குருவே சரணம் எல்லாருக்கும் அவங்க பிரச்சனைய சொல்லி தா தங்களிடம் பரிகாரங்கள் கேட்டுக் கொள்கிறார்கள் நல்லது ஆனால் எனக்கு தங்களின் குரலையும் பதிவையும் பார்த்தாலே ஒரு இனம் புரியாத நிம்மதி பக்தியின் பெருக்கம் தோன்றுகிறது நான் கடவுளிடம் எதுவும் கேட்டபதில்லை ஆனால் என் மனதில் கணக்கில்லா கவலைகள் ஆனாலும் நான் பிரச்சனை அவன் கொடுப்பது அதனால் அவனே தீர்த்து விடுவான் அப்படி என்று விட்டுவிடுவேன் நான் கடவுளிடம் நா உன்ன பாக்கனும் என்ன மறந்து கும்பிடனும் அப்படின்னு இத மட்டும் தா கேட்பேன் நா அழுது எதுவும் தீர போவது இல்லை அவன் குடுத்து நாம அனுபவிக்காம போவதும் இல்லை அப்பறம் எதுக்கு கவலைன்னு அவன கும்பிடுற பாக்கியம் இருந்தா மட்டும் போதும் நினைச்சிக்குவேன் இதையும் மீறி மனக்கஷ்டம் வந்தால் நா தங்களின் பதிவை கேட்டு கவலையை மறந்துவிடும்( மறந்துவிடும்) பார்த்த பதிவையே மறுபடி மறுபடியும் பார்ப்பேன் எல்லாம் பெரியவாளும் என் முருகனும் பாத்துப்பாங்கன்னு விட்டுவிடுவேன் அவங்கள மீறி எதுவும் வாராதுன்னு தைரியமா இருப்பேன் தயவு செய்து சிறு சிறு பதிவுகளாவது தினமும் (அ) வாரம் இருமுறையாவது கொடுங்கள் எனக்கு ஆன்மீக கதைகள் கேக்க மிகவும் விருப்பம் தவறாக இருந்தால் மன்னிக்கவும் குருவே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை ஓம் சரவணபவ 🙏
வேலும் மயிலும் துணை 🙏🙏🙏 அண்ணா வணக்கம்.உங்கள்பதிவைநான் இப்போது பார்த்தேன்.என்கணவர் குடிபழக்கம் விட்டு நிரந்தரமாக வெளிவர ஏதேனும் பரிகாரம் மந்திரம் செல்லுங்க அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻
அப்பா என்னுடைய கணவர் இறந்த விட்டார் எனக்கு உதவி செய்ய வேண்டும் எனக்கு இரண்டு குழந்தைகள் இருங்க எப்படி வாழ்க்கை வாழ தெரியலை அப்பா எனக்கு உதவி செய்ய வேண்டும் ஒருவர் என்னிடம் பணம் வாங்கி நான்கு ஆண்டுகள் கழித்து விட்டது பணம் வரவில்லை எனக்கு உதவி செய்ய வேண்டும் நான்கு லட்சம் பணம் வரவேண்டும் அப்பா எனக்கு உதவி செய்ய வேண்டும்
Periyava saranam My kolam devam is different, n my eshta devam is different... Even the if I tell today mantiram.. Will i come of my problem.. Money issue only.. I did mail you too... I very happy that person is solved... I will tell what u mentioned.. Hope today I get a way.. Pray for me Thank you..
Anna vanakkam ueir mattum iruku kadan pirachana thanga mudiala 1600000 iruku endha valium kidaikala enaku oru ponnu mattuthan husband illa sethudalamnu ninakiren aana en pullaya kadanoda vitutu poga manasu varala enna pandrathu anna pls enaku oru manthiriram sollunga anna pls
ஜயா தங்களிடம் பேச வாய்ப்பு கொடுங்க எனக்கு தலைக்கு மேலே வெள்ளம் போகிறது கடன் பிரச்சினை ஏன் உயிர் வாழனும் ,என்று இருக்கு.நான் போய் விட்டால் என் பையன் வாழ்க்கை என்ன ஆகும் இப்படி மனக்குழப்பம் வருமானம் இல்லை முருகா வழிகாட்டு
Sir Naa oru vithavai enga ammakku Kan பார்வை தெரியாது எனக்கு ஒரு பையன் இருக்க ஆனா என்ன பாக்கறது இல்ல தீராத நொய்யல் கஷ்ட படரென் ஆடு வளர்ப்பு தொழில் செய்றேன் ஆனா அதிலும் நஸ்டம் தா sir elloam இறந்து போகுது வாழவே முடியாம இருக்கேன் sir அதுக்கு எதாவது சொல்லுங்க plzzzz
Pandu amount eanaku April month kudukaren sollirukanga pa kuduthadanum muruga pls pa amount 3300000 intha padal thinamum paditruken. Nantri anna eanakaka ventingaka anna pls.
அண்ணா என் அம்மா உடல் ரீதியான பல பிரச்சனையில் அவதி படுகிறார்கள் அண்ணா என் அம்மா எழுந்து நடந்து 1 வருடம் ஆகி விட்டது அண்ணா அம்மா எழுந்து நடக்க எதாவது வழி இருந்தா சொல்லுங்க அண்ணா பிலீஸ் பிலீஸ் அண்ணா ரொம்ப கஷ்டபடுகிறாங்க அண்ணா
வணக்கம் ஐயா ... என் வாழ்வே வேதனையாக உள்ளது. படித்த படிப்பிற்கு வேலையில்லை. இரூ பெண் குழந்தைகளுக்காக வாழ்கிறேன் ஐயா. கண், காதும் கோளாறு செய்கின்றது. வழி தெரியாமல் விழிக்கிறேன் ஐயா
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா திருப்பாதம் சரணம் . சில நாட்களாகத் தான் தாங்களின் வீடியோ பதிவுகளை யூடியுப் மூலமாக கண்டு மிகவும் ஆர்வமுடனும் மெய் மறந்தும் கேட்டு வருகிறேன். ஐயா நான் 2018 வருடத்தில் சிலர் என்னிடம் வந்து ஒரு நிலத்தை வாங்கி வியாபாரம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற பேச்சை நம்பி ஒரு பெரிய தொகையை முன் பணமாக கொடுத்து அது இன்று வரை( 26 மார்ச்சு 2024 ) வியாபாரமும் ஆகாமலும் கொடுத்த பணமும் திரும்ப வராமலும் குடும்பம் இன்றுவரை சொல்லில் அடங்கா அல்லல் பட்டு போலிஸ் கோர்ட் என்று கொண்டு இருக்கிறது. எனக்கு இருக்கும் ஒரே ஒரு பெண் குழந்தைக்கும் திருமணம் செய்ய இயலாத பண பிரச்சினை நிலவுகிறது. இதற்கு ஏதாவது உபாயம் வேண்டி தாங்களிடம் கையேந்தி நிற்கிறேன்.