ஆமாம் . எவ்வளவு நல்லவர்களாக நடந்து கொண்டாலும் குடும்பத்தில் கூட ஒரு considerations கிடைக்காது . நான் சிறுவயதிலேயே பல பாட்டிகளுடன் தான் வாழ்ந்தேன் . நான் சாப்பிட்டேனா ? என்பது கூட என் தாயாருக்குத் தெரியாது . ஏனென்றால் நான் வளர்ந்தது மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தில். பெரியப்பாக்கள் பெரியம்மாக்கள் அவர்களின் பிள்ளைகள் பாட்டிகள் என ஒரு பட்டாளமே இருக்கும் . யாராவது சாப்பாடு போட்டு இருப்பார்கள் என்ற எண்ணம் . பட்டன் போன சட்டையில் ஊக்குக்குப் பதிலாக குண்டூசியைக் கூடப்( சில சமயங்களில் முள் ) போட்டு க் கொண்டு பள்ளி சென்றுள்ளேன் . ஆனால் அப்போது அவையெல்லாம் குறையாகத் தெரியவில்லை . அனைவருடனும் சேர்ந்து வாழ்ந்த தருணங்கள் பொற்காலங்கள் போன்று தான் இருந்தன . அக்கா படித்து , ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் அண்ணன் படித்து அவருக்கு ப் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து நான் படித்த அந்த புத்தகங்கள் என்னோடு syllabus மாறியதால் பழைய புத்தகக் கடைக்குச் சென்றன . 9 வது வகுப்பு படிக்கும் போது தான் எனக்கு சீருடை . அதே அக்காவின் பாவாடை தாவணி தான் . புத்தகங்கள் மாறியது போலவே சீருடையும் மாறி விட்டது . ஆனால் நான் எதற்கும் வருந்தியதில்லை . எதிர்பார்ப்பும் இல்லை . ஆனால் கூட்டமாகப் பலருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது . எனவே அந்த தெருவில் இருந்த அனைத்து பாட்டிகள் பெரிபம்மாக்கள் என என்னுடைய வட்டம் பெரிதாக இருந்ததாலோ என்னவோ வீட்டில் இருக்கும் போது தனியாக வாழும் நிலை ஏற்பட்டது . இன்று பெற்ற பிள்ளைகள் கூட என்னைப் புரிந்து கொள்ளாததால் தனிமையில் வாழ விரும்புகிறேன் . அடிக்கடி " தனிமையிலே இனிமை காண முடியுமா ? " என்ற பாடலை நானே பாடிக் கொண்டு வாழ்கிறேன் . மகரத்தில் பிறக்கப் கூடாது . குனியக் குனியக் குட்டுகிறார்கள் . தாங்க முடியவில்லை . வேண்டாம் இன்னொரு பிறவி என இறைவனிடம் வேண்டுகிறேன் . நான் என் மனதறிந்து இப்பிறவியில் எந்தவொரு தீங்கினையும் யாருக்கும் செய்ததில்லை ; நினைத்ததுமில்லை . எனவே கடைசி பிறவியாக இறைவன் என்னைத் தன் காலடியில் சேர்த்துக் கொள்வான் . 🙏🙏😂😂
@@rajalakshmiramakrishnan4474 நானும் உங்க கேஸ் தான் 💯 மனசுல யாருக்கும் ஒரு வாயற்ற பிராணிக்கு கூட நீங்க நினையாது வாழ்கிறேன் ...சைவம் மட்டுமே எடுத்து வாழ்கிறேன் . 😂 எவ்வளவு நல்லவராக இருந்தாலும் பிறர் அவர்களுடன் பழகினால் பிரச்சினை இல்லை அதுவே என்னிடம் பழக்கம் வைத்தால் எனக்கு ஆபத்து வந்து விடுகிறது .. காதல் கூட கால் வாரியது சீதைக்கு ராமனாக இருந்தேன் இந்த காலத்தில் என்னைப்போல் யாரும் காதலித்து இருக்க முடியாது ஆனால் அவள் என்னவோ என்னென்னவோ சொல்லி ஒதுக்குகிறார்கள்.....அதனால் யாரையும் நம்ப கூடாது .....சன்னியாசியாக தனியாகவே இருந்துட்டு போகலாம்னு இருக்கன் ........இதற்கு நரகத்தில் இருப்பது நல்லது
நில் இவ்வளவு நேரம் கண்டிப்பா நில்லுப்பாகாலம் பதில் சொல்லும்காலம் பதில் சொல்லும்அது சொல்றதுக்குஅது சொல்றஅது சொல்றஅது சொல்றதுக்கு உயிரோடு இருக்கிற மாதிரி இருக்க மாட்டோம்
எல்லாத்தையும் இழந்தாச்சு. இனி இழக்க உயிர் மட்டும் தான் இருக்கு. தொடர் தோல்வி, அவமானம் இது தான் கிடைக்குது. நிம்மதியா தூங்கி பல வருடமாச்சு. மகரம் அவிட்டம்.
மன தைரியம் இருக்கும், வாழ்க்கையில எவ்வளவோ கஷ்டம் நிம்மதி இல்லாம இருந்தாலும் எது நடந்தாலும் அதோடயும் தொடர்ந்து போராடிதான் வாழ்க்கைய கொண்டு போகனும்,எதுவரை இந்த வாழ்க்கைனு பார்ப்போம்,ஒருநாள் இந்தநிலை மாறும் என்ற நம்பிக்கையில் பயணிப்போம் மகர ராசி நண்பர்களை...
மீ டூ, ஆனால் தனிமனித நேர்மையோடு வாழ்ந்தால் போதும், கொஞ்சம் கஷ்டம்தான் ஆனால் நல்ல பலன் நிச்சயம் உண்டு. கடவுள் எப்போதும் நமது கூடவே இருந்து வேடிக்கை பார்ப்பான், நமது கஷ்டங்களையும் பார்துக்கொண்டே இருப்பான், அதேநேரம் நாம் தவறி கீழே விழும்போது ஓடி வந்து தாங்கிக்கொள்வான். கடைசியில் வெற்றி நமக்குத்தான். நேர்மை மட்டுமே நமது ஆயுதமாக இருக்கவேண்டியது மிக மிக அவசியம்.
நான் மகர ராசி திருவோணம் நட்சத்திரம் தொல்லைகள் அதிகமா இருக்குது சாமி இருக்கலாமா போயிடலாமா என்று இருக்கேன் சாமி நீங்கள் சொல்வதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் என்னுடைய வாழ்க்கை நகர வாழ்க்கை இருக்கிறதே சாமி
சுவாமி வணக்கம், வாழ்க்கையில எனக்கு சொந்தபந்தங்களே ரத்த உறவுகளே எதிரியா மாரிட்டாங்க.ஓடி ஓடி உதவினேன்.எனக்கு உதவ யார் வரமாட்டேங்கிறாங்க.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
As an astrologer, you are expected to tell about predictions about the coming days. But you resort in telling about their quality which they already know. So it is better restrict to predictions please.
THE STRUGGLES THAT I HAVE FACED MADE ME A MATURED SOUL ;OH,LORD THE EARTHLY PURSUITS MAY NOT HAVE YIELDED DESIRED RESULTS;BUT THE NIDHARSANAM OF WORLD LIFE;THANK GOD 4 ALL THE THINGS U UNFOLDED IN THESE 70 YEARS
ரொம்ப அவமானப்பட்டு வீட்ல நிம்மதி இல்லை தனிமையில ஒரு இடத்துல இருக்குற மாதிரி சுச்சுவேஷன் வந்துட்டு அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன் ஐயா உண்மைதான் வீட்டுக்கு கூட போக முடியல
ஐயா என் மகள் 27.4.2018 சித்திரை 13 வெள்ளிக்கிழமை பகல் 1:24க்கு பிறந்தநாள் 1.2.2024 தை 19 வியாழன் அன்று காலை 8:33க்கு வயதுக்கு வந்தது இதை இரண்டுமே கணித்துக் சொல்லுங்க ஐயா என் மகளின் வாழ்க்கையிலும் குணமும் எப்படி என்று சொல்லுங்க