நீங்கள் சரியாக சொன்னீர்கள் எல்லாம் உண்மை நண்பர்கள் நிலைத்து நிற்பது இல்லை பணம் கையில் தங்குவது இல்லை பணம் யார் கேட்டாலும் கொடுப்பது அப்புறம் கேட்டால் சண்டை நம்பி கொடுத்து ஏமாற்றம் எவ்வளவு பிரச்சனை வந்துவிட்டதுவாழப்பிடிக்கவில்லை சாகனும் என்றமுடிவுதான் 😢😢😢
கவலைப்படாதீர்கள் சகோதரி நான் உங்களுக்கு மேல் கஷ்டப்பட்டேன் இன்னும் என் பிரச்சினை தீரல இறப்பு தீர்வல்ல வாழ்ந்து காட்டனும் நான் செத்து இருந்தால் பலமுறை செத்து இருக்கனும் இறைவனை வழிபடுங்கள் அவன்தான் துனை மனச விட்டுவிடாதீர்கள் சிவானந்தம் துபாய்
Ena pannalum problem thaan varuthu!! Good sleep kuda vara matigithu over thinking ah eruku,cls erukuvanga ethuvthu sonna night laa atha nenache cry panitu eruke epovum romba sensitive ah eruke. 😢 problem vandhutee eruku😶🤧
மிக்க நன்றி ஐயா நன்றாக சொன்னீர்கள் சொன்னதெல்லாம் உண்மை நண்பர்கள் நிலைக்க மாட்டேங்கிறாங்க பணம் சுத்தமா கையில இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா
Yellarukum lifela good space and bad space rendume irukkum. Ipo namaku bad space poitu irukku. Nallathu tha. Sikkiram namaku good space start agum. So wait pannunga time change agum enjoy pannunga