உண்மையா இதை படிக்கும் போது கண்ணில் நீர் வடிந்தது😂😂ஒருத்தவங்களை உண்மையா நேசித்தால் உயிர் போகும் வரை மறக்கவும் முடியாது வெறுக்கவும் சாகுற வரைக்கும் வலிக்கும் 💖💖
உண்மையான அன்பு இருந்திருந்தால் Reception நாளே பிரித்து இருந்திருக்க வேண்டும். அன்று காதலன் இதயம் .இன்று கணவன் இதயம் உயிரோட கொன்று விட்டாளே ? அத்தனை காலம் வாழ்ந்ததுக்கு அர்த்தம் இல்லாமல் போச்சி....😥
அந்த காலத்தில் சீக்கிரம் கட்டிக் கொடுத்திருக்காங்க இந்தக் கதை கதையில காதல் வேறு கல்யாணம் வேறு என்பதை அழகா சொல்லி சொல்லி இருக்காங்க என்னதா கல்யாணம் பண்ணிவச்சாலும் காதல் மாரது மறையாது
அருமையான ❤ story அவள் இருந்த ❣️இடத்தை அவளுக்கே கொடுத்தான். அவன் தன்💘 இதயத்தை தன்னை 💔ஏமாற்றியவளுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். True 💕 பகிர்வுக்கு நன்றி!! 👍🙏
இந்த கதையை விட. காமண்ட்ஸ்களைபார்க்கும்போது. உலகில். தொன்னுருசதவீதம்பேர். இந்த. கதையின். கதாநாயகர்களாகதான்இருக்கிறார்கள். என்பது புரிகிறது காதல். கவலையில்லை. கருணை.
நிச்சயமாக அந்த பெண் அந்த காதலனின் அன்புக்கு அருகதை அற்றவள்.. அவளின் காதல் உண்மையாக இருந்து இருந்தால் திருமணமே செய்திருக்க கூடாது.வேறு திருமணம் செய்து காதலனுக்கு துரோகம் செய்தது மட்டுமல்லாமல், திருமணம் செய்த கணவருடன் வாழாமல் அவரையும் ஏமாற்றி,, என்ன காதல் இது.. 😟😟😟
இன்று நிறைய கள்ள காதலர்கள் உருவானது இப்படித்தான்.இஷ்ட்டப்பட்டு கட்டிக்கிட்டு கஷ்ட்டப்பட்டு முன்னேறி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இறுதிவரை வாழ்ந்து மடிய வேண்டும்.இல்லையேல் ஏதோ ஒரு காரணத்தால் காதலன் காதலி காதலில் பிரியும் நிலை ஏற்பட்டால் அந்த பிரிவு வலியை தாங்கி அதில் இருந்து மீண்டு தங்களுக்கென்று நல்ல ஒரு திருமண வாழ்வை அமைத்துக்கொண்டு கனவன் மனைவியை காதலியுங்கள்.மனைவி கனவனை காதலியுங்கள்.இருவரும் சேர்ந்து பிள்ளைகள் மற்றும் சொந்தபந்தங்களை நேசியுங்கள்.இல்லையேல் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் தனித்து வாழுங்கள்.அதை விட்டுவிட்டு அன்று காதலித்தோம் பிறகு பிரிந்துவிட்டோம் இன்று மீண்டும் காதலியோடு அல்லது காதலணோடு கள்ளகாதலில் ஈடுபட்டு திருமண வாழ்வை கொச்சை படுத்த வேண்டாம்.பாவம் அப்பாவி கணவன் அல்லது அப்பாவி மனைவி அல்லது அப்பாவி குழந்தைகள்.தேவையா இது.சிந்தித்து செயல்படுங்கள்.இன்று நிறைய கள்ள காதலில் பிரிவுகள்,கொலைகள் ,கற்பழிப்புகள்.கொஞ்சம் கொஞ்சமாக குடும்பம் என்ற அமைப்பு சீரலிந்து வருகிறது.
சொல்ல வார்த்தைகள் இல்லை கற்பனை கதை என்றாலும் நிஜத்திலும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது சில உண்மை காதலில்❤ என் காதலும் கண்ணீராக வெளியேறியது படிக்கும் பொழுது😭 என்னை என் காதல் கணவன் பிரிந்து சென்றாலும் அவன் கொடுத்த பரிசு இன்றுவரை என்னை உயிரோடு வைத்திருக்கிறது😭 என் வாழ்க்கை பயணம் என் அன்பு மகனுக்காக மட்டுமே😭😭😭 i love my mama Ak💕
இதனால்தான் எசால்வேன் ஒருவர் வேண்டும் என்று நீனைத்தால் ஒன்று அவனோடு வாளவேண்டும் முடியாது என்றால் நாம் திருமணமே செய்யாமல் நம்மை விரும்பிய உயிரயாவது காப்பாத்தனும் இன்னேரருவனை திருமணம் முடித்து அளுக்கு இதயத்தோடு அவனுக்கும் த்ரோகம் பண்ணிவிட்டில் கட்டாய படித்தினால் அவள் இருந்து இருக்கணும்கடசிவரை காதலனும் காதலியும் சேராமல் இருந்தாலும் பரவா இல்லை ஒரு உயிரா வது பிளைத்துருக்கும்😢😢😢😢
ஒன்று காதல் செய்தவரை எப்படியும் கை பிடிக்க வேண்டும். இல்லை எனில் அவள் கணவருடன் உள்ள வாழ்க்கையை வாழ்ந்து இருக்க வேண்டும். வரும் இளைய சமூகத்திற்கு நாம் தான் முன் மாதிரியாக இருக்க வேண்டும். இது முட்டாள்தனமான முடிவு. இது போல எந்த பெண்ணும் ஆணும் முடிவு எடுக்க கூடாது. காதல் புனிதமானது தான். அதற்காக உங்களை நம்பி வரும் துணையை எமாற்றாதீர்கள்
கதாசிரியர் க்கு வணக்கம்.... கதையில் ஒரு சிறு திருத்தம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..... கிஃப்ட் பாக்ஸ் ல் இதயத்திற்கு பதிலாக இதயத்துடிப்பின் ஒலியை அனுப்பியிருக்கலாம்... ஏனென்றால் இதயத்தை அவனும் சரி வேறொருவரும் சரி பார்சல் பண்ணியிருக்க முடியாது... லாஜிக் இடிக்குதுல்ல..... 😂😂😂😁😁😁😆😆😆
Heart taken out how he has done the parcel packing whohas done the parcel next second his life must be gone out so dead.body has done the parcel packing
இருவரின். வாழ்க்கையை சிதறவைத்தவ கல்யாண நாளன்றேதடுத் திருக்கலாம் இதுதானா காதல் ஆசைக்காக வளர்ந்த காதலே தவிர பிள்ளையும் பிறந்த பின் காதலன் ஞாபகமா வரவேண்டும்.