Wwu I'm a big baby that are not a lot I was a little good 😂 😘 💖 😍 😙 😘 💕 😍 😗 tyI 😊 😘 😘 eo😍 I am yso😂 😂at I need you to understand I on u up on that one of your mom 😂 😂 😂 what y'all was or so it is eating dinner to get my i to go in and I am at leastthat tueooIe have
அவள் வருவாளா அவள் வருவாளா என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க (அவள் ) கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம் வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும் காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம் ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள் நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள் திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே அவள் ஓரப் பார்வை எந்தன் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா (அவள் ..) ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம் இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும் போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும் ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள் நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள் அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு (அவள் .......)
என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள் ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள் ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள் இரவும் பகலும் என்னை வாட்டினாள் இதயம் அவள் பெயரில் மாற்றினாள் காதல் தீயை வந்து மூட்டினாள் நான் கேட்கும் பதில் இன்று வாராதா நான் தூங்க மடி ஒன்று தாராதா தாகங்கள் தாபங்கள் தீராதா தாளங்கள் ராகங்கள் சேராதா வழியோரம் விழி வைக்கிறேன் எனது இரவு அவள் கூந்தலில் எனது பகல்கள் அவள் பார்வையில் காலம் எல்லாம் அவள் காதலில் கனவு கலையவில்லை கண்களில் இதயம் துடிக்கவில்லை ஆசையில் வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில் கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள் நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் நாளைக்கு நான் காண வருவாளோ பாலைக்கு நீரூற்றி போவாளோ வழியோரம் விழி வைக்கிறேன் Advertisements REPORT THIS AD Advertisements REPORT THIS AD என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ