For more videos click here-- @Therukoothu-Media
முழு நாடகத்தையும் காண: • பதினெட்டாம் போர்-யாகசே...
தான் இந்த நிலைக்கு ஆளானதற்கு இந்த கோபால கண்ணனே காரணம் என துரியோதனன் புலம்பி அழுதல் - மாமன் சகுனி வருதல் - மாமனிடம் துரியன் அழுது புலம்ப தனக்கு சேனாதிபதி பட்டம் கட்டி அனுப்புமாறு சகுனி கோரிக்கை வைத்தல் - முதலில் மறுக்கும் துரியன் பிறகு ஒப்பு கொண்டு மாமன் சகுனிக்கு சேனாதிபதி பட்டம் கட்டி அனுப்பி வைத்தல்
தொடர்புக்கு:
சிவபாலன் - 9787516868
திருமுருகன் - 9788697157
சிவகுமார் - 9750871265
தேவராஜ் - 9044333975
நன்றியுடன்
M.பழனிவேல் (8015076932)
For more videos click here-- @Therukoothu-Media
20 сен 2024