எங்கள் கொங்கு நாட்டுத் தங்கம் போற்றுதலுக்குரிய பெருமதிப்புக்குரிய மஞ்சுநாதன் அண்ணனுடைய பேச்சு அருமை அதிலும் குறிப்பாக எங்களைப்போன்ற விவசாயிகளின் கஷ்டத்தை கூறிய விதம் மிகவும் அருமை உண்மை. வாழ்க விவசாயி மக்கள்.
பட்டிமன்றத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று சொல்லிட்டீங்க ஏழு டீச்சர் ஏழை ஏழை போஸ்ட்மேன் ஏழை விவசாயி சொல்லிட்டு இவ்வளவு நியாயம் பேசுறீங்களே அப்போ உண்மையிலேயே ஏழைய என்ன சொல்லுவீங்க