@@sukisivam5522 மரத்தின் கிளைகளை வெட்டிவிட்டு, அதற்காக வருந்தி, அதே மரத்தின் விதைகளை பண்பட்ட நிலத்தில் விதைத்து விட்டேன். இனி வெட்டப்பட்ட ஒரு கிளைக்கு ஈடாக ஆயிரம் மரம் வளரும். இதுவும் மாற்றமே என்பதை புரிந்து கொண்டேன். தங்களின் பதிலுக்கு நன்றி. என்னைப் போன்றவனுக்கு பதில் அளித்ததே போதுமானது. வாழ்க நீ எம் பெருந்தகையாளனே..!!!
அருமை அய்யா நீங்கள் கூறியதில் எனது வாழ்விலும் நிகழ்ந்த சம்பவங்கள் உண்டு சில நேரம் அமைதியாக செல்வதுண்டு சில நேரம் ........ ரொம்ப சந்தோசம் நீங்கள் பேசுவதை கேட்பதில் ..
ஐயா வணக்கம். செய்யும் தொழிலில் தன்னை பெரிதாக நினைக்காமல் தொழிலை பெரிதென நினைப்பது, முடியாத ஒன்றை முடித்துக்காட்டுவது கல்வி மிகவும் அருமை. மற்றும் தங்கள் பேச்சை குறை கூறுபவர்கள், புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்கள், சமுதாய நலன் அக்கரை பேச்சை, சமுதாய நலன் அக்கரை இல்லாதவர்கள் குறை கூறுவார்கள், எனவே நம் பணி மக்கள் நலபணி என்று தங்கள் பேச்சை தொடருங்கள் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி ஐயா.
யார்.. என்னத்துக்கு.. எது.. சொல்றான்னு ஒரு விவஸ்த்தையே இல்லாமல்லாம்.. comment பண்றா.. ஆமா, அதனாலென்ன.. அவனவன் அறிவுப்புலம் அதை அப்படிக் கிரகிச்சது.. அதை, அவன் துணிந்து சொன்னானே.. என்று எடுக்க வேண்டும்; அந்தத் துணிவு, அவனை வளர்க்கும்.. அதனால், அவனது அறிவுப்புலம் விசாலமாகும்; ஆகும்போது, அவன் தனது தவறை உணருவான்.. உணரும்போது, அவன் ரட்சிக்கப்படுவான்.. என்று கொள்ள வேண்டும்; அதுவரை அந்த அவர்களுக்காகவும் பிரார்த்திப்போம்; ஏன்னா, அவங்கெல்லாமே.. நம்ம தேசத்தின் கருத்து நுகரும் விருந்தாளிங்க.. .. 21.47 22.03.2021
நீ நினைப்பதை தெளிவாகச் சொல்ல உன்னால் முடிகிறதா? நீ அழகி.. பிறர் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கிரகிக்க உன்னால் முடிகிறதா? நீ பேரழகி.. பிறர் மனம் புண்படாமல் அவர்களை வழிப்படுத்தவும் உன்னால் முடிகிறதா? நீ பிரபஞ்ச அழகி.. .. 09.29 - எங்கக்காவும்.. இப்படித்தான் சொல்லும் -
Suki Sivam is making some wrong anecdotes. I have read many articles that in Cinemas many shots are mainly artificial. In reality,no actor slashes others.It is only a scene. You may verify the same from the present day actors/ Directors.