இச்சுவை தவிர ,, யான் போய் ,,இந்திர லோகம் ஆளும் அச்சுவை "பெரிதும்"வேண்டேன் அரங்கமா நகருள்ளானே !!!!! என்னே எளிய இனிய தமிழ் !!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏 ---'-------'-----
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 கண்ணண் மயம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 எண்ணமெலாம் வண்ணமயம்...... அதில் வெண்ணெய் உண்ணும் உந்தன் மயம்...... 💧💧💧💧💧💧💧💧 மையிட்ட கண்ணு மயம்..... தினம் என் கணா உண்ணும் கொள்ளை மயம்....... 💧💧💧💧💧💧💧💧💧 தனக்குவமை இல்லாதான் எனும் அவன்...... பெரிய ரூபம் நல்லாதான் காட்டும் மயம்...... 💧💧💧💧💧💧💧💧💧 வெள்ளை வெள்ளை பளிங்கு போல.... தன் கொல்லும் அழகை குவிய கொட்டும்..... குறுகுறு பார்வை பார்க்கும் குழந்தை மயம்..... 💧💧💧💧💧💧💧💧 மானுடத்தின் மொத்த வாழ்வை...... வினைகளை விதைத்து விதைத்து..... பல விந்தைகள் நாளும் புரிந்து..... பாரத போரும் மூட்டி..... பாருக்கே பாடம் தந்து..... இந்த பிள்ளையா அதுவென...... ஏங்கி எம பாக்க வைக்கும்.... மறைய மறைய தான்மறையா..... மனிதன் மறைய மறைய தான்மறையா.... தான் தந்ததும் மறையா.... மனிதம் மட்டும் மங்கா பாக்கும்...... தத்துவம் ததும்பும் மறை மயம்...... 💧💧💧💧💧💧💧💧💧 சுத்தி சுத்தி ஆடி வரும்..... ஆயர்பாடி ஆயர் குல பெண்கள் கண்கள் பேணிவரும் பேதை மயம்..... 💧💧💧💧💧💧💧💧 ஒட்டும் உறவை யெல்லாம் உயிர் பிரியும் வீதிவரை..... அன்பு கொட்டும் பொருளாக..... எமை வந்த இடம் அனுப்பிவைக்கும்..... வான மயம்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 இருக்கும் வரை வழியும் பொருளா நிறைந்து வழியும் ஆத்ம மயம்...... என் தயக்கம் பிடுங்கி..... போகும் மயக்கம் தந்து.... உடனிருந்து.... கடசிவரை அழைத்துச்சென்று..... எனை அணுவாய் மாத்தி.... அணிகலனாய் தன் மேனியில் ஏத்தும்..... தரணி போற்றும் விஸ்வரூபம் காட்சி தரும் வியக்கும் மயம்...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ கொடுக்க கொடுக்க கொடுக்கும் மயம்..... தனை கவிதையிலே தொடுக்க தொடுக்க தொடரும் மயம்..... சிந்தை தந்து.... வடிக்க வடிக்க வந்து விழும் கிரக மயம்.... உக்கிரக மயம்..... 🍋🍋🍋🍋🍋🍋🍋 தீரா வண்ணம் தந்து விழும்.... என்னில் பொளந்து எடுக்கும் கவிதை மழை..... வந்து விழும் சந்த மயம்..... 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 போகும் வரை உள்ளிருந்து.... மறைந்து நின்னு மாயை காட்டும்..... சிந்தை வியக்கும் வழிகள் காட்டும்..... வியத்தகு வித்தக மயம்..... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 மந்தை மாடு மேயவிட்டு..... சிந்தை ஆடும் போக்கு காட்டும்..... யாதுமறியா பிள்ளைபோல.... மாது மறிக்கும் குழந்தை மயம்.... 💐💐💐💐💐💐💐💐💐 பாக்க பாக்க.... நிறுத்தாம நிறைய பாக்கும்..... எனை தடுக்காம தந்து நோக்கும்..... மாய மயம்...... எல்லாம் இன்ப மயம்...... நினைக்க நினைக்க ஊறி ஊறி வெளியில் படும் ஞானமயம்....... இந்த பிள்ளை மயம்..... வெள்ளை முக முகப்பு காட்டும் அழகு மொட்டு மயம்...... கொஞ்ச கொஞ்ச வஞ்சியர்க்கு...... கொஞ்சம் உருப்பொருளா..... கொஞ்சும் கருப்பொருளா..... உத்துபாக்கும் உளம் கொத்தும் மயம்...... 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 கண்ணன் மயம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Hi thank you for the great information given and please share continuity of this most valuable video thank you to the guru and the person shared thanks 🙏
Hi, the speech is relative okay, but try to true is Hindu scientifically follow the thiruvarulpa from vallar, thirumathiram is fromThirumalar, thirvasagam from manivasakar are tamil as reach destine stain, shivam. The human required is common sense, to clear in all work, speech.