வணக்கம் அம்மா நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பதிவையும் கேட்டு பயன் பெறுவதற்கு பூர்வ ஜென்மத்தில் நாங்கள் ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும் அதனால் மட்டுமே உங்களின் பதிவுகளை கேட்டு அதன்படி செயல்பட்டு எங்கள் குறைகளை தீர்க்க முடிகிறது நிச்சயமாக சொல்கிற சத்தியமாக சொல்கிறேன் நீங்கள் எங்களுக்கு கிடைத்த அதி அற்புதமான தெய்வப் பிறவி நீங்களும் குடும்பத்தாரும் நீடூடி வாழ்க 🙌🏻💐💐
அம்மாவிற்கு சிரம் தாழ்த்திய வணக்கங்கள் 🙏 உங்கள் பதிவுகள் அனைத்தும் மனிதர்களை நல்ல மாமனிதனாக்கும் வல்லமையுடையவைகள் . கைபிடித்து நடப்போர் காப்பாற்ற படுவார்கள் இறைவன் திருவடியில்.இவை வெறும் எழுத்துக்கள் அல்ல உண்மை 🙏🙏🙏 அம்மாவிடம் ஓர் பணிவான வேண்டுகோள் வேல் மாறல் உங்கள் குரல் பதிவில் பாடலாக வேண்டும்.வேல் மாறல் பதிவிற்காக காத்திருக்கின்றோம் அம்மா 🙏 வாழ்க பல்லாண்டு 🙏 வளர்க உங்கள் வம்சம் 🙏 சிறக்க உங்கள் ஆரோக்கியம் 🙏🙏🙏ஒ
அன்புள்ள அம்மா... திருஷ்டி பதிவு கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். திருஷ்டி விலக நீங்கள் சொன்னது போல் அருவிநீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் கற்பனை செய்துகொண்டு கல்உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டோம். தூங்கும்போது இரண்டு பக்கமும் தலைமாட்டில் உப்பு கலந்த நீரை கண்ணாடி டம்ளரில் வைத்து தூங்குகிறோம். மாவிலை தோரணமும் காலை மாலை விளக்கு ஏற்றுவதும் நாங்கள் ஏற்கனவே செய்கிறோம். மேலும் நீங்கள் சொன்ன அனைத்துயும் பின்பற்ற முயற்சிக்கிறோம். என்னவோ ஒரு சோம்பல் எல்லாம் நீங்கி சுறுசுறுப்பு கிடைத்திருக்கிறது. மனதில் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. பல நாள் நடக்காத விஷயங்கள் நடப்பதற்கான அறிகுறி தென்படுகிறது. மிக்க மகிழ்ச்சியாகவும் அதிசயமாகவும் இருக்கிறது.
அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் அது பத்தாது அம்மா என்னுடைய பிரச்சனைக்கு ஏத்த பதிவாக இது அமைந்துள்ளது ஐ லவ் யூ அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்.
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
அம்மா உங்கள் வீட்டை சுற்றிக்காட்டுங்கள் (Home tour). அம்மா. அப்படியே உங்கள் புத்தக அறையை பார்க்க எங்களுக்கு பேராவல். என்னென்ன வகையான புத்தகங்கள் வைத்துள்ளீர்கள் என்று காண்பியுங்கள் அம்மா.
அம்மா என் பெண்ணுக்கு சந்திர திசை நடப்பதால் நீங்க சொன்ன அத்தனை குழப்பமும் இருப்பது நன்றாக தெரிகிறது. அவளால் வீட்டில் தனிப்பட்டு எந்தவொரு காரியமும் செய்ய இயலாத சொல்லமுடியாத சூழ்நிலை. அவளுக்காக தாயாகிய நான் இந்த பூஜையை மேற்கொண்டு அவள் மனதால் சந்திர பகவானை நினைத்து அவள் நல்லமுறையில் சந்தோசமாக , வளமாக சாதிக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். தங்கள் வாக்கு இந்த ஏழைத்தாய்க்கு கடவுளின் வாக்காக எடுத்துக்கொள்கிறேன். கோடானாகோடி நன்றி அம்மா.