தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தமும் தந்தையின் வெறுப்பில் அல்லாஹ்வின் வெறுப்பும் உள்ளது என்று நபி கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி) நூல்: திர்மிதி
Asalaamu Alaikum anna na oru hindu ugha vedio pathu muslim aa aganum nu nenachadhula strong agitaa🥺🥺🥺 anna annna allah unhala ellaraium nalla vechi irukanum😭😭 azhudhuta anna
என் வேண்டுகோள் எல்லாம் ஒன்றுதான் தயவு செய்து பிறை பார்த்து நோன்பு வைப்பது அல்லது பெருநாள் கொண்டாடுவது பற்றிய விளக்கம் மற்றும் ஒற்றுமையை நம் ஜமாத் தலைவர்களுக்கு அறிவுறுத்தவும்.. தமிழ்நாட்டில் வருடா வருடம் இதே பிரச்சணை தொடர்கிறது.. நம் மேல் மரியாதை வைத்திருக்கும் மாற்று மத சகோதரர்கள் முன் இப்படி இரு பாதியாக இருப்பது அசிங்கமாக உள்ளது... இந்த விஷயத்தில் ஜமாத் குழுக்கள் ஒற்றுமையாக முடிவெடுக்க உங்கள் சார்பிலும் வலியுறுத்துங்கள் சகோ 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அருமையான காணொளி 👍👍அப்பாவை முதியோர் இல்லத்தில் விடுவதற்கு மனைவிதான் காரணம் என்று சொல்லாமல் வேறு எதாவது ஒரு காரணம் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
@@nsyedirfan நாட்டு நடப்பை சொன்னால்... "பூமர் மாதிரி சிந்தனையா" அது என்ன பூமர்? எந்த மனைவியும், கணவன் தன் தந்தையை/தாயை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு காரணமாக அமைவதே இல்லையா?
@@NoorMohammed100 மருத்துவ செலவு அதிகமாகிறது, மனைவி குழந்தைகளுடன் எங்கயும் சந்தோசமா போய்வர முடியவில்லை என்று எந்த மகனும் தன் அப்பா அம்மாவை முதியோர் இல்லத்தில் விட்டதில்லையா? மாமனாரை முதியோர் இல்லத்த்தில் விடுவதை மருமகள் பிரியாணி சமைத்து கொண்டாடுவது போல் காட்டுவதெல்லாம் பூமர் புத்திதான்.
@@nsyedirfan நீங்கள் சொல்வதும் ஒரு காரணம் தான். அது போலவே இதுவும் ஒரு காரணம் என்கின்றேன். அவ்வளவே. இப்படி எல்லா காரணத்தையும் ஒரு குறும்படத்தில் சொல்ல வேண்டுமென்றால் அது மணிக்கணக்கில் ஓடும் பெரும்படமாகத்தான் எடுக்க வேண்டும்.
மாஷா அல்லாஹ்! அழகிய முறையில் விழிப்புணர்வு பதிவு. கிரேட். மூமின் பெண்கள் வேலைக்குச் செல்லுதல் பற்றிய பதிவுகள் போட்டால் அறிந்து கொள்வோம். இன்ஷா அல்லாஹ்....
Allahu (mosadi) Fahim Bhai ka intha nilamai... Meanwhile, while Fahim & Irfan Bhai walking away, Lee Bhai standing in the road, "ada paaveengala, enna maranthiteengale..."
என்னை மாதிரி பலரால் தூக்கி எறியப்பட்ட பெண்ணை பாதுகாக்க வழி இருந்தாலும் மனம் இல்லை. ஆம் நான் அப்படிப்பட்ட பெண் தான். ஆனால் நான் பாதுகாப்பை விரும்புகிறேன்.என் மகன் இறந்ததில் இருந்து நான் சாகும் வரை ஒழுக்கமாக வாழ விரும்புகிறேன். குர்ஆனின் வசனத்தில் உள்ளது கட்டாயத்தில் செய்த பாவத்திற்கு மன்னிப்பு உண்டு என்று பிறகு வரம்பு மீறிய பாவம் செய்த என் அடியானே என்று சொல்லும் சொல்லில் எல்லா பாவத்திற்கும் மன்னிப்பு உணவு நான் என் அல்லாஹ்வை மட்டுமே இனி வரும் காலங்களில் நம்பி வாழ ஆசைப்பட்டுகிறேன் தயவு செய்து எனக்கு அடைக்கலம் கிடைக்குமா என்னையும் உங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ந்துக்குவீங்களா. இல்லை அல்லாஹ் மன்னித்தாலும் மனிதர்கள் நீங்கள் என்னை கை விட்டு தண்டனை தர போறீங்களா .
பாய் நிரயா ஹதீஸ் படி குறும்படம் எடுங்க பாய்...... வியாபாரம் மொசடி இடைல இடைல போடுங்க in sha Allah ☝🏻....... மொசடியாவே போடுறீங்களா அப்றம் வெருதுருவாங்க பாய் வீடியோ பாக்க.... 😔😔😔
இந்த விடியோவை பார்க்கும்போது கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்ற ஆண்டு என் மனைவி வீட்டார்கள் டார்ச்சர் தாங்க முடியாமல் என் அப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டேன். அது இன்றும் முள்ளாக குத்துகிறது
unga appava neenga vitruka koodathu unga manaiviyoda appa ammava serka solli neenga unga wifeah varpuruthi parunga kontu poi serka sollunga unga manaivi seiyamatanga....ana neenga unga appava manaivi veetar sonnanganu poi serthutinga....nalaiki ungalukum ithe nilamaithan unga pulla solluvanga en manaivi veetar serthuvida sonnanga poi serunganu