என்ன ஒரு கம்பீரமான குரல் அம்மா தங்களுக்கு.ஆஹா என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு. என் குலத்தெய்வம் வண்ண கருப்பனின் அருளாசி நிலைத்து நிற்கட்டும். என்றும் நம் தாய்மொழி தமிழ் போல் வாழ்க.
பக்தி இசையால் தமிழ் வளர்த்த வில்லிசை ஆன்றோர் சான்றோர் முதலான பெரியோர்கள் இன்றும் என்றும் என்றென்றும் தமிழ் போல் வளமுடனும் நலமுடனும் தழைத்து நிலைத்து வளர வாழ்த்துகிறேன்❤️