன்ன ஒரு நூல் திருக்குறள். ஒரு வேளை உளவாளிகள் விலை போய்விடுவார்கள் என்று கூட வள்ளுவர் நினைத்திருக்கலாம். இன்றைய உலகில் அது நடந்தும் இருக்கிறது. "ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்." அடுத்ததாக வள்ளுவர் சொன்ன முக்கியமான கருத்து ஒரு உளவாளிக்கு இன்னொரு உளவாளியைத் தெரிய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதாகும். ஒற்று ஒற்று உணராமை உளவாளிக்கு சம்பளம் கொடுப்பது அடுத்தவருக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் அரசாங்கம் என்ன காரணத்துக்காக அப்படிப் பணம் கொடுக்கிறது? பணம் பெறும் அளவுக்கு என்ன தொடர்பு? என்ற கேள்விகள் எழுந்து உண்மைகள் எல்லாம் வெளிவந்து விடும். பின்பு அந்த உளவாளியைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும் என்பார் வள்ளுவர். "சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை" புலனாய்வுப் பணி செய்வாரை புலனாய்வு செய்ய வேண்டும் என்று சொன்ன ஒரே ஒரு தமிழ் இலக்கியம் திருக்குறளாகத்தான் இருக்க முடியும்! விடுதலைப் புலிகள் ஆயிரக்கணக்கான சிங்களவர்களை பெரும் செல்வந்தராக மாற்றி வைத்திருந்தனர் சிங்கள இராணுவத்தினர்களுக்கு பெரும் பணத்தை பெரும் ஆடம்பர வாகனங்களை வீடுகளை கட்டிக் கொடுத்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழில்துறைகளை உருவாக்கிக் கொடுத்து தமக்கு ஆதரவாக செயல்பட வைத்தனர் வள்ளுவன் காட்டிய உளவு பாதையில் செயல்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இதனால்தான் உலகில் தமிழனின் வீரத்தை செயல் திறனை காட்டி உலகில் தலை சிறந்த புலனாய்வு பிரிவாக செயல்பட முடிந்தது தமிழர்களின் தாகம் தமிழில தாயகம்
@suthagunesh6786
@suthagunesh6786 2 месяца назад
Did you get your ambition? Everything had gone finally. You have been fighting each other. Do you know what happened to pottu amman? 🕳️🌞 Please don't talk much without knowing 🔥🙏
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Месяц назад
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன் 5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார் 7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ? இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@jackambrose8027
@jackambrose8027 4 месяца назад
தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் ❤️💥... தளபதி பொட்டு அம்மான் ❤️💪🏻..
@cdavid6148
@cdavid6148 4 месяца назад
😂 அருமை கருணா என்றாலே துரோகிகள் ஞாபகம் தான் வருகின்றது
@jackambrose8027
@jackambrose8027 4 месяца назад
தலைவர் தலைவர் தலைவர் தலைவர் 💥💥💥💥💥💥💥💪🏻 எல்லாம் தலைவர் 💥💥💥💥💥💥 பிரபாகரன் 💥💥💥💥 எங்கள் உயிர் ❤❤❤❤
@soonium00000
@soonium00000 4 месяца назад
மாத்தையா பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே துரோகம் செய்திருக்கிறான். கருணா ஒட்டுக்குழு இலங்கை வாழ் தமிழர்களுக்கே துரோகம் செய்திருக்கிறது.
@sutharsangp1456
@sutharsangp1456 4 месяца назад
மிகத்தெளிவான பதிவு.. மிக்க மகிழ்ச்சி.. என் தமிழினத்தை நினைத்து... இதை அனைத்து தமிழர்களும் அறிய வேண்டும்.. ஆனால் இதனை வைத்து கேவலமான அரசியல் செய்பவர்கள் திருந்த வேண்டும்
@arasukumar7466
@arasukumar7466 4 месяца назад
Mr Seema
@aarokiaraj4652
@aarokiaraj4652 4 месяца назад
இயேசுவுக்கு ஒரு யூதாஸ் நம் தமிழின தலைவருக்கு ஒரு கருணா
@user-gp2nm2gs7c
@user-gp2nm2gs7c 4 месяца назад
Matthaiya daklash ellame.egkappa
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 4 месяца назад
கலிகாலயூதர்கள்நடத்திய வரலாற்றுநிகழ்வே ஈழபோர் மீண்டும் ஒரு ராவணனாக வளர்ந்தவரை யூதர்களின் திட்டபடி நடத்திஉள்ளனர் மகாமேதைதான் பிரப்பாகரன் தமிழர்களின்காவல்தெய்வம்அவர் யூதனின் மனநோய் இன்றும்சரியாகவில்லை இராவணியபோரில் ராமனைகொன்றவர்கள் ராவணனும் இந்திரனும் அந்தகோபம் தமிழர்கள்மீது யூதனுக்கு யூதன் மிகவும் மோசமானவன் பிணந்தின்னீ ராமன் சகுனி பரசுராமன் துர்கை காந்தாரிகள்
@palani.vramya589
@palani.vramya589 4 месяца назад
இரண்டு கருணாக்கள் ஒன்று ஈழத்தில் மற்றொன்று தமிழகத்தில்
@RameshTN46
@RameshTN46 10 дней назад
தமிழகத்தில் யாரு​@@palani.vramya589
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 4 месяца назад
After King lord Raja Raja chozhan...The. one and only Tamil king..Ayya Mariyathaikku vuriya Thiru velu Pillai Prabhakaran avargal...🙏🙏🙏
@sriramac6087
@sriramac6087 4 месяца назад
Paithiyam👎
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 4 месяца назад
@@sriramac6087 I don't know which state you belong.. obviously you will not be a Tamilian.. what you know about Tamil. ?
@vaimurthy
@vaimurthy 4 месяца назад
காமெடி.
@arunfresh7564
@arunfresh7564 4 месяца назад
பிரபாகரன் இலங்கை தமிழர்களுக்கு முக்கியமாக இருக்கலாம். இங்கு இந்தியா தமிழர்களுக்கு ஒன்னும் இல்லை தேவை இல்லமாமல் மக்களை குழப்ப வேண்டாம்.
@arunfresh7564
@arunfresh7564 4 месяца назад
வடக்கன் இங்க வந்தா கூடாத என்று சொல்லுகிறார்கள், அதே போல் தான் இலங்கை என்பது சிங்கள மண், ஆங்கு போய் இடம் கேட்டால் எப்படி தருவார்கள்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 4 месяца назад
அண்ணன் பொட்டம்மான் மிகப்பெரிய மாவீரன்
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Месяц назад
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன் 5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார் 7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ? இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@romania7689
@romania7689 25 дней назад
​@@eelatamilancolbalrajithulam unmaiya nanba intha information ithuvarai naa kekkavo pathatho illai
@navaneethakrishnanv2159
@navaneethakrishnanv2159 14 дней назад
அண்ணன் சீமான்டிய விடவா.
@saravananksaravanank8756
@saravananksaravanank8756 4 месяца назад
புலிகளில் அனைவருமே மிகச்சிறந்த வீரர்கள் தலைவர் வீரம்மிக்கவர்
@City-vt8lf
@City-vt8lf 4 месяца назад
எங்கள் தனலவர் வீரத்திற்கு யாரும் இல்னல இந்த உலகில்
@wildanimals1970
@wildanimals1970 4 месяца назад
வேற லெவல் பேட்டி யாருப்பா இவரு அடிக்கடி பேட்டி எடுங்கப்பா
@intelligentguy1598
@intelligentguy1598 Месяц назад
😂Aamaa nallah poysolwaru
@cocmaster8907
@cocmaster8907 Месяц назад
​@@intelligentguy1598😮 pothuda amma punda😊😊
@gunalanmanian3492
@gunalanmanian3492 3 месяца назад
எத்தனை எத்தனை அறிவார்ந்த திறைமை மிக்க ஆளுமைகள் நம் இனத்தில்.. இருப்பினும் பல துரோகத்தால் ஈழ மண்ணை இழந்தது இன்றுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை😢.
@malinisivapalan3792
@malinisivapalan3792 4 месяца назад
சினிமாப்பாணியில் கதை சொல்கிறார்,உண்மை மிக வேறானது ,நேரில் பார்த்ததுபோல் நிறையக் கற்பனைகள். உண்மைகள் வித்தியாசமானவை.😊
@recognmedia6272
@recognmedia6272 4 месяца назад
இவர் சொல்வதின் நடை கதை போல இருக்க காரணம் கேட்பவர்களுக்கு எளிதாக புரிய வைக்க வேண்டும் என்று தான். ஆனால் அதில் சொல்லப்படும் விஷயங்கள் எல்லாம் எதார்தத்துக்கு அப்பாற்பட்டு இருக்காது. இப்படித்தான் 10 வருஷத்துக்கு முன்னாடி சீமான் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்பது நடைமுறை எதார்த்தம் அல்ல என்றனர், பின்னர் கடல் சார்ந்த மக்கள் பலரும் ஆமை கறி என்பது அவர்களின் உணவு முறைகளில் ஒன்று என்று தெரிந்த பின் ஈழ போர் நடந்த நேரத்தில் புலிகள் எப்படி ஆமை கறி சமைச்சு குடுத்தாங்கன்னு உருட்ட ஆரம்பிச்சாங்க, அதே போல தான், இதில் கற்பனைக்கு அப்பாற்பட்டு வாய்வழி செய்தியாக இருப்பதும் உண்டு, அதை இவரே எடுத்து கூறி தான் சொல்கிறார். மோடி பாகிஸ்தான் உள்ள ஹெலிகாப்டர் ல போயி உளவு பாத்துட்டு வந்தாங்க னு சொன்னா மட்டும் மீடியா உருட்டிட்டே இருந்தா நம்புவிங்க. இல்ல ஈ. வெ. ராமசாமி மாதிரி யுனெஸ்கோ அவார்டு, வைக்கம் போராட்டம் என்று உருட்டினா நம்புவின்க. நேதாஜி அவர்களின் சுயசரிதை பல பரிணாமங்களில் இருக்கு, அதில் சொல்லப்படும் சம்பவங்களை கேட்டு பாருங்கள். விடுதலை புலிகள் இந்தளவுக்கு இருப்பதற்கு காரணம் அவர்கள் யாரிடம் பயிற்சி எடுத்தார்கள் என்று அறிந்தால் இப்படி பேச மாட்டிங்க
@masmas1671
@masmas1671 4 месяца назад
ஈழம் போனதற்கு காரணம் தான் தான் தலைவன் ஆக வேண்டும் என்ற ஆசை என்ற ஒன்று மட்டுமே
@rajarajan138
@rajarajan138 4 месяца назад
தனி ஈழம் அமைவது உறுதி மாவீரன் பிரபாகரனின் லட்சியம் விரைவில் நிறைவேறும்
@kamalnath9800
@kamalnath9800 Месяц назад
தமிழ் ஈழ போர் நடந்த காலகட்டத்தில் பிறந்திருந்தால் புலிகளின் அமைப்பில் இணைந்து சண்டை செய்திருப்பேன்..இந்த மாதிரியான பதிவுகளை காணும் போது புல்லரிக்கிறது🐯🐯🐯 தமிழ் ஈழம் மீழும் 💪💪💪
@jenajenit95
@jenajenit95 4 месяца назад
ஆமாம் பொட்டம்மான் சில இடங்களில் தலைவரைக் கூட வழிநடத்தும் பக்குவம் உடையவர், நானும் ஐ பிரிவில் இருந்தவன் தான்.
@rooster1692
@rooster1692 4 месяца назад
தமிழனை யாரும் அழிக்க வேணாம். அவனவன் பெரிய புழுத்தியாக நினைத்துக்கொண்டு அவனுகளுக்குள்ளயே அடித்துக்கொண்டு, காட்டிகொடுத்துக்கொண்டு அழிந்துவிடுவார்கள்.
@dhatchanamoorthy6613
@dhatchanamoorthy6613 4 месяца назад
@nasarnafri-nl2rf
@nasarnafri-nl2rf 4 месяца назад
Indiala oru karuna Srilankala oru karuna 2 perum 30 varusem porattathe thurohem senji mudichitanuhal
@p.venkatesanpalani7047
@p.venkatesanpalani7047 4 месяца назад
உண்மையை சொல்லுங்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறா
@highlightstattooacademy
@highlightstattooacademy 4 месяца назад
@saravananrathinam6991
@saravananrathinam6991 4 месяца назад
வாழ்த்துக்கள் வெங்கடேசன்
@vasanthamalar3014
@vasanthamalar3014 4 месяца назад
மாத்தையா கேபியையும் பல துரோகங்கள் கையாண்டு போராட்டத்தை பலவீனப்படுத்தியவர்களை சரியாக கண்டுகொள்ளாதமைதான் போராட்டத்தில் துரோகங்களுக்கு கிடைத்த வெற்றி. இதனைகவனிக்க தவறியதில் பலர் சம்பந்தப்பட்டுள்ளார்
@rooster1692
@rooster1692 4 месяца назад
தமிழனை யாரும் அழிக்க வேணாம். அவனவன் பெரிய புழுத்தியாக நினைத்துக்கொண்டு அவனுகளுக்குள்ளயே அடித்துக்கொண்டு, காட்டிகொடுத்துக்கொண்டு அழிந்துவிடுவார்கள்.
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 4 месяца назад
கருணா மிக மோசமாக துரோகம் செய்ததாலே புலிகள் தமிழர்கள் அழிந்தனர்
@rooster1692
@rooster1692 4 месяца назад
தமிழனை யாரும் அழிக்க வேணாம். அவனவன் பெரிய புழுத்தியாக நினைத்துக்கொண்டு அவனுகளுக்குள்ளயே அடித்துக்கொண்டு, காட்டிகொடுத்துக்கொண்டு அழிந்துவிடுவார்கள்.
@mathimathi178
@mathimathi178 4 месяца назад
பொடடம்மான் கருனாவின் சதியஜ் கண்ட்டு பிடித்துட்டாடார் தலைவர் அதைநம்ப வில்லை இதுதான் காரணம் தம்பியின் கருத்துக்கள் சரியானவை
@johncompassion9054
@johncompassion9054 4 месяца назад
வீரம் இல்லாததால் தமிழர்கள் என்றுமே வீழ்ந்ததில்லை. துரோகத்தால் தமிழர்கள் வீழ்ந்தனர்
@Chezhiyan.123
@Chezhiyan.123 4 месяца назад
தமிழர்களுக்கு 2 துரோகி பெயரில் மாற்றம் இல்லை...
@gopinaths8983
@gopinaths8983 4 месяца назад
Unmai
@Sivamaindan
@Sivamaindan 4 месяца назад
Perfect
@user-ih8jp4ct1c
@user-ih8jp4ct1c 14 дней назад
Ottrumai yellatha orai enamthamilanam
@priyakutty1442
@priyakutty1442 4 месяца назад
அண்ணன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
@yoganathanganesapillai5773
@yoganathanganesapillai5773 4 месяца назад
100% உண்மையான நேர்காணல்.
@gmohan2696
@gmohan2696 4 месяца назад
அவன் ஒரு புத்திசாலித்தனமான உளவாளி அவர் எந்த முன்னணி உளவாளிகளுடனும் ஒப்பிடத்தக்கவர் . அவர் முக்கிய தொழில்முறை உளவாளி. அவர் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டவர்.
@duraisingam2203
@duraisingam2203 4 месяца назад
அருமை👌👌👌 அருமையான தகவல்கள் சூப்பர் 👏👏👏👏
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 4 месяца назад
தலைவர் பிரபாகரன் வாழ்க🙏
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 4 месяца назад
தகவல்கள்... வர்ணனை... குரல்... அருமை மகிழ்ச்சி ❤ நல்வாழ்த்துக்கள் ❤️🎉 குரல் வளம்... ஒரு Plus point,.. சரளமாக தகவல்கள்...
@RamachandrenSivanandham
@RamachandrenSivanandham 4 месяца назад
Good speech ❤❤❤❤ and explained 👏
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 2 месяца назад
எங்களை விட மிகதெளிவாக இருக்கிறார். பெருமைப்படுகிறோம், நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@rudreshsrudreshs5121
@rudreshsrudreshs5121 9 дней назад
hi good morning
@wolverine2314
@wolverine2314 4 месяца назад
ஈழத்தமிழர்கள் வரலாறு பற்றிய அரிய தகவல்களை உலகறிய செய்ய பெரும்பணியாற்றும் Info7 வெங்கடேசன் அண்ணனை நீங்கள் பேட்டி கண்டது ஒரு மிகவும் சிறந்த செயல். இது போல் செயற்பாடுகள் தொடரவேண்டும்.
@sivananthansiva4976
@sivananthansiva4976 4 месяца назад
அண்ணா ஈழ வரலாற்றை நேரில் இருந்து பார்த்தது போல் மிகத் துல்லியமாக சொல்கின்றீர்கள் வாழ்த்துக்கள் நான் ஈழத் தமிழன்
@pulikutti5966
@pulikutti5966 4 месяца назад
பல தகவல் தந்த உங்களுக்கு வார்த்தைகள் இல்லா பாராட்டுகள். ஒவ்வொரு வார்த்தைகளும் நிகழ்வாக கண்முன் நிறுத்துகிறது...❤❤❤❤👏👏👏👏👏👍இன்னமும் பல தகவல்கள் கூறவும்
@crawleytamil
@crawleytamil 4 месяца назад
ஐயா கருணா விடயத்தில் நாம் தோல்வியே
@vjeeva123
@vjeeva123 4 месяца назад
அருமையான பதிவு நன்றி
@rokinirikini7053
@rokinirikini7053 4 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா நன்றி
@kumarasivana
@kumarasivana 25 дней назад
உலக. தமிழர் களின். ஒப்பற்ற தலைவர் பிரபாகரன் அவர்கள். நாம் தமிழர்
@muralib1857
@muralib1857 3 месяца назад
EXCELLENT INFORMATION. THANK YOU SIR.
@ramchandran8182
@ramchandran8182 3 месяца назад
புலிகளின் வரலாற்றை கேட்கும் போது இவ்வளவு திறமையாளர்களை பெற்றிருந்த இனம் இன்று சீரழிவை நோக்கி போகிறது வருத்தமாக உள்ளது.
@malinisivapalan3792
@malinisivapalan3792 4 месяца назад
அருணாவின் விடயத்தில் இவர் கூறுவது மிகத்தவறு. உள்ளேயிருப்பது அருணா என்பது முன்பே தெரியும்,
@425walmer7
@425walmer7 Месяц назад
Yes, they fooled the Srilankan Government.
@sriharanindiran2252
@sriharanindiran2252 4 месяца назад
அருணா அண்ணா வின் கைது கடற்சமரில் இல்லை. ஆயுதங்கள் கொண்டு வர இந்தியா சென்றபோது.
@deevantheevu1145
@deevantheevu1145 4 месяца назад
அது எப்படி உமக்கு தெரியும் ஆயுதங்களை எடுத்துவர சென்றார் என்று .
@sriharanindiran2252
@sriharanindiran2252 4 месяца назад
@@deevantheevu1145 கைதுக்கு 10 நிமிடத்திற்கு முன் நடந்தது மிக வேதனை கனவுகள் பல 😭
@rooster1692
@rooster1692 4 месяца назад
தமிழனை யாரும் அழிக்க வேணாம். அவனவன் பெரிய புழுத்தியாக நினைத்துக்கொண்டு அவனுகளுக்குள்ளயே அடித்துக்கொண்டு, காட்டிகொடுத்துக்கொண்டு அழிந்துவிடுவார்கள்.
@PoluthuPokkuT
@PoluthuPokkuT 4 месяца назад
​@@sriharanindiran2252உறவேகளே வரலாற்றை பதியுங்கள். தலைவர் அவருடைய இலக்கை நமது கடமையையும் சேத்து ஒப்படைத்து சென்றுவிட்டார்.
@sriharanindiran2252
@sriharanindiran2252 4 месяца назад
@@PoluthuPokkuT அந்த நாள் என்ன நடந்ததென்று கிடைத்த செய்தி எனக்குத்தெரியும். அம்மானிடம் ஆயுதம் எதுவும் இருக்கவில்லை கைதாகியது 3 மாதத்தின் பினனரே தெரியும். கைதாகியபோது அவர் என்ன செய்தார்??? இதன் காரணமாகத்தான் இராணுவத்தின் சந்தேகப்பட்டியலில் மட்டும் இணைக்கப்பட்டார். நான் உண்மை சொன்னால் விஷமிகளின் கையில் இத்தரவு சென்றுவிடும். நன்றி
@urimaikural5490
@urimaikural5490 3 месяца назад
உண்மைகளை ஆணித்தரமாக எடுத்துக்கூறியமைக்கு நன்றிகள் பல ...மேலும் ஈழ போராட்ட வரலாறு இன்றைய சமுதாயத்திற்கும் நாளைய சமுதாயத்திற்கும் பயன்பெற உங்கள் பனி தொடரட்டும்.
@manimmanim529
@manimmanim529 3 дня назад
நான் தனிமையில் இருக்கும் போது உங்கள் ஊடகம் செய்தித்தாள்கள் பார்த்து வியப்பு அடைந்தேன் மதுவைத் தவிர்த்து தமிழ் தேசம் காக்கும் பொருட்டு தமிழ் பிள்ளைகள் சிந்திக்க வேண்டும்
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 4 месяца назад
இதுபோல் காட்டிக்கொடுக்கவா போராளிகள் உயிரைக்கொடுத்து இயக்கத்தை கட்டமைத்தனர்
@rajaratnamparamasamy995
@rajaratnamparamasamy995 4 месяца назад
தெரியாத புதிய தகவல் வாழ்த்துக்கள்
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 месяца назад
அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா
@santhansivasubramaniyam18
@santhansivasubramaniyam18 4 месяца назад
Thank you
@rajthilak7972
@rajthilak7972 4 месяца назад
It's true,
@kayamatheepan8190
@kayamatheepan8190 4 месяца назад
Thank you sharing our history/ story. Pottu Amman is a hero
@vishnuvishnu1284
@vishnuvishnu1284 4 месяца назад
Very good news
@rajuarya3458
@rajuarya3458 4 месяца назад
Waiting for 2nd episode 🎉
@veeraveera1934
@veeraveera1934 4 месяца назад
சூப்பர் அண்ணா 👏👏👏
@kandy685
@kandy685 14 дней назад
எல்லோரும் இறந்த பிறகுஇவர் வந்து புருடா விட்டுஅதில் கொஞ்சம் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்😂
@davidrajkumar3010
@davidrajkumar3010 3 месяца назад
Good speach
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 4 месяца назад
என் தலைவன் பிரபாகரன் அறத்தின் வழி நின்றன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@MZF462
@MZF462 4 месяца назад
He is a terrorist
@puvinathanpirapagaran9617
@puvinathanpirapagaran9617 4 месяца назад
மாத்தையாவை வைகோ மூலம் raw தொடர்பு கொண்டதை இதில சொல்லவில்லை ஏன்
@popsmiley8888
@popsmiley8888 2 месяца назад
Very informative comments sir. Best person. all genuine .
@rajendramr9094
@rajendramr9094 4 месяца назад
தலைவர் விட்டபாதைய மீண்டும் தொடரவேண்டும்.
@Thani_oruvan123
@Thani_oruvan123 4 месяца назад
கருணா மேலே லண்டன் சிறையில் வெந்நீர் ஊற்றி ய கதையை கூறவே இல்லை 😂😂😂😂
@jenajenit95
@jenajenit95 4 месяца назад
ஐயா! புலனாய்வுத் துறையில் மட்டு/அம்பாறை போராளிகள் தான் 60விகிதம் இருந்தார்கள்.
@nelangovan5579
@nelangovan5579 4 месяца назад
Very nice interview
@manin8352
@manin8352 26 дней назад
நன்றி அண்ணா கேட்பதற்கு சிலிர்க்கிறது
@Abi-ok5kr
@Abi-ok5kr 4 месяца назад
100 % உண்மை தகவல்
@jeonjungkook1997-pj1zf
@jeonjungkook1997-pj1zf 4 месяца назад
Unmai anna
@user-kx8mi6lp5g
@user-kx8mi6lp5g 4 месяца назад
தமிழீழம் வென்றே தீரும்❤❤❤❤❤❤
@dhatchanamoorthy6613
@dhatchanamoorthy6613 4 месяца назад
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
@johnvictor4764
@johnvictor4764 4 месяца назад
V R Your Very Great ❤❤❤❤❤
@kandiahravichandran6896
@kandiahravichandran6896 4 месяца назад
Thanks
@nandasirixd8675
@nandasirixd8675 4 месяца назад
😅அடிச்சு விடுங்க அண்ணே அடிச்சு விடுங்க.!! இதெல்லாம் தவறு என்று இனிமேல் ஆறாவது பேச வரவா போகிறான் !! உங்க இஷ்டத்துக்கு அடிச்சு விடுங்க 😅
@Thangarasa5
@Thangarasa5 4 месяца назад
உனக்கு குஞ்சு வலிக்குதாடா😂😂😂😂
@kamalarasa3691
@kamalarasa3691 4 месяца назад
உண்மை புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்கு பொட்டன் மட்டுமே காரணம்... இலங்கையில் உள்ள எந்த தமிழனையும் இந்த மாதிரி பதிவுகள் போட்டு முட்டாளாக்க முடியாது... எல்லாவற்றையும் நம்புவது தமிழ் நாட்டு உறவுகள் தான்
@Nannan-hc8pi
@Nannan-hc8pi 4 месяца назад
உன் அம்மாவின் அது வலிக்குது @@Thangarasa5
@saravananayyathurai9679
@saravananayyathurai9679 4 месяца назад
என் குலதெய்வம் மேதகு பொட்டு அம்மான் கருப்பு சாமி முனியாண்டி
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 4 месяца назад
Good Info Congrats from Canada.
@thiyagarajan2084
@thiyagarajan2084 4 месяца назад
Very good information
@paulrajkrishnan6759
@paulrajkrishnan6759 4 месяца назад
பொட்டு அம்மானின்பெயர் கண்ணன்
@Ruby-ok4rm
@Ruby-ok4rm 4 месяца назад
Maitthunar peyar kannan
@sbalabala4938
@sbalabala4938 4 месяца назад
ஆதன் மீடியாவுக்கு கோடி நன்றி. திரு வெங்கடேசன் அவர்களை அடிக்கடி நேர்காணல் செய்ய வேண்டும். தயவுசெய்து இவருடைய அலைபேசி எண் தாருங்கள். மிகவும் அருமையான முக்கியமான காணொளி. நன்றி நன்றி நன்றி
@RED-cx6rk
@RED-cx6rk 4 месяца назад
தகவல். பேட்டி. அருமையான. நமது.தமிழநுக்கு. பதிவு. இது.❤. இன்றும்.தமிழன். வீர.உணர்வு.ஓயவில்லை.
@johnvictor4764
@johnvictor4764 4 месяца назад
V R இன்னும் நிறைய விடையங்களை Miss பண்ணிடிங்க முக்ககியமானது Ok Good ❤❤❤❤❤
@kragu14
@kragu14 4 месяца назад
இவர் சொல்வது முழுதும் உன்மைதான்
@kadaamurukan2733
@kadaamurukan2733 4 месяца назад
Yes நண்பா...
@rooster1692
@rooster1692 4 месяца назад
தமிழனை யாரும் அழிக்க வேணாம். அவனவன் பெரிய புழுத்தியாக நினைத்துக்கொண்டு அவனுகளுக்குள்ளயே அடித்துக்கொண்டு, காட்டிகொடுத்துக்கொண்டு அழிந்துவிடுவார்கள்.
@slavanya2785
@slavanya2785 4 месяца назад
பொட்டு அம்மான்❤️‍🔥♥️
@kannanpathmanathan6359
@kannanpathmanathan6359 2 месяца назад
😅
@kodda152
@kodda152 4 месяца назад
மாத்தையா ஒரு பண்டி கருணா அதைவிட மோசமான பண்டி
@user-il9bo6cp6o
@user-il9bo6cp6o 4 месяца назад
It's true 👍
@rajanethaji8683
@rajanethaji8683 4 месяца назад
Super vaalthugal sagotharaa
@sureshthamil
@sureshthamil 4 месяца назад
புலனாய்வுக் குறள் - திருக்குறள் காட்டும் புலனாய்வுத் துறை முறைப்படி செயல்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் ஒரு அரசுக்கு ஆக்கமும் கேடும் ஏற்படுத்துவது அதனுடைய உளவுத் துறையாகும். புலனாய்வுத் துறையின் கட்டமைப்பு செயற்பாடு பராமரிப்புப் பற்றி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே திருவள்ளுவர் அழகாக அல்ல ஆழமாகச் சொல்லியிருக்கிறார். உளவுத் துறையினரை ஒற்றர்கள் என்றும் அவர்களைக் கட்டியாளும் கடினமான வேலையை ஒற்றாடல் என்றும் குறிப்பிட்டார் வள்ளுவர். அவர் சொன்ன கருத்துக்களே எதுவித மாற்றமின்றி விடுதலைப் புலிகள் கடைபிடித்தனர் உளவுத்துறை என்றார் முதல் குறளிலேயே திருவள்ளுவர். அவர் நாள் தோறும் நிகழ்வனவற்றை எல்லாம் ஒரு அரசு உளவுத்துறை மூலமாக விரைந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர். இதைச் செய்யத் தெரியாத அரசாங்கம் வெற்றிபெற வேறு வழி கிடையாது என்று மூன்றாவது குறளிலே சொன்னவரும் அவரே!. புலனாய்வுத் துறை மூலம் யாரைக் கண்காணிக்க வேண்டும் என்றால் கொடுத்த வேலையைச் செய்பவர்கள் தன் சுற்றத்தவர்கள் அல்லது சுற்றியிருப்பவரக்கள் எதிரிகள் என்று யாரையும் தப்பவிடாமல் எல்லோரையும் கண்காணிக்க வேண்டும் என்றது திருக்குறள். "வினைசெய்வார் தன்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று." பொட்டமான் ஒரு உழவு பார்ப்பவரை அனுப்பிவிட்டு அவரை கவனிக்க இன்னொரு உளவாளியை அனுப்புவார் உளவாளி பிடிபட்டால் என்ன சித்திரவதை செய்தாலும் தான் யாரென்பதைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. ஒன்றும் வாய்திறந்து சொல்லக்கூடாது என்கிறார் வள்ளுவர். விடுதலைப் புலிகளில் உளவாளிகள் பிடிபட்டால் நஞ்சு அருந்தி உயிர் விடுவார்கள் உயிரோடு பிடிபட்டு கடுமையான சித்தர்களை அனுபவித்தாலும் உண்மையை சொல்ல மாட்டார்கள்.. தான் கண்காணிக்க வேண்டியவர்களைப் பற்றிய செய்திகளை அவர்களுக்கு வேண்டியவர்களை எப்படியாவது வளைத்துப் பிடித்து அறிந்து அதிலும் சந்தேகம் இல்லாமல் உண்மை பொய்களை கண்டறியக் கூடியவனே திறமையான உளவாளி என்பார் வள்ளுவர். ஏனெனில் கிடைக்கும் செய்தியில் உளவாளிக்கு குழப்பம் ஏற்பட்டால் அரசினால் தெளிவான நடபடிக்கையை விரைந்து எடுக்க முடியாமல் போய்விடும் என்பது என்பது வள்ளுவர் எண்ணம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக வள்ளுவர் இரண்டு விடயங்களை உலகம் வியக்கும் வண்ணம் சொன்னார். முதலாவது அரசுகள் எந்த ஒரு உளவாளியையம் முழுமையாக நம்பிவிடக்கூடாத அதுவும் ஆபத்திலே தான் சிலவேளை முடியும் என்பார் அவர். ஒரு உளவாளி தரும் செய்தியைக் கேட்டுக் கொண்டு அதை இன்னொரு உளவாளியையும் அனுப்பி ஆராய்ந்து அறிந்து முடிவெடுக்க வேண்டும் என்று சொன்ன ஒரு நூல் திருக்குறள். ஒரு வேளை உளவாளிகள் விலை போய்விடுவார்கள் என்று கூட வள்ளுவர் நினைத்திருக்கலாம். இன்றைய உலகில் அது நடந்தும் இருக்கிறது. "ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்." அடுத்ததாக வள்ளுவர் சொன்ன முக்கியமான கருத்து ஒரு உளவாளிக்கு இன்னொரு உளவாளியைத் தெரிய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதாகும். ஒற்று ஒற்று உணராமை உளவாளிக்கு சம்பளம் கொடுப்பது அடுத்தவருக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் அரசாங்கம் என்ன காரணத்துக்காக அப்படிப் பணம் கொடுக்கிறது? பணம் பெறும் அளவுக்கு என்ன தொடர்பு? என்ற கேள்விகள் எழுந்து உண்மைகள் எல்லாம் வெளிவந்து விடும். பின்பு அந்த உளவாளியைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும் என்பார் வள்ளுவர். "சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை" புலனாய்வுப் பணி செய்வாரை புலனாய்வு செய்ய வேண்டும் என்று சொன்ன ஒரே ஒரு தமிழ் இலக்கியம் திருக்குறளாகத்தான் இருக்க முடியும்! விடுதலைப் புலிகள் ஆயிரக்கணக்கான சிங்களவர்களை பெரும் செல்வந்தராக மாற்றி வைத்திருந்தனர் சிங்கள இராணுவத்தினர்களுக்கு பெரும் பணத்தை பெரும் ஆடம்பர வாகனங்களை வீடுகளை கட்டிக் கொடுத்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழில்துறைகளை உருவாக்கிக் கொடுத்து தமக்கு ஆதரவாக செயல்பட வைத்தனர் வள்ளுவன் காட்டிய உளவு பாதையில் செயல்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இதனால்தான் உலகில் தமிழனின் வீரத்தை செயல் திறனை காட்டி உலகில் தலை சிறந்த புலனாய்வு பிரிவாக செயல்பட முடிந்தது தமிழர்களின் தாகம் தமிழில தாயகம்
@rooster1692
@rooster1692 4 месяца назад
தமிழனை யாரும் அழிக்க வேணாம். அவனவன் பெரிய புழுத்தியாக நினைத்துக்கொண்டு அவனுகளுக்குள்ளயே அடித்துக்கொண்டு, காட்டிகொடுத்துக்கொண்டு அழிந்துவிடுவார்கள்.
@user-kj9gh7uv4r
@user-kj9gh7uv4r 4 месяца назад
பேட்டியின் முடிவில் தோழர் தாமரைச்செல்வன் புலிகளுக்கு துரோகம் செய்தவர்ளின் துரோகத்தை கேட்டு ஒரு தமிழனாக கோவம் அடைந்ததால் தான் அவர்களை கருங்காலிகள் என்றார்
@tamilissweet
@tamilissweet 4 месяца назад
பால்ராஜ் என்ற ஒப்பற்ற வீரனை பேசுங்கள். ஆனையிறவு நாயகன்😊
@karthikmeenu2764
@karthikmeenu2764 2 дня назад
இதுவரை பிரபாகரனின் மறுபக்கத்தை ஏன் யாரும் விவாதிப்பதில்லை பிரபாகரனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்பை பற்றி யாரும் விவாதிப்பதில்லை
@ezhilahanya9541
@ezhilahanya9541 Месяц назад
இவர் இனப் பற்று போற்றுதலுக்குரியது. தேடலுக்கும் வாழ்த்துக்கள். ஆனாலும், பல தகவல்கள் மிகைப்படுத்தப் பட்டவை.😊
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 4 месяца назад
He can exaggerate very well.
@user-xx4gm6zv6v
@user-xx4gm6zv6v 4 месяца назад
Yes. More than Pandian
Далее