#முருகன் #முருகா #muruga #murugan யாமிருக்க பயமேன் என்கிற இந்தப் பகுதியில் முருகப் பெருமானைப் பற்றி பலரும் அறியாத பல சிறப்புப் பதிவுகளை தேச மங்கையர்க்கரசி அம்மா பதிவிட உள்ளார்கள். அனைவரும் பார்த்து பலன் பெறவும் - ஆத்ம ஞான மையம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏருமுகம் . வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அம்மா முதல் முறையாக வீரவாகு தம்பிகள் மற்றும் அம்மாவின் பெயர்கள் தெரிந்துகொண்டோம்.❤❤❤❤❤❤. யாமிருக்க பயமேன்.🎉🎉🎉🎉🎉🎉
அம்மா அவர்களுக்கு வணக்கம் இந்த முருகப்பெருமானுடைய சரித்திரத்தில் வரும் அனைத்து விஷயங்களும் முழுமையாக பதிவிடும்படி தாங்களே பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன் முருகப்பெருமானின் அடியேன் அம்மா வீடியோவை நிமிடங்கள் பெரியதாக பதிவிடலாம் அம்மா
வணக்கம் குருமாதா 🙏... மிகவும் ஆர்வமாக இருக்கிறது முருகரை பற்றி கேட்கும் போதும் பேசும் போதும்... மிக்க நன்றி குரு மாதா... வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது பற்றி விரிவாக பேசுங்கள் குரு மாதா... தயவு செய்து ஸ்கந்த குரு கவசம் உங்கள் குரலில் பதிவிடுங்கள் குரு மாதா..
நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊
கைகொளர் செங்குந்தராக பிறந்ததற்கு பெருமை கொள்கிறோம் என்றும் முருகன் சேவையில்😊 வாழ்க தமிழ் கடவுள் முருகா எங்கள் சேனாதிபதி😊 வீரபாகு வீரர் பற்றி நிறைய பதிவு கொடுங்கள் அம்மா
மிக்க நன்றி மா யாமிருக்க பயமேன் பகுதியின் மூலமாக முருகனைப் பற்றி தெரிந்து கொள்வதில் சந்தோஷம்மா தொடர்ந்து முருகப்பெருமானின் பெருமையை பற்றி சொல்லுங்கம்மா🙏🙏
நன்றி அம்மா 🙏🙏 அருமையான பதிவு. இந்த பதிவிற்கு முன் தினம் தான் கந்தன் கருணை படம் பார்த்தேன். "ஆஞ்சநேயர் பெருமான் போன்று தான் வீரபாகு தேவர்" என்று நினைத்தேன். இன்று உங்கள் பதிவின் மூலம் வீரபாகு தேவர் பற்றி புரிந்து கொண்டேன். மிக்க நன்றி அம்மா 💐💐💐
நாங்கள் வணங்கும் தமிழ் கடவுள் முருகன் மற்றும் முருகனின் போர்படை தளபதி வீரபாகு சேனைத்தலைவர் 🔰🙏... சண்முக கோத்திரம்...🔰🙏 விரைவில் வீரபாகு சேனைத்தலைவர் அவர்களுக்கு சிலை அமைக்கப்படும்...🔰🙏
அம்மா மிகவும் அருமையான பதிவு நான் மிகவும் அருமையான பதிவுஅம்மா மிகவும் அருமையான பதிவு நான் மிகவும் அருமையான பதிவு, தெய்வத்தின் தெய்வமே இதுவே இந்த பதிவு வேற யார் இடம் இருந்தால் எங்களிடம் சொல்ல மாட்டார்கள் அம்மா வேற எந்த ஒரு 𝚢𝚘𝚞𝚝𝚞𝚋𝚎 காரணமும் சொல்லவேற எந்த ஒரு 𝚢𝚘𝚞𝚝𝚞𝚋𝚎 காரனும் சொல்ல முடியாது அம்மா உங்களுக்கும் எங்களுக்கும் ரத்த பந்தம் போல யூடியூப்் வந்த மாமா அற்புதம் மாமா முருகனுக்கு இத்தனை இதுவும் இருக்கின்றத நீங்கதாமா சொல்லி இதுவரைக்கும் முதல் முதல் நாங்க கேள்விப்படுகிறோம் எத்தனையோஅற்புதம் மாமா முருகனுக்கு இத்தனை இதுவும் இருக்கின்றத நீங்கதாமா சொல்லி இதுவரைக்கும் முதல் முதல் நாங்க கேள்விஅற்புதம் மாமா முருகனுக்கு இத்தனை இதுவும் இருக்கின்றத நீங்கதாமா சொல்லி இதுவரைக்கும் முதல் முதல் நாங்க கேள்விஅற்புதம் மாமா முருகனுக்கு இத்தனை இதுவும் இருக்கின்றத நீங்கதாமா சொல்லி இதுவரைக்கும் முதல் முதல் நாங்க கேள்விஅற்புதம் மாமா முருகனுக்கு இத்தனை இதுவும் இருக்கின்றத நீங்கதாமா சொல்லி இதுவரைக்கும் முதல் முதல் நாங்க கேள்விப்படுகிறோம் எத்தனையோ பணம் சம்பாதித்து வேற வேற மாதிரி சொல்றாங்க ஆனா நீங்க மட்டும் தான் உண்மையொல்றீங்க நன்றி நன்றி அம்மா
வணக்கம் அம்மா. மிக்க நன்றி இந்த பதிவிற்கு. தொடர்ந்து உங்கள் ஒவ்வொரு பதிவையும் பார்த்து வருகிறேன். ஒன்றைக்கூட தவறவிடுவதில்லை. யாமிருக்க பயமேன் தொடர் மிகச் சிறப்பாக உள்ளது. வீரவாகுத் தேவரை,இடும்பன் முதலில் வழிபட்டுவிட்டுத்தான் முருகனை வழிபடத்தொடங்குவேன்.இலங்கையில் சில ஆலயங்களில் வாயிலில் இவர்கள் இருவரும் இருக்கிறார்கள். சிறுவயது முதலே இவர்களை வணங்கும் வழக்கம் உள்ளது. ஆனால் வரலாற்றை இன்று தான் தெரிந்து கொண்டேன்.ஒரு சந்தேகம். நவவீரர்களுள் இடும்பனும் ஒருவரா? அல்லது வேறா? கந்தசஷ்டி கவசத்திலும் "இடும்பாயுதனே இடும்பாபோற்றி" என வருகிறதே" தயை கூர்ந்து விளக்குவீர்களா?
அம்மா இப்போது தான் உங்களை 5 நிமிடங்கள் முன்பு பார்த்தேன் வடபழனி கோவில், வரிசையில் நின்று கேட்டு கொண்டு இருந்தேன், உங்களிடம் வந்து பேச முடியவில்லை அம்மா. மன்னிக்கவும்❤
அம்மா வணக்கம் மா தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை அம்மா தாங்கள் சொல்லக் கேட்க நாங்கள் பாக்கியம் செய்திருக்கோம் அம்மா சித்தர்கள் பற்றிய தனி தனி பதிவாக தாருங்கள் அம்மா ❤
Amma vanakkam….thank u so much amma ur God’s gift to us thank u amma….amma in ur voice teach us kolaru pathigam, thirunetru Pathram amma we r eagerly waiting please amma thank u so much….