Тёмный

மேலப்பாளையம் குறிச்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கல். 

Nellai Kanna TV
Подписаться 3,1 тыс.
Просмотров 30
50% 1

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 2024- 2025-ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா சீருடை வழங்கும் விழா மேலப்பாளையம் குறிச்சி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் ராஜபிரியா வரவேற்றார். நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பாளையங்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் அப்துல்வஹாப் கலந்து கொண்டு 74 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் மேயர் பொறுப்பு கே.ஆர். ராஜு மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா, மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபை சாகுல், கவுன்சிலர்கள் அமுதா சண்முகசுந்தரம், கந்தன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அபிநயசுந்தரம், மாவட்ட கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, வட்டார கல்வி அலுவலர் ஜெபரத்தினம் சுகந்தி, மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் வசனமலர் அன்னபாக்கியம், திமுக விவசாய அணி சுடலைக்கண்ணு, குறிச்சி ஆனந்த், தகவல் தொழில் நுட்ப அணி காசிமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொழில் கூட்டுறவு அலுவலர் துரைசிங் நன்றி கூறினார்.
தொடர்ந்து மேலப்பாளையம் குறிச்சி பாளையங்கால்வாயில் அக்ரஹாரம் அருகே கால்வாயின் குறுக்கே உள்ள சிதலமடைந்த நடை மேடை பாலத்தை அகற்றி சட்ட மன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இந்த பாலத்தினை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வஹாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
Known and Unknown Of Memory Power | Irai Anbu
10:16
Просмотров 24 тыс.
Our HOME 🏠 Tour in SouthKorea
14:49
Просмотров 415 тыс.
Lecture 3: Why is NLP hard
31:32
Просмотров 33 тыс.
Reward
3:06
Просмотров 1,1 тыс.
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48