என் அப்பா உடல்நலம் சரியாக இல்லை அய்யனே மோசமாக இருக்கிறது அய்யனே எங்களுக்கு 😭😭😭😭😭😭😭 அவரை விட்டால் வேறு யாரும் இல்லை என் தாய்க்கு அய்யனே மாங்கல்ய பாக்கியம் தைரியமும் மன உறுதியும் கொடு அய்யனே
நான் மருத்துவமனையில் மோசமான நிலையில் இருந்தபோது இந்த பாடலை தினமும் கேட்டு கொண்டு இருந்தேன்... இந்த பாடல் எனக்கு தைரியத்தையும் நம்பிக்கையும் தந்தது... எம்பெருமான் ஈசன் கண்டிப்பாக அருள்வார் நம்பிக்கையுடன் கேளுங்கள்...
🙏நடுஇரவில் கண் மூடி இப்பாடல் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே 👣நிழல் வடிவில் என் கனவில் தோன்றி பேச்சு ,கை கால் அசைவின்றி என்னை ஆட்கொண்டு🔥 காட்சியளித்தார் சிவபெருமான்🙏 ஓம்நமசிவாய
என் மகளின் நோய் தீர்க்கும் வரை நான் இந்த பாடல் தினந்தோறும் கேட்பேன்.எனக்கு எல்லாமே என் அப்பா சிவன் தான்.இந்த வருடம் என் மகள் பண்னிரன்டாம் பொது தேர்வு எழுதுகின்றனர் அவளுக்கு உறுதுணை இருக்கும் என் அப்பா சிவன்.ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏 ள
"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்று ஔவையார் பாடியிருக்கிறார்.இந்த அரிதான மனிதப்பிறவி ஒரே ஒரு நோக்கத்திற்காகவே கொடுக்கப்பட்டுள்ளது. இறவா நிலை அடையவே ஒவ்வொருவருக்கும் இப்பிறவி கொடுக்கப்பட்டுள்ளது. இதனையே சாகாக் கலை என்றும், மரணமிலாப் பெருவாழ்வு என்றும் கூறப்படுகிறது.
அருமையான பாடல், அர்த்தங்கள் நிறைந்தது. தினமும் காலை,மதியம், சாயங்காலம் என்று மூன்று முறையாவது படிக்கிறேன். மனது நிறைகிறது. எல்லாம் சிவன் செயல். எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும். தீய சக்திகள் அழிய வேண்டும், ஈசனே! அருள் செய்க! நமசிவாய!
எல்லாம் சிவமயம் என் அன்பு மகனை அந்த அப்பன் சிவபெருமான் என்னிடமே நீண்ட ஆயுளுடனும் அதே உருவத்துடனும் அதே குணத்துடனும் திருப்பி கொடுப்பாரா இதற்கு நீங்கள் எல்லாம் அந்த சிவபெருமானிடம் வேண்டிக் கொடுங்கள் சிவ பக்தர்களே இந்த அவலை தாயிற்காக ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
இந்த பாடலை எழுதிய சித்தர் ஐயாவுக்கு என்னுடைய உண்மையான வணக்கம் ஐயா.... உள் அன்போடு வணங்குகிறேன் ஐயா..... இப்பாடலை கேட்கும் பொழுது நீங்கள் எவ்வளவு ஞானமிக்கவர் .... என்று தெரிகிறது .... இங்கு வாழும் ஜீவன் எது ? இந்த பிரபஞ்சம் பற்றிய அறிவு.... இதில் சிவம் நம் உள்ளே செய்கிறது .... பிரபஞ்சத்தில் உள்ள என்ன செய்கிறது ..... என அனைத்து உண்மைகளையும் தெளிவாக விளக்கம் இப்பாடலில் உள்ளது. இதை கேட்பதற்கே இறைவனின் அருள் வேண்டும். சித்தர் ஐயாவிற்கும் .... இப்பாடலை பாடியவர்களுக்கும் .... இதை வெளியிட்டவர்களுக்கும் எனது மனப்பூர் வமான நன்றிகள்..... இப்படிக்கு ..... ராஜு சீதா மகள் .... ஜானகி குருநாதன்.... நன்றி தந்தையே ஓம் சிவ ஓம்.... ஓம் நம சிவாய நம ஓம்.... ஓம் சிவாய நம ஓம்...
ஓம் நமசிவாய வாழ்க என் தம்பி பழையபடி எழுந்து வரவேண்டும் ஐயா என் தம்பி உயிரை காப்பாற்றுங்கள் ஈசனே உன் மகன் தவித்து கொண்டு உள்ளான் அவனை காப்பாற்றுங்கள் ஓம் நமசிவாய வாழ்க 🙏
இந்த பாடலை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் ஆர்வமாக கேட்பார்கள், அதைவிட எனது ஒரு வயது குழந்தை மகிஷாஸ்ரீ இந்த பாடலை ஆர்வமுடன் கவனிக்கும் 🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏
உங்களுக்கு எதாவது ஒரு கஷ்டம் வரும்பொழுது இந்த பாடலை கேளுங்கள். யாரால் அந்த கஷ்டம் உங்களுக்கு வந்ததோ அவர்களுக்கே அந்த கஷ்டத்தை பல மடங்கு குடுத்துடிவார் ஈசன் இதை நான் உணர்ந்தவன்
என் அப்பன் ஈசன் அடிபோற்றி கருணை கடலே அப்பா ஈசனே இன்று என் மகன் திருவண்ணாமலை கிரிவலம் போக போகிறேன் என்று சொல்லி என்னை ஆனந்த பட வைத்து இருக்கிறான் அவனின் மன மாற்றம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது இறைவா நேற்று வேண்டினேன் என் மகனுக்கு எப்படி புரிய வைப்பது போராடி போராடி பார்த்து கண்ணீர் விட்டேன் இறைவா இன்று என்னை நிம்மதி அடைய வைத்த இறைவா உம்மை அறிந்து கொள்ள என் மகனை தேர்ந்து எடுத்து கொண்டதர்க்கு கோடி கோடி நன்றி ஐயா ❤என் ஈசனே என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் வரவில்லை அப்பா ❤❤❤❤❤
*திரு திரு மஹா கால பைரவரின் எளிய அடிமை ஆகிய நான் பரம பயத்துடன் மிகப்பெரிய பக்தியுடன் எழுதுகிறேன் ... "ஓம் நமோ:சிவாய ஓம்* பெருமாளே நாங்கள் எழைகளே நடத்தவும் ஐய்யா... நாங்களிக்கு மன்றிப்பு கொடுதிடுங்க பெரியோரை... நாங்கள் குழைந்தகலே ஆரோக்கியமாக நலமுடன் காப்பதுங்கள் ஐய்யா... எங்கள் பாரத பூமியே பாதிடுங்க ஐய்யா... எங்கள் இராணுவ வீரர்களே காப்பதொடுங்கள் பெரியோர்களே... என் தமிழில் எந்த தவர் இருந்தாலும் மண்ணிசிடுங்க ஐய்யா... நான் கேரள மண்ணிலிருந்து இங்கை வன்னு விட்டது... ஐய்யா ... காப்பதிடுங்கள் பெரியோர்களே* 🔱🙏🔱
இப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சித்தர்களுக்கெல்லாம் உயிர் உடலை விட்டுப் பிரியாமல் உடலுக்குள்ளேயே அடங்கியிருக்கிறது. இந்தப் பெரியோர்களுக்கு கோவில் கட்டி வழிபடுவதை நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் எல்லாம் நீங்கள் வேண்டியது போல வேண்டியதில்லையே. ஏன்?