The best of music is right here at your fingertips! #MGR #Banumathi மனுஷன மனுஷன் Song : Manushana Manusan Movie : Thaaikku Pin Thaaram Singer : TMS Lyrics : A. Maruthakasi Music : K.V.Mahadevan
மக்கள் குறிப்பாக ஏழை எளிய மக்கள் மனதில் இடம் பெற்ற தலைவர் . அது ஒரு காலம் . சிந்தனையை வளபடுத்திட உதவிய பாடல் . வானம் பொழியுது பூமி நனையுது தம்பி பயலே .. நாம வாடி வதங்கி வளபடுத்துகிரோம் வயலை..." என்று காளை மாட்டுக்கு சொல்வது போல் நம்மை பார்த்து சொல்கிறார் கவிஞர்....1956 இல் வெளிவந்த தாய்க்கு பின் தாரம்.
புரட்சித்தலைவர் சொன்ன கருத்துக்களை ஏற்று பட்டுக்கோட்டையார் எழுதியபோது தப்பிப் பயலே என்பதற்கு பதிலாக அருமைத் தம்பி என எழுதினார் இன்னும் மக்களிடையே நெருக்கம் வேண்டும் என்று புரட்சித்தலைவர் தம்பிப் பயலே என மாற்றி எழுதச் சொன்னார். அருமையான பாடல்❤
பாடல் வரிகள் பா.எண் - 135 படம் - தாய்க்கு பின் தாரம் 1956 இசை - K.V.மஹாதேவன் பாடியவர் - T.M.S இயற்றியவர் - A. மருதகாசி பாடல் - மனுஷன் மனுஷன் சாப்பிடுராண்டா மனுஷன் மனுஷன் சாப்புடுராண்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே மனுசன மனுஷன் சாப்புடுராண்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே வானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே வானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே ஆனால் தானிய மெல்லாம் வலுத்தவனுடைய கையிலே தானிய மெல்லாம் வலுத்தவனுடைய கையிலே தானிய மெல்லாம் வலுத்தவருடைய கையிலே இது தகாது இன்னு எடுத்து சொல்லியும் புரியலே அதாலே மனுஷன் மனுஷன் சாப்புடுராண்ட தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே ((என்னடா நெளிஞ்சிகிட்டு போற நேரா போடா ) தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு அது போல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே அதாலே மனுசன மனுஷன் சாப்புடுராண்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே ஆணவதுக்கு அடி பணியாதே தம்பி பயலே எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே ஆணவதுக்கு அடி பணியாதே தம்பி பயலே எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே பூனையும் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே பூனையும் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே உண்மை புரிஞ்சிக்காமலே நடுங்காதேடா தம்பி பயலே டேய் மனுஷன் மனுஷன் சாப்புடுராண்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே மனுசன மனுஷன் சாப்புடுராண்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ