இன்று சனிப்பிரதோஷம் மற்றும் மஹா சிவராத்திரி கூடிய தினத்தில் திருஆலங்காட்டுத் திருப்பதிகம் கேட்கும் வாய்ப்புக்கிடைத்தது சிவனின் அருளே. தேடல் தெளிவு அமைப்பின் இறைப்பணி தொடர இறைவனை பிரார்த்திப்போம்.
இன்று மகா சிவராத்திரியன்று தேவார திருவசகப் பதிகங்கள் ஓதிப் பின்னர் காரைக்காலம்மையார் திருப்பதிகம் கேட்டு உய்வுற்றேன் ! ஓம் நமசிவாய!🌷🌷🌷🙏🙏🙏🌹🌹🌹காரைக்கால்அம்மையார் திருவடிகள் போற்றி! போற்றி!🌸🌸🌸🙏