என் அப்பன் பாண்டிக்கு கோடான கோடி நன்றி. என் மனசுக்கு பிடித்த மணவாழ்கையும் முடித்து எனக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் கொடுத்த என் அப்பன் பாண்டிக்கு என் வாழ் நாள் முழுவதும் அவர் சன்னதி சென்று அவர் திருவடி காண அருள் புரிய வேண்டும். மென்மேலும் என் வாழ்க்கையில் என் அப்பன் துணை நிற்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏