சார் உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் அற்புதமாகவும் ,இனிமையாகவும்,உண்மையாகவும் ,உற்சாகமாகவும்,இன்றைய தலைமுறைக்கு அவசியமாகவும் இருக்கிறது.உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன் ஐயா
மிக மிக வல்ல(லி)மை மிக்க மொழி + கருத்து + பேரன்பு நிச்சயம் நிறைவான நல்ல பிள்ளைகளை உருவாக்கும். இந்த நேரிய நம்பிக்கைதான் இன்றைய அவசர அவசியம். அருமை ங்க ஐயா!
👏👏👏👏👏👏 living legend I feel really blessed to hear u r speech in this contemporary period sir each and every word is like thunder in the sky we hope we ll create better kids like rainbow to our nation,
அடடா எப்படி ஒரு பேச்சு..படிக்கும் காலத்தில் ரசித்துப் படித்திருக்கிறார். பேச்சின்போதும் ரசித்துப்பேசுகிறார். குழந்தைகளை இவரது பேச்சினைக் கேட்க வைப்போம் .அது போதும்.
You are a great Genius &Hero Majestic of The Nation!!!next to KALAM ???? Blessed we are to see you in the pinnacle of Immensity!!! Your perennial words of immortality are inspiring to me ,should be imbibed by all???
ஒருவர் மற்றவருக்காகவும், மற்றவர் ஒருவருக்குமாக.. மாறி மாறிப் பிரார்த்தனை செய்தால் விதியை மாற்றி எழுதலாம்.. உயரிய பிராத்தனையின் நோக்கமாக இருப்பதெல்லாம், லோகின் சேமம்தான்.. ஏன்னாக்கா, லோகின் சேமத்திற்குள்தான் நீ.. .. 09.36
தத்துவம் என்பது, செத்தபின் வாயில் ஊற்றும் கஞ்சி அல்ல! தாம், பத்தியம் என்பது உடலும் உடலும் சேர்ந்தே பிணைவது அல்ல!! சத்தியம் வாழ்வில் உள்ள வரைக்கும், சோதனை தானே வாழ்க்கை!!! வேதனை தீரும் போதனை போதும், சாதனை நிகழ்த்து தோழா!!!! .. 06.26 26.08.2021 🏃♂️🚶♀️🏌️♂️🏂💓🏃♂️🚶♀️🏌️♂️🏂⛷
என் வாழ்க்கையில் எனக்கு ஒரே ஒரு குறை என் பிள்ளைகளையும் உறவுகளையும் நான் செய்வது மிக சரி என்று நம்ப வைப்பதுதான். கொஞ்சமும் கவலை இன்றி அவர்கள் என் நோக்கத்தோடு இணைந்து செயல் பட முக்கியமாக நினைப்பதே இல்லை.
இது என்னோடு கவலை மட்டும் இல்லை உலகத்தில் 90 ./.உள்ள வீட்டு தலைவனின் குறை, என் தம்பி சொன்னான் ,அண்ணா என் மனைவியே எனக்கு ஆதரவாக பேசுவதில்லை அவனுக்கு தெரியாது என் மனைவியும் என் பேச்சை கேட்பதில்லை என் குடும்பத்தில் இந்த புரிதல் இருக்கிறதோ அவர்கள் உலகில் 10./. மட்டுமே, இந்த விகிதம் God of Nature decide செய்யும். ஆனால் மனிதன் தன் சக்திக்குஉட்பட்டு செய்யக்கூடிய பல செயல்கள் பல தவறான காரணங்களால் செய்து முடிப்பதில்லை ஒரு ஸ்த்தரத் தன்மை நியாயமான காரணத்திற்காகவே செய்யாமல் நேரத்தை வீணடித்து க்கடந்து போகும் அதிகாரிகள் இருப்பதை யும் நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன். நண்பர் இரையன்புவுக்கும் தெரியும்.
Sir please Engeniering college open panuga Sir vetel irnthu yeapdi online class padekamudeyathu rompa kastamthan ituku plz CM Sir kindly request soluga Sir
He is suitable only for பட்டிமன்றம் அண்ட் advice people, but is not an honest burecratic behaviour and not an well-wisher to needy and innocent people,anti Hindu