கார்ல் மார்க்சு முன்னால் எந்த மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள் ? எந்த வகுப்பை சேர்ந்தவர்கள்? மார்க்சியம் மட்டும் தான் பாட்டாளி மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழி காட்டுகிறது.
தமிழ்நாட்டில் மார்க்சிய ம் என்றால் புடுக்கு நசுக்கப்பட்ட, மூக்கனாஞ்சரடு மாட்டப்பட்ட , எலும்பும் தோலுமான கொம்புமட்டுமே உள்ள,சாகும்வரை, திராவிட வண்டியை இழுக்க விதிக்கப்பட்ட ஒரு மாடு. 😄😁😆 (1967). திராவிட பாரம்பரியம் அழிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் மார்க்சிய கம்யூனிச கட்சி வளராமல் பார்த்ததுக்கொண்டிருக்கிறோம். மு.கருணாநிதி 1999.