புரியும் படி விளக்கியமைக்கு மிக்க நன்றி தயவு செய்து எனக்காக மன்றாடுங்கள் ஆ ரோக்கியம் தவிர எல்லாவற்றையும் இறைவன் கொடுத்திருக்கிறார் மகா பெரியவா சரணம் மகா பெரியவர் என் கணவரும் மகனும் கடலுணவைத் தவிர்த்து சாத்விக உணவை உண்பவர்களாக மாற அருள் புரிய வேண்டுகிறேன் மகா பெரிய வா நிறைய உதவிகள் செய்துள்ளார் கோடானு கோடி நன்றிகள் என் வீட்டில் எதிர்மறை சக்தி இருக்கும் தானே மகா பெரியவா வின் இரக்கத்தை வேண்டி நிற்கிறேன் ஒவ்வாமை என்னையும் என் மகளையும் வதைக்கிறது மகா பெரியவா வைத் தவிர வேறு யாராலும் தீர்வு தர முடியாது 17வருடங்களாகக் கஷ்டப்படுகிறோம்
மெய் உபதேசம், இனிய வழிகாட்டல் பண்பிற்கு நன்றிகள் சிவ,எல்லாம் சிவன் அம்சம்,இறை அருளால் இவ் அன்பு உள்ளம் அன்பு கொண்ட மனதாய் பொதுநல பாதையில் தர்மத்தின் பாதையில் நேர்மறை எண்ணத்துடன் நேர்மையின் பாதையில் பயணித்த உடன் குருவாய் அப்பன் அம்மை இறைவன் இறைவி ஆற்றல் மிகு மெய் அன்பால் ஆட்கொண்டுவழி நடத்துகின்றனர் ஞான அறிவுடன் எதிலும் இயல்பாக அறிந்திருக்க வேண்டிய ஞான வரம் பெற்று வாழ அருளினர் அதாவது இருக்கும் இடம் நேர்மறை ஆற்றல் நிறைந்த இடமாக வாழும் புனிதம் அருளினர் சூழ்நிலையை உணர்ந்து அதற்க்கு ஏற்ப வாழும் அரிய ஆற்றல் மனம் அருளினர், இதன் வாயிலாக அனைவருக்கும் கற்று தர இருப்பது தாங்கள் கற்ற நல் பண்புகளை பிறருக்கும் கற்று தந்து நல்லவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஓர் வழிகாட்டியாய் இருந்து இறைவன் இறைவியின் அன்பு பிள்ளையாய் வாழுங்கள், இறைவன் இறைவி இருக்கிறார் எங்களோடு நம்மோடு என்ற நேர்மறை எண்ணம் கொண்டு வாழுங்கள், வாழும் வாழ்க்கை உண்மையான மனிதமே, 🌱🤗💙⚖️📿
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா ஜீவாத்மாவுக்கு அடியேன் நமஸ்காரங் 8:12 கள். மஹா பெரியவா தரிசனம் இருமுறை காஞ்சிபுரம திருமடத்தில் 1987 to 89 காலகட்டத்தில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. என் மகன் மகளுக்கு வரன்கள் தேடிவருகிறேன். அவர்களுக்கு வயது 42 மற்றும் 40 ஆகிவிட்டது. எல்லாம் வல்ல ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மனும் மஹா பெரியவாளும் என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அனுக்ரஹமும் ஆசீர்வாதமும் தரும்படி வேண்டுகிறேன்.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
Om sree mahaperiyava saranam. Very nice to hear all the discourse. But I am very much depressed bcoz i have wounded guru and guru has left from my home and it's all makes me feel more sad. Is there anything thru which I can get the blessings again sir.
குருவே ...நான் மகா பெரியவா காலத்தில் வாழவில்லையே என்று வருத்தப்பட்டேன் நான் சில வாரங்களாக தான் உங்க பதிவை பார்க்கிறேன் நிறைய மாற்றங்கள் பெரியவா மேல் அளவு கடந்த பக்தி, காதல், நம்பிக்கை ஏற்பட்டது மற்ற பதிவுகளை எல்லாம் பார்த்து இருக்கிறேன் 80% மூழ்கினேன் இந்த பதிவை கேட்டு 100% மூழ்கிவிட்டேன் கடவுள் இது தான் என்று காட்டி விடலாம் அந்த கடவுளின் பக்தி அனுக்கிரகங்களை அத்தியம்மாக தத்துருவமாக எடுத்து சொல்ல பேச்சுக்கு திறமை வேண்டும் உங்களின் நாக்கில் பெரியவா திடமாக அமர்ந்து விட்டார் குருவே நீங்கள் சொல்லும் போது பேச்சில் பக்தி, தைரியம், அன்பு, தன்னம்பிக்கை, அனைத்துக்கும் மேலாக தன்னிலை மறந்து பெரியவாளே வந்து பேசுவதுபோல் மெய்மறந்து கேக்கிறேன் உங்களின் பதிவை பார்த்து நிறைய பக்தியை பெரியவா மேல் வைத்து விட்டேன் இல்லை இல்லை பெரியவா இல்லாமல் நான் இல்லை அவரிடம் ஐக்கியம் ஆகிவிட்டேன் இவை அனைத்துக்கும் காரணம் உங்களின் தத்துருவமான நம்பிக்கையான பேச்சு தான் நன்றி குருவே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ம கா பெ ரி ய வா சரணம் என் பே ங்க க டன் வீடு ஜ ப் தி க்கு வரு து என் னை யும் வீட்டை மீ ட் டு குடுக்கனும் பெரியவா என் அண்ணா வு க்கு பிட் காயின் ல 20லக்ஹ கிடைக்கும் னு பெரியவா சரணம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் னு பெரியவா என் அ க்காப்பொண்ணு க்கு கல்யாணம் நடக்கும் னு பெரியவா என் பு ரு ஷ சம்பளம் எது வும் எனக்கு உதவி செய் ய னும் பெரிய வா சரணம் என்ன நல்லவே லை செ ய் தாலு ம் கடினம் உழைப்பதுந ல் ல சம்பளம் கிடைக்கும் னும் பெரியவா சரணம் எனக்கு சம்பளம் உயர்வு பெர்மனெண்ட் வேலை நோய் இல் லா வாழ்க்கை அமைய பெரிய வா சரணம்
அண்ணா என்னக்கு ஒரு சந்தேகம் ராமா நாமம் ஏதாவது மனை போட்டு தான் சொல்ல ணுமாம் இப்ப நாம காலை யில சாயங்காலம் யப்படி உக்காந்து சொல்லுறோம் இப்போ மதீயாணம் வேலை பார்த்து கிட்டே சொல்லணும் நா சொல்லலாமா நடக்கும் போதும் சொல்லலாமா
ஓம் சாய்ராம். ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🪔 🙏🙏. தொண்டை சரியில்லை என்பதை உணர்ந்தீர்களா? மிளகை சாப்பிட்டுவிட்டு சற்று அழுத்தமாக மற்றும் தெளிவாக பேசுங்கள். நீங்கள் உபன்யாசம் செய்வது உங்களுக்கு புரிந்தால் போதாது. கேட்பவர்களுக்கு முழுமையாக புரியவேண்டும். காணொளி தலைப்பு ஈர்ப்புடன் உள்ளது. ஆவலாக கேட்க ஆரம்பிக்கிறேன். பேச்சு நடையால், குரல் தெளிவின்மையால் சரியாக கேட்டு புரிந்துகொள்ள முடியாமல் மன அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது. எதிர்பார்ப்புடன் நன்றி🙏
My family big family members for.notgoot . why.50.year.apo.my.father.is..pig. businessman in Sri Lanka This time very very poor my family members.om.maha.peeriyav.sarnam
Periyava saranam Thank you so much.. I am doing all you said.. I will do.. N continue.. I would like to talk to you.. So that you can find out if I doing any mistake n correct me.. I mailed you my contact number Tq