ஸ்ரீ முத்தாரம்மன் தாயே நீயே அன்னை அபிராமி ……நீயே அகிலாண்டேஸ்வரி.......... நீயே அன்னை பராசக்தி .......இம்மை மறுமை இரண்டிலும் .............எமை யாளும் அம்மை ....உன்னையன்றி வேறு புகலில்லை....... திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி!
முத்தாரம்மன் தாயே நீ இருக்கும் திசையை நோக்கி நாங்கள் இருவரும் இணைந்து உங்களை தரிசனம் செய்ய வருகிறோம் எங்கள் வீட்டில் ஒரு தொட்டில் ஆட அருள் புரியனுமம்மா தாயே