வணக்கம் விழுது.' நாதஸ்வரம் விரும்பி கேட்பேன் மிக இனிமை வாழ்த்துக்கள். அடுத்து இவர்கள் உடை அணிந்தால் அழகாக இருக்கும் வெள்ளை மேல் அங்கியும் காற்சட்டையும் நன்றாக அமையும் சங்கிலியை வெளியில் விட்டாவது உடையணிவதே அழகு. அல்லது இப்படியே கீழ் வேட்டி இருக்க மேல் சட்டை வெள்ளையாக இருந்தால் அழகு தரும். நன்று
முட்டா போல பேச கூடாது. ஈழத்தில் கோவிலுக்குள் மேல் சட்டை ஆண்கள் அணியக் கூடாது. உனக்கு தமிழன் நாகரீகம் தெரியாது என்றால் மூடிக்கொண்டு இருக்கலாம். அதிகப் பிரசங்கி போல பேசுவதை நிறுத்து. அதில் யாராவது மேல் சட்டை போட்டிருக்கிறார்? உனக்கு தங்கச் சங்கிலி பெரிதாக இருக்கலாம். நீ அல்பம் போல... சங்கிலி போடுவதை பெருமை என்று எண்ணும் கலைஞர்கள் அல்ல. 😮😮😮