மஹ்தி அலை।அவர்களிடம் பைஅத்செய்யும் பாக்கியத்தை அனைத்து முஸ்லீம்களுக்கும் என் இறைவனேகொடுப்பாயாக எம்மக்களையும் மறுமைக்காக வீர மரண மடையும் பாக்கியத்தை வலங்கிடுவாயாக
அல்ஹம்துலில்லாஹ் எனக்கு ஒரு விருப்பம் இன்ஷா அல்லா இமாம் மகதி அவர்களுடன் பயத்துக்கொள்ளும் உதவி அல்லாஹ் புரிவானாக தாங்களும் அனைவரும் துவா செய்யுங்கள் நான் எதுவும் தவறாக கூறியிருந்தால் இறைவனுக்காகவும் இறைய ரசூளுக்காகவும் மன்னித்து விடுங்கள்
இது உங்கள் விருப்பம் தவறில்லை. என் இறைவன் உங்களுக்கு உதவி செய்ய போதுமானவன். நீங்கள் ஏன் மனிதர்கள் இடத்தில் மன்னிப்பு கேட்கிறீர்கள். அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை இல்லை. என் ரப்புகே அனைத்து தகுதியும் உள்ளது. அவன் பக்கம் உங்கள் முகத்தை திரும்புங்கள் அவன் உங்களுக்கு எல்லாவற்றிற்கும் போதுமானவன். நீங்கள் அஞ்சினால் அவனுக்கு மட்டுமே மட்டுமே மட்டுமே பயந்து கொள்ளுங்கள் வேறுயாருக்கும் பயப்பட தேவையில்லை.
@@meowcutee1014 தயவுசெய்து ஹமாஸ் இயக்கத்தோடு நாம் இணைவதற்கு முறைப்படி தீயை எண்ணங்கள் இல்லாமல் நல்ல எண்ணத்தோடு இணைய வேண்டும் அதே சமயம் அங்கு செல்வதற்கு எப்படி என்ன என்பதை விவரித்து நாம் செல்ல வேண்டும் தங்களுக்கு ஏதாவது தகவல் கேட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் எனக்கு தகவல் கிடைத்தால் தங்களை நான் தொடர்பு கொள்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்),பாய் இபுராகிம் நபி அவர்கள் அப்போதைய பாபிலோனியாவின் ஹரானில் ஊர் என்னும் பகுதியில் பிறந்ததாக வரலாற்றில் குறிப்பிடுகிறார்கள்,சற்று தெளிவுபடுத்தவும்,அல்லாஹ்வே அறிவான்
ஆம் அன்புக்குறிய இமாம் அவர்களே மக்கள் பணத்திற்கும் வியாபரத்திற்கும் மரியாதை கொடுக்கின்றனர். குடும்பம் ஒழுக்கம் கட்டுப்பாடு தொழுகை பற்றி துளியும் கவலை இல்லை முஸ்லிம் ஆன்கள் வியாபாரத்தில் மூழ்கி விட்டனர் அதில் மூழ்கி மனித தன்மையை இழந்துகொண்டே செல்கின்றனர் குடும்ப வாழ்வில் செல்வம் செப்பதையே நோக்கம் என்று சொல்லாமல் சொல்லி வருகின்றனர் ..
தன்னை எவனோ ஒருவன் வெற்றி கொள்வான் என்று எவனோ ஒருவன் உங்களது வேதபுத்தகத்தில் எவனோ திருத்தி எழுதியிருக்கவே வாய்ப்பு உள்ளது. கிறித்துவத்திலும் இதே கதைதான். சற்று எச்சரிக்கையாக இருந்து அல் அக்சா வை தக்க வைத்துக் கொள்ளுங்கள். இதே போல இந்து மதத்திலும் பொய்கள் நிறைய உண்டு. மதம் கடந்து சிந்திக்க வேண்டுகிறேன். நன்றி..
அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் : 5:13) அல்லாவே மன்னிக்க சொல்லிக் கட்டளையிடும் போது அதை மீறி 600 இஸ்ரேலிய பொது ஜனங்களைக் கொன்று, அதன் நீட்சியாக அப்பாவி பாலஸ்தீனியர்களை பலிகொடுக்கும் அதிகாரத்தை ஹமாஸுக்கு யார் கொடுத்தது
Naan oru muslim. En thangai oru hindu vai thirumanam seithu kondaal. aavan islam ku maara virupam illai. Ennakum en aasai thangai marakka mudiyavillai. Orae kulappam aaha ulladu. en manam amaithi adaya enna seivadu
@@MohammedAbu-bt8th Asshalamu Alaikum sagotharare... U gal thangai 5 velai thozhubaval.. Quran oothum palakkam ullaval endral.. Kandipaga Allah vai thedi varuval... Munbiruntha hithayathai vida Allah athigam hithayath tharuvan.. Neengalum dua seinga
Can they not put forth their logic why they support Terrorism and as well make their speach in simple language with out their Urdu which very afew understand. Why not in universal language English
மத வெறி என்றால் என்ன என்று தெரியுமா? அடுத்த மதத்தவர்களை பிடித்து ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு என்று அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்வதும் அவர்கள் சொல்லா விட்டால் கொல்வதும். தும் ஜாவோ.